நாகப்பட்டினம்: தமிழ்நாட்டின் தனிப் பெருமையை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி கழகத் தலைவர் பெருமித உரை!
நாகப்பட்டினம் மாவட்டம் சார்பில், ‘பெரியார் உலக’ நிதி ரூ.14 லட்சம் வழங்கப்பட்டது! இடிக்கப்பட்டது பாபர் மசூதி அல்ல; இந்தியாவின் மதச்சார்பின்மை! அப்போதும் அமைதிப் பூங்காவாக இருந்தது, ‘‘தமிழ்நாடு’’ மட்டும் தான்! நாகை, டிச.9 ‘‘தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய பல்வேறு நிதிகளைத் தர மறுத்தார்கள்;…
நன்கொடை
சேலம் - கெங்கவல்லி அய்.கலியபெருமாள் அவர்களின் இணையர் ப.அன்னக்கொடியின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (09.12.2025 நாகம்மையார் இல்லக்குழந்தைகளுக்கு மதிய சிறப்பு உணவிற்காக கணவர் கலியபெருமாள், மகள் - மருமகன், மகன் - மருமகள், பேரன் - பெயர்த்திகள் சார்பாக…
கார்த்திகை தீபம், காவி தீபமாக மாறக்கூடாது: கோவி.செழியன்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சட்டத்திட்டத்தின் அடிப்படையில் என்ன நெறிமுறைகள் இருந்ததோ, அதை தான் திமுக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் செயல்படுத்தியதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். ஆன்மிகத்தின் பெயரால், மதத்தின் பெயரால் பாஜக உருவாக்க நினைத்த தீயை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துள்ளதாக அவர் கூறினார்.…
கடலூர் ஆசிரியை செ.செல்வராணி மறைவு: தமிழர் தலைவர் இறுதி மரியாதை
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கி.தண்டபாணி ஆகியோரின் சகோதரர் கி.கோவிந்தராஜன் அவர்களின் மருமகளும், செல்வாஸ் டிஜிட்டல் போஸ்டர் உரிமையாளரும், தி.மு.க.மாவட்ட பிரதிநிதியுமான கி.கோ.செல்வமணி அவர்களின் வாழ்விணையருமான செ.செல்வராணி (ஆசிரியை, ஓய்வு) அவர்களின் மறைவையொட்டி, கடலூரிலுள்ள அவரது இல்லத்திற்கு 08.12.2025 திங்கட்கிழமை…
பிரான்சில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் புகுந்த கார்- 10 பேர் உயிரிழப்பு
பாரீஸ், டிச.8- பிரான்ஸ் பிராந்தியத்திற்கு உட்பட்ட குவாடலூப் தீவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. அங்குள்ள தேவாலயத்திற்கு எதிரே உள்ள ஷோல்ச்சர் சதுக்கத்தில் இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்திற்குள் கார் ஒன்று அதிவேகமாக புகுந்தது. இதனால் மக்கள்…
நன்னிலத்தில் (திருவாரூர் மாவட்டம்) ‘பெரியார் உலக’த்திற்குத் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர் (7.12.2025)
நாகையில் ‘பெரியார் உலக’த்திற்குத் தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர் (7.12.2025)
நன்னிலத்தில் அரங்கு நிறைந்த கூட்டத்தினரிடையே தமிழர் தலைவர் உரை (7.12.2025)
நாகையில் தமிழர் தலைவர் உரையாற்றினார் (7.12.2025) திருவாரூர், நன்னிலம், நாகை பகுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்குத் தோழர்கள் உற்சாக வரவேற்பு (7.12.2025)
பெரியார் மருந்தியல் கல்லூரியில் சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா
திருச்சி, டிச.8- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்தநாள் சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழாவாக பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் நடைபெற்றது. பிறந்தநாள் சிறப்புக்கருத்தரங்கம் தமிழர் தலைவரின் சமுதாயப் பணிகளை…
மருத்துவருடன் சந்திப்பு சில ஆலோசனைகள்
* மருத்துவரின் ஆலோசனையைப் பெற விரும்பினால் முதலில் மருத்துவருக்கோ அல்லது மருத்துவமனைக்கோ சென்று உங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ளுங்கள். * குறித்த நாளில் போக முடியவில்லை என்றால் உங்களால் செல்ல முடியாத நிலையைத் தெரிவிக்க வேண்டும். * உங்களின் தொல்லைகளைச்…
மறதியா? மறதி நோயா?
பத்மசிறீ டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல மருத்துவர் சென்னை இன்று எனது பெயர்த்தி அவளுடைய முதல் மாத ஊதியத்திலிருந்து ஒரு புதிய மூக்குக் கண்ணாடியை எனக்காக வாங்கிக் கொடுத்தாள். ஆனால், அதை எங்கு வைத்தேன் என்று எனக்கு ஞாபகப்படுத்திக் கொள்ள…
