ஆதார் கார்டை நிச்சயம் ஏற்க வேண்டும் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிட வேண்டும் தேர்தல் ஆணையத்திடம் திட்டவட்டமாக சொன்ன உச்சநீதிமன்றம்
டில்லி, ஆக.15 பீகாரில் எஸ்.அய்.ஆர். நடவடிக்கைக்கு (Bihar SIR) எதிரான வழக்கில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது மட்டுமின்றி நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயரைச் சேர்க்க விரும்பும்போது ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை…
EPS-க்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கும் OPS, சசிகலா!
அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடந்தாலும் பொதுவெளியில் சில மாதங்களாக மோதல்கள் இல்லாமல் இருந்தது. இது, ஒன்றிணைப்புக்கான சமிஞ்ஞை என கூறப்பட்டது. ஆனால், அதற்கான காலம் கடந்துவிட்டது என இபிஎஸ் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எனக் கூறி சசிகலா…
ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது
தமிழ்நாடு அரசின் சார்பில் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15–ஆம் தேதி 'தகைசால் தமிழர் விருது’ திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணிஅவர்களுக்கு வழங்கப்பட்டது விருது பற்றிய விவரங்கள் சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளுக்காகத் தொடர்ந்து பாடுபட்டு…
‘‘கோணிப் புளுகன் கோயபல்சுகள்!’’
எதைச் சொன்னாலாவது ஏடுகளில் தனது பெயர் பளிச்சென்று பட வேண்டும். பொய் – கண்மூடி, கண் திறக்கும் முன்பே காத தூரம் சிறக்கடித்துப் பறந்து ஓடும். ஆனால் மெய் மெல்ல மெல்லதான் நடைபோடும் என்ற துணிச்சலில் அள்ளி விடும் அரசியல் அநாகரிகமானது.…
நன்கொடை
செய்யாறு பெரியார் பெருந்தொண்டர்கள் அமிர்தம்மாள் 17/08/2010 15ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் அருணாசலம் 28/08/2017 எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூபாய் 5000 நன்கொடை வழங்கப்பட்டது. வழங்கியோர் அ.இளங்கோவன், செய்யாறு மாவட்ட கழகத்…
நத்தம் சி.பி.க.நாத்திகன் 4ஆம் ஆண்டு நினைவு நாள் கழகப் பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை
திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடியின் தந்தையார் நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நத்தம் பெரியார் பெருந்தொண்டர் சி.பி கண்ணு அவர்களின் மகன் நாகை மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் சி.பிக.நாத்திகனின் அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு…
கழகக் களத்தில்…!
16.8.2025 சனிக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாடு விளக்க பொதுக்கூட்டம் ஒக்கூர்: மாலை 6.30 மணி *இடம்: கடைவீதி, ஒக்கூர் *வரவேற்புரை: ஒக்கூர் இராஜேந்திரன் (ஒன்றிய விவசாய அணி செயலாளர்) *தலைமை: பாவா.ஜெயக்குமார் (கீழ்வேளூர் ஒன்றிய தலைவர்) *முன்னிலை:…
பெரியார் உலகத்திற்கு பெருமளவில் நிதி திரட்டித் தருவோம் கிருட்டினகிரி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
கிருட்டினகிரி, ஆக. 15- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 10/08/2025 - ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு மத்தூரில் வெங்கடாசலம் இல்லத்தில் எழுச்சியுடன் சிறப்பாக நடை பெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து. இராசேசன் தலைமை வகித்தார்.…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா பரப்புரை மாநாட்டு விளக்க பொம்மலாட்ட கலைநிகழ்ச்சி
ராணிப்பேட்டை, ஆக. 15- கடந்த 1.8.2025 வெள்ளிக்கிழமை முதல் 5.8.2025 செவ்வாய்க்கிழமை வரை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறும் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழா ஒரு நாள் மாநில மாநாட்டிற்கு மக்களை அணிதிரண்டு வரவும்,…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டு விளக்கக் கூட்டம்
பெரம்பலூர், ஆக. 15- செங்கல்பட்டு மறைமலை நகரில் 4.10.2025இல் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்க பரப்புரை தெருமுனை கூட்டம் 11 .8. 2025 திங்கள் மாலை 5 மணி அளவில் பெரம்பலூர் பழைய…