28.2.2026 சனிக்கிழமை கொள்கை வீரர் ஆட்டோ செ.ஏகாம்பரத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை  5.30 மணி *இடம்: மருத்துவக் கல்லூரி 4ஆம் நுழைவுவாயில் அருகில், தஞ்சாவூர் *வரவேற்புரை: ப.விஜயகுமார் *தலைமை: செ.சிகாமணி (பெரியார் வீரவிளையாட்டு கழக மாவட்ட செயலாளர்)  *படத்திறப்பு நினைவேந்தல் உரை: சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.2.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தேர்தல் விதிகள் குறித்த அறிவுறுத்தலை தமிழில் வெளியிடுங்கள், தேர்தல் ஆணையத்தில் திமுக வலியுறுத்தல். * கேரளா ஸ்டோரி 2 படத்தை வெளியிட 15 நாட்களுக்கு தடை: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1905)

இந்தியாவில் “மக்கள் விகிதாச்சாரம் என்ன? மக்கள் மனநிலை என்ன?'' என்பதற்குரிய ஆரூடம், சோசியம் பார்க்க வேண்டியதில்லை. மக்களுக்கு இருக்கும் வகுப்புணர்ச்சியைத் தெரிந்துகொள்ள “மை'' வைத்துப் பார்க்க வேண்டியதுமில்லை அவ்வப்போது நடக்கின்ற தேர்தல்களில் வெளிவருகின்ற முடிவுகளைப் பார்த்தாலே, அவனவன் ஜாதியைத்தான் அவனவன் விரும்புகின்றான்…

Viduthalai

பெரியார் பிஞ்சுகளின் பெருமைமிகு பேரணி!

வி.சி.வில்வம் ஆம்! ஒவ்வொன்றில் இருந்தும் ஒன்றைக் கற்றுக் கொள்வதைப் போல, இந்த மாநாட்டின் மூலமாகப் பெரியார் பிஞ்சுகளுக்கு என்றே தனி பேரணி நடத்தினால் எப்படி இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது. அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தாலே அழகாய் இருக்கிறது. குறிப்பாக அப்படியொரு…

Viduthalai

நன்கொடை

கடலூர் மாவட்டம் ஏ.அகரத்தை சேர்ந்த க.இராமுவின் (துபாய்) இவரின் மகன் ஹரிஷ்சாமி 11ஆவது பிறந்த (13.1.2026) நாளை முன்னிட்டு வழக்குரைஞர் பழனியாண்டி, திட்டக்குடி  இராமராஜன், தமிழரசன் ஆகியோர் மூலமாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடையை ஆரோக்கியராஜியிடம் வழங்கியுள்ளார்கள். நன்றி.  

Viduthalai

நன்கொடை

அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் - சுந்தரானந்தஜோதி இணையரது பெயர்த்தியும், கு.கோபால கிருஷ்ணன் - வளர்மதி இணையரது மகளுமான கோ.துகிரா (28.02.2026) 3 ஆம் பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.300 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள்.  

Viduthalai

மா.ராஜப்பன் அவர்களிடம் உடல் நலம் விசாரிப்பு

சேதுராயன்குடிக்காடு, பிப்.27- தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சேதுராயன் குடிக்காடு மா.ராஜப்பன் உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று இல்லத்தில் ஓய்வில் உள்ளார் திராவிடர் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார்,…

Viduthalai

‘விடுதலை’க்கு சந்தா!

திருப்பூர், கருவம்பாளையம் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினரும், திருப்பூர் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளருமான மு.நாச்சிமுத்து அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோரிடம் வாழ்த்து…

Viduthalai

கருநாடக மாநிலம் பெங்களூருவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா செம்மாந்த மண்ணில் சுயமரியாதை மாநாடு

இரா.முல்லைக்கோ பெங்களூரூ புரட்சிப் பாவலர் பாரதிதாசன் எழுச்சி மிகு வைர வரியாம், “பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது சிறுத்தையே வெளியே வா'' என்கிற இலட்சிய நோக்கில் எல்லோரும் வியந்திட 1916ஆம் ஆண்டு சென்னையில் துவங்கப்பட்டது. தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் தன்…

Viduthalai

அதிசயம் ஆனால் உண்மை இறந்த பெண்ணிடமிருந்து கருப்பையை கொடையாக பெற்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது!

லண்டன், பிப். 27- பிரிட்டனில், இறந்த ஒருவரிடமிருந்து கருப்பையை கொடையாகப் பெற்ற பெண்ணுக்கு, ஆண் குழந்தை பிறந்த அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அய்ரோப்பிய நாடான பிரிட் டனைச் சேர்ந்தவர், கிரேசு பெல், 30. இவர், 'மேயர் ரோகிடான்ஸ்கி குஸ்டர் ஹாசர் சிண்ட்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026