தசரத மகாராஜாவின் தர்பார்!
ஒரு தசரதனுக்கு 60 ஆயிரம் மனைவிகளா? கிட்டதட்ட ஒரு முனிசிபாலிட்டியே அவனுடைய மனைவிகளுக்கு மட்டும் வேண்டியிருக்குமே? அவர்களுக்கு ஆள் அம்பு வேறு என்றால் ஒரு கோயம்புத்தூர் முனிசிபாலிட்டியே போதாதே மற்றும் குழந்தை குட்டி என்றால் ஒரு பெரிய சென்னை கார்ப்பரேஷனே, மக்களே…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடெங்கும் ஆர்ப்பாட்டம் (4.12.2025)
பெரம்பலூர் ஆத்தூர் தேனி நாமக்கல் கரூர் திண்டுக்கல் சிவகங்கை
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி
'பெரியார் உலக'த்திற்கு நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம் நாகப்பட்டினத்தில்... நாள்: 7.12.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி இடம்: அபிராமியம்மன் திடல், நாகப்பட்டினம் தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்டக் கழகத் தலைவர்) வரவேற்புரை: ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்)…
மறைவு
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத் தலைவராக செயலாற்றிய தூத்துக்குடி பே.சிவனணைந்தபெருமாள்-சி.ராசம்மாள் ஆகியோரின் மகனும் பொறியாளர் சி.மனோகரன், சி.மன்னர்மன்னன், சி.மதி வதனன், சி.மகேந்திரன், சி.மண்டோதரி, சி.மலர்க்கொடி, சி.மனோரஞ்சிதம் ஆகியோரின் சகோதரருமாகிய சி.மணி மொழியன் (வயது 56) நேற்று (4.12.2025) மாலை 5 மணிக்கு மறைவுற்றார்…
6.12.2025 சனிக்கிழமை அரியலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் பெரியார் பேசுகிறார்-தொடர் சொற்பொழிவு
அரியலூர்: மாலை 5 மணி *இடம்: கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் & பேக்கரி மாடியில் (செந்துறை பைபாஸ் ரோடு, அரியலூர்) *வரவேற்புரை: மு.ஜெயராஜ் (அரியலூர் மாவட்ட செயலாளர், ப.க.) *தலைமை: தங்க.சிவமூர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.) *முன்னிலை: விடுதலை நீலமேகன் (அரியலூர்…
கும்பகோணம் அரியலூர் மாவட்ட பொறுப்பாளர்களின் கவனத்திற்கு இதுதான் ஆர்.எஸ்.எஸ். -பா.ஜ.க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் பரப்புரை தொடர் பயணம்-பொதுக்கூட்டம் 20-12-2025 மாலை 5 மணி கும்பகோணம் இரவு-7 மணி ஜெயங்கொண்டம் மேற்கண்ட நிகழ்ச்சி நிரல்படி நடைபெறும் பொதுக் கூட்டத்தை அரியலூர், கும்பகோணம் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்பாக நடத்திட…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீட் தேர்வை மறு பரிசீலனை செய்க; தகுதியை மேம்படுத்தாமல், வணிகமயமாகிவிட்டது என மாணிக்கம் தாகூர் எம்.பி. மக்களவையில் பேச்சு. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளுக்கு பணிச் சுமை... எஸ்.அய்.ஆர் பணிக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1832)
இந்துக்கள் சாத்திரப்படி விஷ்ணுவின் அம்சம் ஆண்டவன் அருளால் நமக்களிக்கப்பட்டது இந்த ஆட்சி. இது நீடூழி வாழவேண்டுமென்று தீர்மானங்கள் கூட போடப்பட்டன. இதற்குக் கூலியாகப் பதவிகள், உத்தியோகங்கள் பல பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டன. நம்மவர்கள் எவரும் இதுபற்றிச் சொற்பக் கவலையாவது பட்டதுண்டா? - தந்தை…
டிசம்பர் 6இல் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் சிந்தனை இந்து மதத்தில் புதிர்கள் என்ற நூலில் உள்ள சிந்தனை முத்துகள்
அண்ணல் அம்பேத்கர் எழுதிய முன்னுரை இந்தப் புத்தகம் பிராமணிய இறையியல் என்று அழைக்கப்படக் கூடிய கோட்பாடு எடுத்துரைக்கின்ற நம்பிக்கைகளைப் பற்றிய ஒரு விளக்கவுரையாகும். இது சாதாரண ஹிந்து மக்களுக்காக எழுதப்பட்டுள்ள நூல். பிராமணர்கள் அவர்களை எத்தகைய புதை சேற்றில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 4.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சட்டமன்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து திமுக குழு அமைத்து முடிவெடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்புக்குப் பின் செல்வப் பெருந்தகை தகவல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தேர்தல் சிறப்புத் திருத்தம் எனும் பெயரில்…
