தமிழர் தலைவர் ஆசிரியருடன் கு.செல்வபெருந்தகை சந்திப்பு
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, அவரது இல்லத்தில் நேற்று (27.2.2026) சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வபெருந்தகை, அவரது மகள் அட்சயா பிரியாவின் திருமண ஒப்பந்த விழா அழைப்பிதழை வழங்கினார்.
பீகார் பிஜேபி கூட்டணி ஆட்சியின் அவலம்! ‘என் மகள் உயிர்பிழைத்தாலும் அவளை யார் திருமணம் செய்து கொள்வார்?’
பீகாரில் சுடப்பட்ட மணப்பெண்ணின் தந்தை கவலை பாட்னா, பிப்.28- பீகார் மாநிலம் பக்சார் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஆர்த்தி குமாரிக்கு நேற்று முன்தினம் (26.2.2026) திருமணம் நடைபெற இருந்தது. திருமண மேடையில் மணமகனும், மணமகளும் நின்று கொண்டிருந்தனர். உறவினர்கள்…
ஸ்டாலின் பணி மிகவும் திருப்தி கலைஞர் பாராட்டு!
துணை முதலமைச்சர் பொறுப்பில் ஸ்டாலின் ஓராண்டு பணி மிகவும் திருப்தி அளிக்கிறது என்று முதலமைச்சர் கலைஞர் தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கலைஞர் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டி:- செய்தியாளர்: மு.க. ஸ்டாலின், துணை முதல மைச்சர் பதவியை ஏற்று இன்றுடன்…
பெங்களூருவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு
பெங்களூருவில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு எழுச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொடக்கவுரை ஆற்றினார். கருநாடக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி நாக மோகன்தாஸ், கருநாடக அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞர் ரவிவர்மக்குமார், முன்னாள்…
பெங்களூரு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
கருநாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறக்கூடிய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா (28.2.2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து பெங்களூர் மெயில் ரயில் மூலம் பெங்களூரு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பெங்களூரு மாநிலத் தலைவர் ஜானகிராமன், மாநிலச் செயலாளர் முல்லைக்கோ,…
தி.மு.க. ஆட்சியில் தனிநபர் வருமானம் உயர்வு
சென்னை, பிப். 28- தி.மு.க. சார்பில் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- வளர்ச்சி அனைவரை யும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத் திலான ஆட்சி, அதுவே திராவிட மாடல். கடந்த 4 ஆண்டுகளில் (2021-2025), தனிநபர் வருமானம் ரூ.1.78 லட்சம்…
இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தஞ்சை நீதிமன்றம் உத்தரவு
பெரியார் திடல் பணித் தோழர் ஜெ.ஆனந்தின் மாமனார் எம்.சி.பாண்டி மதுரையில் அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநராகப் பணியாற்றினார். கடந்த 17.6.2023 அன்று மதுரையில் நடந்த சாலை விபத்தில் அவர் இறந்து போனதற்காக தஞ்சாவூர் சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவரது மனைவி பத்மா…
வாழட்டும் நீடூழி!
சுயமரியாதை இயக்கத்தில் சூள் கொண்ட இயக்கம்! நூற்றாண்டை முத்தமிட்டு மு.க.ஸ்டாலினாக முறுவலிக்கிறது! திராவிட இயக்கம் என்றாலும், சுயமரியாதை இயக்கம் என்றாலும் ஒரு தாயின் இரட்டைப் பிள்ளைகள்! நீதிக்கட்சி ஆட்சி என்றாலும், தி.மு.க. ஆட்சி என்றாலும், இரட்டைக் கிளவிகளே! சமுதாயப் பாட்டையை செப்பனிடும்…
தனது எஜமானர்களின் குரலாக செயல்படும் சி.பி.அய். அதிகாரிகளின் செயல்பாடுகள் அம்பலமாயின
டில்லி மேனாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் மீதான வழக்குத் தள்ளுபடி - தனி நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கதே! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை டில்லி யூனியன் பிரதேச மேனாள் முதல் அமைச்சர் கெஜ்ரிவால் மீது தொடுக்கப்பட்ட அழி வழக்கில் கெஜ்ரிவால் குற்றமற்றவர் என்று…
