வீரவணக்கம்
திராவிடர் கழக தஞ்சை மாநகர மேனாள் செயலாளர் சுயமரியாதைச் சுடரொளி கரந்தை சு. முருகேசனின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவர்கள் இல்லத்திற்கு சென்று கழகத்தின் சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
7.12.2025 ஞாயிற்றுக்கிழமை கல்லக்குறிச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் சந்திப்புக் கூடடம்
கல்லக்குறிச்சி: காலை 9 மணி *இடம்: மாவட்டத் தலைவர் சட்ட அலுவலகம், நேப்ஹால் தெரு, கல்லக்குறிச்சி *தலைமை: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: மருத்துவர் கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி செயலாளர்), ம.சுப்பராயன் (கழக காப்பாளர்) *சிறப்பு வருகை: இரா.குணசேகரன்…
நன்கொடை
• ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரர் பெரியார் பெருந்தொண்டர் மன்னார்குடி வட்டம் உள்ளிக்கோட்டை உ.சிவானந்தம் அவர்களின் 42ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (டிச. 2) விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000 அவரது குடும்பத்தினர் வழங்கினர். • விருதுநகர் மாவட்டம், திருமதி. சாந்தா, தனது…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
6.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம்; தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு. * திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் கடும் அமளி: திமுக - பாஜக எம்.பி.க்கள் காரசார வாக்குவாதம்; மாநிலங்களவையில்…
பெரியார் விடுக்கும் வினா! (1833)
பணம் உள்ளவனும், பணம் இல்லாதவனும் உலகத்தில் இருக்கும் வரை லஞ்சம், பிச்சை முதலான வைகள் ஒழியவோ, ஒழிக்கப்படவோ முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சிதம்பரம் கோவி.சுந்தரமூர்த்தி படத்திறப்பு – நினைவேந்தல்
சிதம்பரம், டிச. 6- தந்தை பெரியார் படிப்பக செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் கோவி.சுந்தரமூர்த்தியின் படத்திறப்பு 02.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு, வாணியர் தெருவில் சிதம்பரம் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோவி.பெரியார்தாசன் அறிமுக உரையாற்றினார்.…
கழகத் தோழர் முரளியின் நூல்களை சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டார்!
காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி எழுதிய 'அசுரரைப் போற்று', 'போர்களின் மரண உலா' ஆகிய நூல்களை, திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வழக்குரைஞர் சி.வி.எம்.பி. எழிலரசன் 1.12.2025 அன்று வெளியிட்டார்.
டிசம்பர் 6இல் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் சிந்தனை (2) ஒருவர் ஹிந்துவாக இருப்பது ஏன் என்று அறிவதில் உள்ள இடர்ப்பாடு
இந்தியா பல்வேறு சமுதாயங்களின் தொகுதி ஆகும். இதில் பார்சிகள், கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், ஹிந்துக்கள் இருக்கிறார்கள். இந்தச் சமுதாயங்களுக்கு அடிப்படையாக இருப்பது இனம் அல்ல. மதமே இவற்றின் அடிப்படையாகும். இது ஒரு மேற்போக்கான கருத்தேயாகும். இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான…
மாநில கல்விக் கொள்கை புதிய பாடப்புத்தக உருவாக்கப் பணி தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்!
சென்னை, டிச. 6- தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்களை எழுதுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தனியான கல்விக் கொள்கை தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாட்டிற்கு…
அதிகக் குளிர் காரணமாக முதியோருக்கு முகவாதம் ஏற்பட வாய்ப்பு அரசு மருத்துவர் எச்சரிக்கை!
சென்னை, டிச. 6- அதிக குளிர் காரணமாக முதியோருக்கு ‘முகவாதம்’ ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசு மருத்துவர் எச்சரித்துள்ளார் இதுகுறித்து சிவகங்கை அரசு பொது நல மருத்துவர் அ.ப.பரூக் அப்துல்லா கூறியதாவது: முகத்துக்கு உணர்வு அளிக்கும் நரம்பில் ஏற்படும் அழுத்தம், அழற்சி,…
