சமூக ரீதியாக பின்தங்கியுள்ளது குஜராத் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. படப்பிடிப்பு!
சென்னை, மார்ச் 3- ஒன்றிய அரசின் திட்டங்கள் மாநிலங்களில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் தெரிவித்தார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச்…
பேராவூரணி மல்லிகை வை. முத்துராமலிங்கம் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
பேராவூரணி, மார்ச்3- திராவிடர் கழக பட்டுக் கோட்டை மாவட்ட தலைவர் பேராவூரணி மல்லிகை வை.சிதம்பரம், வை.நீலசுந்தரம் (திமுக), வை.சுவாமிநாதன் (அதி.மு.க) ஆகியோரின் மூத்த சகோதரர் மருத்துவர் சூர்யா, வழக்குரைஞர் பாலாஜி, பொறியாளர் சுமதி ஆகியோரின் தந்தையார் மேனாள் மாவட்ட ஊராட்சி குழு…
உளுந்தூர்பேட்டை பெரியார் பெருந்தொண்டர் அரங்க செல்லமுத்து கண்கள் மற்றும் உடற்கொடை
உளுந்தூர்பேட்டை, மார்ச் 3- திராவிடர் கழக முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் அரங்க செல்லமுத்து வயது 96 கடந்த 26.2.2026 அன்று காலை 7 மணி அளவில் முதுமையின் காரணமாக மறைவுற்றார். அவருடைய கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அவருடைய உடல்…
மார்ச்-10 கோவையில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா
கோவை, மார்ச்3- மார்ச் 10ஆம் தேதி கோவையில் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றும் அன்னை மணியம் மையார் பிறந்த நாள் விழா, பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா, 2026 சட்டமன்றத் தேர்தலும்…
10ஆம் தேதி அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா பெரியார் உலகத்திற்கு ரூ.10 லட்சம் நிதி திரட்டி வழங்க முடிவு கோவை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
கோவை, மார்ச் 3- கோவை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 01,03.2026 அன்று மாலை 6 மணி அளவில் சுந்தராபுரம் சந்திரசேகர் இல்லத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர், மாவட்ட செயலாளர் ஆ.பிரபாகரன்,…
4.3.2026 புதன்கிழமை கல்லக்குறிச்சி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
திருக்கோவிலூர்: மாலை 6 மணி *இடம்: பொதுக்குழு உறுப்பினர் தி.பாலன் இல்லம், திருக்கோவிலூர் *வரவேற்புரை: தி.பாலன் (பொதுக்குழு உறுப்பினர்) *தலைமை: கோ.சா.பாஸ்கர் (மாவட்ட கழகத் தலைவர்) *முன்னிலை: வே.கமலசேகரன், ம.சுப்பராயன் *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் திருக்கோவிலூர் வருகை *தொடக்கவுரை: ச.சுந்தர்ராசன்…
2026 பிப்ரவரி மாதக் காணிக்கை
(25.2.2026 ஆவடியில் வழங்கியது) தலைவர் மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளையொட்டி ‘பெரியார் உலக'த்திற்கு காணிக்கை ரூ.1,00,000 ‘விடுதலை’ வைப்பு நிதிக்கு ரூ.1000 170ஆம் முறை பெரியார் பெருந்தகையாளர் நிதிக்கு ரூ.100 344ஆம் முறை ‘விடுதலை’ வளர்ச்சி - செ.பெ.தொண்டறம் ரூ.100 199ஆம்…
வத்தலக்குண்டில் 8ஆம் தேதி கழக பொதுக்கூட்டம் தமிழர் தலைவர் சிறப்புரையாற்றுகிறார்
வத்தலகுண்டு, மார்ச் 3- உலக மகளிர் நாளான 8.3.2026அன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் தமிழர் தலைவர் "2026 சட்டப்பேரவைத் தேர்தலும்-நமது கடமையும் "என்ற தலைப்பில் சிறப்புரையாற்றும் கழகப் பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்து வதென்றும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திண்டுக்கல்…
இயக்கத்திற்கு இனி நன்கொடை அளிக்கப் போவதில்லை – க.ச.பெரியார் மாணாக்கன், பூவிருந்தவல்லி
ஆசிரியர் அவர்களின் 93ஆம் பிறந்த நாளில் எடுத்த முடிவு இது நாமென்ன நன்கொடை அளிப்பது? இது எல்லாமே பெரியார் அளித்தது தானே? எனவே, இனி ‘நன்றிக் காணிக்கை' செலுத்துவோம் என்ற நல்ல முடிவெடுத்தோம் - அதன்படி நன்கொடை நிறுத்தப்படுகிறது. நன்றிக்காணிக்கை தொடர்கிறது.…
ஈரான் உச்ச தலைவர் படுகொலை மோடிஅரசின் மவுனம் இந்தியாவின் நடுநிலைத் தன்மையைப் பாதிக்கும்
சோனியா காந்தி கண்டனம் புதுடில்லி, மார்ச்.3 ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாகக் கண்டனம் தெரிவிக்காமல் மவுனம் காப்பது இந்தியாவின் நடுநிலைத் தன்மையை பாதிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி…
