எவரும் தண்ணீர்கூட குடிக்க முடியாத நிலை உருவாகிவிடும்!
கடுமையான குளிரில் சாலை ஓரம் பூங்கா மற்றும் ரயில் நிலையங்களில் உறங்கும் இவர்கள் கைவிடப்பட்டவர்கள் தாம்! ஆம், அரசின் எந்தச் சலுகையும் கிடைக்காமல் செய்யப்பட்டவர்கள். இவர்கள் அரசு சாதனங்கள் தங்கள் தனியுரிமையைப் பாதிக்கும் என்று கூறி அதனை ஏற்க மறுத்தவர்கள். அதனால்…
தனிநபர் உரிமையைக் கண்காணிக்க வருகிறான் ‘சஞ்சார் சாத்தி’ என்னும் ரகசிய உளவாளி!
லெபனானில் நடந்த கொடூரமான தாக்குதல் முதல், இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட உள்ள ‘சஞ்சார் சாத்தி' (தொடர்பு நண்பன்) செயலி பற்றிய சர்ச்சைகள் வரை, அரசு கண்காணிப்பு மற்றும் தனிநபர் தனியுரிமை பற்றிய ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. பேஜர் தாக்குதல்: புதிய ஆயுதமும்…
சென்னை பெரியார் திடலில் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் நடைபெற்ற குருதிக் கொடைமுகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் மாட்சிகள்
சென்னை, டிச. 6- தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாளையொட்டி, 2.12.2025 அன்று சென்னை பெரியார் திடலில் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்களின் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாய் அமைந்தன. அதன் ஓர் அங்கமாக பெரியார்…
”திராவிடம்” என்பது பிரிட்டிஷார் செய்த சதியா?
'பாரதம்', 'திராவிடம்' இரண்டும் தனித்தனி நாடுகள் என்கிறது மனுதர்மம்! மனுதர்மம், பிரிட்டிஷாருக்கு முந்தையதா? பிந்தையதா? அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் ஆளுநர்... பரப்புரைக் கூட்டத்தில் அதிரடிக் கேள்விகளுடன் கழகத் தலைவர் உரை! புதுக்கோட்டை, டிச. 6- ”மனுதர்மத்தை ஆதரிப்பவர்கள் தான்…
மறைவு
கோவை மாவட்டக் கழகத்தின் ஆற்றல் மிக்க கொள்கை வீரர் ந.குருவாயூரப்பன் (வயது 57) இன்று (6.12.2025) அதிகாலை 2 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு இன்று மாலை 5 மணிக்கு கோவை ஆற்றுப்பாலம் மின் மயானத்தில் நடைபெற்றது.
வெட்டிக்காடு – பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
வெட்டிக்காடு, டிச.6- 20.11.2025 அன்று வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி யில் குழந்தைகள் தின விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் முன்னிலை வகுக்க, அனைத்து ஆசிரியப் பெருமக்களும் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களை மகிழ்வித்தனர். இந்நிகழ்ச்சியின் மூலம்…
பெரியார் கல்வி நிறுவனத்தில் நிறுவனர் நாள் விழா மாணவர் திறமைகள் ஒளிர்ந்த சிறப்பு விழா
திருச்சி, டிச. 6- தமிழ்நாட்டின் பகுத்தறிவுச் சிந்தனை, மனிதநேயப் பாதை, மற்றும் சமூக மாற்றத்தின் ஒளி விளக்காகத் திகழும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் பிறந்தநாள் விழா, திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மிகச்…
8.12.2025 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல்-1071 – சுயமரியாதை நாள்
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: சோ.பா.யாழினி *தலைமை: ச.இன்பக்கனி *முன்னிலை: மு.பசும்பொன், தங்க.தனலெட்சுமி *தொடக்கவுரை: இறைவி *சிறப்புரை: இதழாளர் கவின்மலர் *தலைப்பு: பகுத்தறிவுப் போராளி *நன்றியுரை: மு.பவானி. 11.12.2025 வியாழக்கிழமை…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி
'பெரியார் உலக'த்திற்கு நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம் வடக்குத்து நாள்: 9.12.2025 செவ்வாய்கிழமை மாலை 5 மணி இடம்: நெய்வேலி ஆர்ச்கேட் அருகில், வடக்குத்து வரவேற்புரை: சி.மணிவேல் (மாவட்ட துணை தலைவர்) தலைமை: சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்) முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (கழகக்…
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடெங்கும் ஆர்ப்பாட்டம் (4.12.2025)
கல்லக்குறிச்சி விருதுநகர் துறையூர் மதுரை திருமங்கலம் திருத்தணி தென்காசி வேலூர் கோவை காஞ்சிபுரம் அரூர் அறந்தாங்கி ஈரோடு தாராபுரம் காரைக்குடி இலால்குடி கிருட்டினகிரி ஓசூர்
