என்று மடியும் இந்தக் கொடுமை! கருவில் இருப்பது பெண் குழந்தையாம்! வீட்டார் துன்புறுத்தலால் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்
திருவண்ணாமலை. ஜூன் 30–- கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கவாம்பாடி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், விவசாயி. இவரது மனைவி உமா தேவி(25), மகள் மோகனாசிறீ (2) இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாசிறீயும் கடந்த 24ஆம் தேதி விவசாய கிணற்றில்…
அக்னி பகவான் சேட்டையோ! காஞ்சிபுரம் ஏகம்பரநாதன் கோயில் உண்டியலுக்கு தீ வைப்பு தண்ணீர் ஊற்றி அணைப்பு
காஞ்சிபுரம், ஜூன் 30- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதன் கோவில் உண்டியலுக்கு தீ வைக்கப் பட்டது. தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததால் ரூ.90 ஆயிரம் காணிக்கை தப்பியது. உண்டியலில் இருந்து புகை கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு…
மகளிர் உரிமைத் தொகை விதிகளில் மூன்று தளர்வுகள் அறிவிப்பு
சென்னை, ஜூன் 30- மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிகளில் 3 தளர்வுகளை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக…
தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு நாலு விழுக்காடு இட ஒதுக்கீடு
சென்னை, ஜூன் 30- அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வருகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு…
தியாகங்கள் புரிந்த தலைவர்களை நினைவு கூரும் வகையில் 4 ஆண்டுகளில் 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள் அமைப்பு தமிழ்நாடு அரசு பெருமிதம்
சென்னை, ஜூன் 30- தியாகங்கள் புரிந்த தீரர்கள், அறிஞர்கள், தலைவர்களை போற்றி 4 ஆண்டுகளில் 63 சிலைகள், 11 மணி மண்டபங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…
கீழடி அகழாய்வில் 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ‘தமிழர்களின் மண்டை ஓடுகள் முகம்’-மாதிரி அறிவியல் பூர்வமாக நிரூபணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஜூன் 30- கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை இங்கிலாந்து ஆய்வகம் ஆய்வு செய்து வெளி யிட்டுள்ள முகமாதிரிகளை சுட்டிக் காட்டி, 'கீழடி வாழ்வி யல் அறிவியல் பூர்வமாக நிரூ பணம் ஆகி இருக்கிறது' என முதலமைச் சர் மு.க.ஸ்டாலின்…
அந்நாள் இந்நாள்
உலக சிறுகோள் நாள் இன்று (ஜூன் 30) இந்த பிரபஞ்சம் வியப்புகள் நிறைந்தது, சிறுகோள்களும் அவற்றில் ஒன்று. அவை கோள்களோ வால் நட்சத்திரங்களோ அல்ல. சிறுகோள்கள் என்பது பொருள்கள், உள் சூரிய குடும்பத்திற்குள் சுற்றுப்பாதையில் சுழலும் பாறைகள். சிறுகோள்கள் அவற்றின் சொந்த…
“நம்ம முறைப்படி அடக்கம் செய்யணும்!”
இயக்க மகளிர் சந்திப்பிற்காக நாகை மாவட்டம் கொட்டாரக்குடி கிராமத்திற்குச் சென்றிருந்தோம். வீட்டு வாசலில் ஒரு அம்மா கருப்புச் சேலையுடன் அமர்ந்திருந்தார். அவர் அருகே ஓர் ஆடும், இரண்டு ஆட்டுக் குட்டிகளும் இருந்தன. அந்த ஆடுகளிடம் பேசிக் கொண்டே, இலைகளை ஊட்டிக் கொண்டிருந்தார்.…
இலங்கை கடற்படையில் சிறைபிடிக்கப்பட்ட எட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 30- இலங்கைக் கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 8 மீன வர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வருவதை உறுதி செய்யவும், மீன் பிடி தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதில், கட்டுப் பாடு மற்றும் பரஸ்பர புரிதலை…