நன்னிலத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை!
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ‘பெரியார் உலகம்’ நிதி ரூபாய் 11,27,500/- வழங்கப்பட்டது! அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை அமளிக் காடாக்கும் முயற்சி நடக்கிறது! எல்லா உத்திகளும் தோற்ற பிறகுதான் மதக்கலவரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்!! நன்னிலம், டிச.8 ‘‘திராவிட இனம்…
எது தற்கொலை?
ஓய்வு, சலிப்பு என்பனவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன். (“குடிஅரசு”, 19.1.1936)
மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்!
எத்தனை சூழ்ச்சிகளானாலும் எதிர்கொண்டு முறியடிப்போம்! பெரியார் ஏற்றிய சமத்துவ தீபம்தான் தமிழ்நாட்டில் என்றைக்கும் ஒளிரும்! மதுரை, டிச. 8– ‘‘எங்கள் தமிழ்நாட்டில், என்றைக்கும் பெரியார் ஏற்றிய, சமத்துவ தீபம்தான் ஒளிரும்! உங்க ளால் அதை தடுக்க முடியாது! எதிர்த்துக் கேட்க ஆள்…
மக்கள் நல அரசு இதுதான்! ஏழை மக்களுக்கான வீட்டு வசதி திட்டம் பயனாளிகள் செலவை குறைக்க நடவடிக்கை
சென்னை, டிச.7- நகர்ப்புற வாழ்விட வாரிய திட்டங்களில், வீடு ஒதுக்கீடு பெறும் பயனாளிகளின் செலவை ஈடுசெய்யும் வகையில், 76 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, ஏழை மக்களுக்கான வீடுகள் கட்டப்படுகின்றன.…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி பரப்புரை பொதுக்கூட்டம்
நாள்: 8.12.2025 திங்கள்கிழமை மாலை 6 மணி இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில், சீர்காழி வரவேற்புரை: கு.இளமாறன் (மாவட்டச் செயலாளர்) தலைமை: கடவாசல் குணசேகரன் (மாவட்டத் தலைவர்) ஒருங்கிணைப்பு: கி.தளபதிராஜ் தொடக்கவுரை: துரை.சந்திரசேகரன் (கழகப் பொதுச் செயலாளர்) சிறப்புரை: தமிழர்…
இந்நாள் – அந்நாள்
சமூகநீதிக் கருத்துகளைப் பரப்பிய ஆங்கில நாளேடு ‘லிபரேட்டர்’ துவக்க நாள் இன்று (7.12.1942) சமூகநீதிக் கருத்துகளைப் பரப்பிய ஆங்கில நாளேடு லிபரேட்டர் துவக்க நாள் இன்று (7.12.1942). ஜஸ்டிஸ் கட்சியின் நிறுவனத் தூண்களில் ஒருவராக இருந்த சர்.ஏ. இராமசாமி முதலியார் அவர்களின்…
டாக்டர் அம்பேத்கரின் 70ஆவது நினைவு நாள்: ‘‘அரசியலமைப்புச் சட்டம் அச்சுறுத்தலில் உள்ளது’’ : ராகுல் விமர்சனம்
புதுடில்லி, டிச.07 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 70ஆவது நினைவு நாள் நேற்று (6.12.2205) நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நாள் 'மகாபரிநிர்வாண் திவாஸ்' என்று அழைக்கப்படுகிறது. சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான அவரது பங்களிப்பை நினைவுகூரும் வகையில்,…
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்? பா.ஜ.க. தமிழ்நாடுதலைவர் நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கனிமொழி எம்.பி. கேள்வி
சென்னை, டிச.7 பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, "திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த…
பட்டும் புத்தி வரவில்லை : அய்யப்பப் பக்தர்கள் சாவு தொடர்கிறது!
ராமநாதபுரம், டிச.7 சபரிமலைக்குச் சென்றுவிட்டு ராமேசுவரம் நோக்கிப் பயணித்த ஆந்திர மாநில அய்யப்ப பக்தர்கள் சென்ற கார், கிழக்கு கடற்கரைச் சாலையில் (ஈ.சி.ஆர்) விபத்துக்குள்ளானதில், ஆந்திர பக்தர்கள் 4 பேர் மற்றும் விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் உள்பட மொத்தம் 5…
கும்பமேளா கொண்டாட்டத்தால் ஆறுகள் நாசம்; மூடநம்பிக்கையால் சுற்றுச்சூழல் கடும் பாதிப்பு உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி வேதனை
புதுடில்லி, டிச.7 மதத்தின் பெயரால் நடைபெறும் விழாக்களால் நீர்நிலைகள் கடுமையாக மாசடைவதாகவும், இதனைத் தட்டிக்கேட்கும் சீர்திருத்தவாதிகள் குறிவைக்கப்படுவதாகவும் உச்சநீதி மன்ற மேனாள் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். இந்திய அரசியல மைப்புச் சட்டம் அறிவியல் பூர்வ மான சிந்தனைகளை வளர்க்க வலியுறுத் தினாலும்,…
