ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: 93ஆம் அகவை காணும் தாங்கள், பிறந்த நாள் பரிசாக திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் பறைசாற்ற உள்ள ‘பெரியார் உலகம்' எனும் பகுத்தறிவு சார்ந்த அறிவியல் உலகை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்வீர்களா? - சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.…
வரலாறு முழுவதும் சமணச் சுவடுகளை இன்றும் சுமக்கும் திருப்பரங்குன்றத்துக்கு பட்டாபோட முயலும் சங்கிக் கூட்டங்கள்!
சா.ரா. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் ஆதிகாலச் சமணர்கள் பற்றிப் பிரதிபலிக்கும் முக்கியமான இடமாகும். இங்கு அமைந்துள்ள சமணர் குடைவரைப் பள்ளிகள் தமிழ்நாட்டிலேயே மிகப் பழமையான குடைவரைக் கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கி.மு.2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8-9ஆம் நூற்றாண்டு வரையிலான…
வாய்மைத் தலைவர் வாழ்க!
தொண்டு செய்து பழுத்த பழம் தூயதாடி மார்பில் விழும் - அவர்தாம் பெரியார்! இது புரட்சிப் பாவேந்தர் வடித்த கவிமொழி. தொண்டு செய்து கனிந்த கனி தூய்மைத் தோன்றல் தகைசால் வீரமணி! இது திராவிடத் தமிழினம் வழங்கிடும் புகழ்மொழி. உழைப்பு உழைப்பு…
விஞ்ஞான விதிகளே இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றன! – ஸ்டீபன் ஹாக்கிங்
கடவுள் என்பவர் இல்லை என்றும், விஞ்ஞான விதிகளே இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றன என்றும் தனது இறுதிப் புத்தகமான Brief Answers to the Big Questions உட்படப் பலமுறை தெளிவாகக் கூறியுள்ளார். "கடவுள் என்று கூறுவதன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.…
திருவாங்கூர் சமஸ்தானம் (12) ‘‘மறந்த வரலாறும், மாறாத வடுக்களும்!’’
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி நம்பூதிரிப் பார்ப்பனர்கள் கொடுமை அனைத்து கீழ் ஜாதியினரும், தாழ்த்தப்பட்டவர்களையும், மிருகங்களையும் விடக் கேவலமாக நடத்திய வரலாறைக் கொண்ட திருவாங்கூர் நாட்டில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் உலக வரலாற்றில் எங்குமே கேட்டறியாததாகும். பெண்கள் அடிமைகளாக,…
ஏன் இந்த வேடம்?
‘ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ஆடை, ஒரே உணவு, ஒரே மொழி என்று மேடைக்கு மேடை பேசும் மோடி, தான் செல்லும் இடங்களில் எல்லாம் ‘பச்சோந்தி’ போல் மாறி விடுவார். கோவாவில் ராமன் கோவில் திறக்கும் போது நெற்றியில் நீண்ட…
கண்டோம் பெரியார் திடலை! கலங்கிய கண்களுடன் அய்யாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம்!
பஞ்சாபிலிருந்து பெரியார் திடல் வந்த தோழர்களின் உருக்கமான மடல்: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மண்டலத் தலைவர்கள் மாநாடு (Chairman Club Convention) ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்வாகும். கரோனா தாக்கத்தால் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த மாநாடு, இம்முறை வட…
உமைக்கொண்டே நூற்றாண்டு உமக்கும் காண்போம்!
இருண்ட வனத்தின் ஒளி விளக்காம் இடருற்ற மாந்தர்க்குக் காவலனாம் இழிநிலை சாய்த்திடும் உறை வாளாம் ஈரோட்டுப் பெரியார் அன்னை மணியார் அடையாளங் கண்ட ஆற்றலாளர் ஆசிரியர்! மாணவ மணியாய் தொடங்கிய பேச்சு விடுதலை மணியாய் ஓங்கிய வீச்சு தொண்டறப் பணியால்…
பூத சுத்தி திருமணமா?
வடிவேலு ‘தவசி’ படக் காமெடி காட்சியிலே குறளி வித்தைக்காரனிடம் சிக்கிக்கொண்டு, கையை ஆட்டி ஆட்டி கடைசியா கத்துவாரு. “நாங்க ஏண்டா ராத்திரி 12 மணிக்கு சுடுகாடு போகணும்?” மொத்த “அபத்தத்தையும்” ஒரே வரியிலே சுட்டிக்காட்டிடுது. இப்போ இதே டயலாக் தான் மனசுல…
‘சஞ்சார் சாத்தி’ என்ற செயலி!
2008ஆம் ஆண்டு ஏ அய் தொழில் நுட்பம் ஆய்வில் இருந்த போது வெளிவந்த திரைப்படம் ‘ஈகிள் அய்’. அதில் ஏ அய் தொழில் நுட்ப உதவியோடு தனக்கு வேண்டாதவர்களை அவர்கள் பயன்படுத்தும் கருவிகளைக் கொண்டே பழிவாங்குவார். 2008ஆம் ஆண்டு படமாக வந்தது…
