பெரியார் இயக்கத்தில் வந்திங்கே கூடுங்கள்!!

  கும்மியடி பெண்ணே கும்மியடி! - இந்தக் குவலயம் கேட்கவே கும்மியடி!! கும்மியடி பெண்ணே கும்மியடி! - பெரியார் கொள்கை மலரவே கும்மியடி!! தாயென முந்தியே வந்தோமே! - இந்தத் தாரணி ஆண்டுமே நின்றோமே!! நோயென வந்த தனியுடமை - அதில்…

Viduthalai

நூல் மதிப்புரை நூல்: “அகஸ்தியர் எனும் புரளி” ஆசிரியர்: மூ.அப்பணசாமி

  “அகஸ்தியர் எனும் புரளி” என்ற பெயரில் நூலாசிரியர் மூ.அப்பணசாமி எழுதியுள்ள நூல் நாடோடியாக - நாடற்ற இனமாக இருந்த ஆரியர்கள் இந்திய துணைக் கண்டத்திற்குள் நுழைந்து, அங்கு வாழ்ந்திட்ட வடஇந்திய தொல்குடி மக்களை அடிமைப்படுத்திய வரலாற்றை விரிவாகக் கூறுகிறது. ‘ஆரிய…

Viduthalai

பவுத்த, சமண அறிஞர்களை ஒழிக்க உருவான கற்பனைப் பிறப்பே சாணக்கியன்!

வரலாற்று ஆதாரம் இல்லை நந்த வம்சம் முடிவிற்கு வந்து மவுரிய பேரரசை சந்திர குப்த மவுரியர் உருவாக்கினார். கி.மு.360 ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் காலகட்டத்தில் சாணக்கியர் என்று ஒருவர் வாழ்ந்தார் என்றோ, அவர் சந்திர குப்த மவுரியருக்கு தலைமை ஆலோசகராகவும், அவரை…

Viduthalai

மெட்ரோ, பேருந்து, ரயிலில் ஒரு ரூபாய் கட்டணத்தில் எங்கும் பயணிக்கலாம் ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய சலுகை அறிமுகம்

சென்னை, நவ.14  ‘சென்னை ஒன்’ செயலியில் தலா ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி, மெட்ரோ, மாநகர பேருந்து, ரயிலில் ஒரு முறை சலுகை பயணம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில், மின்சார ரயில், மெட்ரோ, மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்சிகளில் பயணிக்க…

viduthalai

பிரான்ஸ் அரசின் செவாலியர் விருதை பெற்றார் கலை இயக்குநர் தோட்டா தரணி

சென்னை, நவ.14 தமிழ் சினிமாவின் ஆஸ்தான கலை இயக்குநர் தோட்டா தரணி 64 ஆண்டுகளாக திரைத்துறைக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார். இந்நிலையில் தோட்டா தரணியின் கலைத் துறைப் பங்களிப்பைப் பாராட்டி, அவருக்குப் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியர்" விருது…

viduthalai

டில்லி கார் வெடிப்பு சம்பவம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி, நவ.14  டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் மற்றும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கேரா…

viduthalai

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வு 16 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்

சென்னை, நவ.14   தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2025 ஜூலை 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அகவிலைப்படி உயர்வு ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும்…

viduthalai

ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் இன்று (14.11.1889)

ஜவஹர்லால்  நேரு அறிவியல் மனப்பாங்கை மக்களிடையே வளர்க்க வேண்டும் என்று வலி யுறுத்தினார். அவர் மூடநம்பிக்கைகள், புராணங்கள் மற்றும் பழைமைவாத சிந்தனைகளை எதிர்த்து கேள்வி கேட்பது, பகுத்தறிவு மற்றும் சான்றுகள் அடிப்படையிலான சிந்தனையை ஊக்குவித்தார். இதை அவர் "மனித முன்னேற்றத்திற்கு அடிப்…

viduthalai

இஸ்ரேலின் அடாவடித்தனம்!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நிறுத்தம் சாத்தியமானதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், இஸ்ரேலிய இராணுவத்தினர் காசாவில் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவது உறுதியாகியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேலின் தொடர்ச்சியான அத்துமீறல்கள் மற்றும் தாக்குதல்கள், பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.…

viduthalai

நாட்டு முன்னேற்றம்

கீழான தொழில், ஈனமான தொழில், கஷ்டமான தொழில், சரீர உழைப்பு அதிகமாகவும், பயன் மிக்க அற்பமாகவும் குறையாகவும், வாழ்வில் இழிவாகவும் இருக்கும்படியான தொழில் முறைகளை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும். அதுதான் நாட்டு முன்னேற்றமாகும். ('குடிஅரசு', 11-11-1944)  

viduthalai