போராட்டம் நடத்தினால் கைது செய்ய இது ஒன்றும் வட கொரியா அல்ல! பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை!
புதுடில்லி, பிப்.28 டில்லியில் கடந்த 20-ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) உச்சி மாநாட்டில், இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த நிர்வாகிகள் திடீரென ஆடையைக் கழற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட் டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. கைது மாநாட்டின்…
சுயமரியாதை திருமணம் (ஒரு நிருபர்)
தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர் என். இரத்தினசாமி…
வட ஆற்காடு ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள்
நமது கட்சிக்கு உழைத்து வந்த ஜே.என்.ராமநாதன், டி.வி.சுப்ரமணியம் முதலியோர் காலஞ்சென்றமை குறித்தும், தமிழுலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் சிறந்த தொண்டாற்றிய வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றமை குறித்தும் மாநாடு வருந்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறதென தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டு…
அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?
பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக்…
தியாகிகளுக்கும் பதவி மோகமா?
கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…
உடனடி வேலைவாய்ப்பு பழங்குடியின இளைஞர்களுக்கு வாகன ஓட்டுநர் பயிற்சி
சென்னை, பிப். 28- பழங்குடியினர் நலத்துறையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மும் இணைந்து உடனடி வேலை வாய்ப்பு தரக்கூடிய வகையில் 33 பழங்குடியின இளைஞர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, பிப். 28- பழங்குடியினர் நலத்துறையும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்…
ஒக்கேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!
ஒக்கேனக்கல், பிப்.28- ஒக்கேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவானது 27.2.2026 அன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,000 கன அடியாகவும், 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 4,000 கன அடியாக அதிகரித்து தமிழ்நாடு, கருநாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து…
ஜாதி இறுமாப்பு! டில்லி – துணை வேந்தரை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
புதுடில்லி, பிப். 28- டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (JNU) துணை வேந்தர் சாந்திசிறி துலிபுடி பண்டிட், ஜாதிய ரீதியான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறி, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தை முன்னெடுத்தனர். ஜாதி…
கோயிலா? குப்பைக் கிடங்கா? கேதார்நாத் கோயிலால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு!
புதுடில்லி, பிப். 28- ஆண்டுதோறும் அதிக அளவில் கேதார்நாத் கோயில் பகுதியில் குப்பை சேர்வதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் கோயிலைச் சுற்றி சுற்றுச்சூழல் மோசமடைவதாக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கேதார்நாத் கோயில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களான கேதார்நாத்,…
தமிழ்நாட்டில் அபார வளர்ச்சிப் பணிகள் ரூ. 4 ஆயிரத்து 814 கோடியில் 13 சாலைகள் – பாலம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, பிப். 28- தமிழ்நாட்டில் ரூ.4,813.92 கோடியில் கட்டப்பட்ட 13 சாலைகள் மற்றும் ஒரு பாலம் மற்றும் ரூ1,970.57 கோடியில் அமைக்கப்பட்ட 38 துணை மின் நிலையங்கள் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…
