சமூகநீதிக் களத்தில் நமது போர்க்களம்!

சமூகநீதிக் களத்தில் நமது போர்க்களம்! திராவிடர் கழகம் என்றால் சமூகநீதி – சமூகநீதி என்றால் திராவிடர் கழகம்! தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறியதற்கும்கூட சமூகநீதிக்கான அங்கீகாரம் இல்லாமற் போனதுதான் காரணம். ஒன்றும் அதிகம் கேட்கவில்லை. மக்கள் தொகையில் 97 விழுக்காடுள்ள…

Viduthalai

தி.மு.க. கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் வெளியேறவேண்டும் என்று பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது; அவர்களுடைய எண்ணம் ஈடேற காங்கிரஸ் இடம் கொடுக்கக் கூடாது!

சென்னையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, மார்ச் 4 – யார் வெற்றி பெறவேண்டும்? என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம்! தி.மு.க. கூட்டணியிலிருந்து, காங்கிரஸ் கட்சி வெளியேறவேண்டும் என்று பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. அவர்களுடைய எண்ணம் ஈடேற…

Viduthalai

வாருங்கள் வாசிப்போம், சுவாசிப்ேபாம் (2)

அண்மையில் வெளியாகிய அரிய நூல்களில் ஒன்று – ‘செயற்கை நுண்ணறிவு’ பற்றிய ஒரு முக்கியமான புத்தகம். இரண்டு பேர் இணைந்து உருவாக்கிய ஓர் அருமையான கலைச்செறிவுள்ள "The Coming Wave" – ‘‘வருகின்ற புதிய அலை’’ என்பதாகும். அந்த நூலின் இரண்டு…

Viduthalai

உண்மையான வீரன்

‘ஒருவனுடைய யோக்கியதையைப் பார்க்க வேண்டுமானால், அவனுடைய விரோதியைப் பாருங்கள்’ என்று சொல்லு கிறேன். ஏனெனில், நல்லவர்களுடன் சிநேகமாக இருப்பது சுலபமான காரியம்; அதனால் எவனும் வீரனாகி விட மாட்டான். கெட்டவர்களுடன் விரோதியாய் இருந்து கேட்டை ஒழிக்க முற்படுபவனே அதிக வீரனும் உண்மையான…

Viduthalai

கருநாடக மாநிலம் பெங்களூருவில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு கன்னடம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழிகளில் நடைபெற்றது!

நீதியரசர், மூத்த வழக்குரைஞர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரை இசைக் கலைஞர்கள் பங்கேற்பு தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையேற்று சிறப்புரையாற்றினார் பெங்களூரு, மார்ச். 4- ‘‘மொழிகள் நம்மைப் பிரிக்கலாம். சுயமரியாதை மற்றும் சமூக நீதி நம்மை இணைக்கும்” என்றும், ”யாதும் ஊரே! யாவரும்…

Viduthalai

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். போன்ற பதவிகளில் பார்ப்பன உயர்ஜாதி ஆதிக்கத்தைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை!

*ஒவ்வொரு துறையிலும் இட ஒதுக்கீடு இருந்தால் மட்டும் போதாது; அந்த இட ஒதுக்கீடு, முறைப்படி அவர்களுக்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறதா? செயல்படுத்தப்பட்டு இருக்கிறதா? என ஆய்வு செயவதே முக்கியம்! * இப்போது நடைபெறுகின்ற போராட்டம் ஒரு தொடக்கம்தான், ஒரு சிறு பொறி தான்!…

Viduthalai

‘வந்தே மாதரம் தேசியப் பாடலா?’ கண்டனக் கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்

மக்களை நிலைகுலையச் செய்யக்கூடிய எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அதனை உடனடியாக முன்னெடுத்து, அதற்குரிய பரிகாரத்தைத் தேடி, மக்கள் மத்தியிலே அதனை விளக்கிக் கூறுபவர் நம்முடைய ஆசிரியர் அய்யா வீரமணி! எது மக்களுக்கு விரோதமாக வருகிறதோ, அது எதுவாக இருந்தாலும், எங்கிருந்து…

Viduthalai

கருநாடக மாநிலத்தில் இப்போது நடைபெற்ற இம்மாநாடு புதிய திருப்பத்தை உண்டாக்கும்!

பெங்களூருவில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு! மூன்று மொழிகளிலும் பலதரப்பட்ட அறிஞர்கள் – பெருமக்கள் பங்கேற்பு! கடந்த ஜனவரியில் மும்பையில் இரு நாள் சு.ம. இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு; சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு…

Viduthalai

உலக மகளிர் நாள் மார்ச் 8 அன்று 2026 சட்டப் பேரவை தேர்தலும் – நமது கடமையும் கழக சார்பில் பொதுக்கூட்டம்

நாள்: 8.3.2026 ஞாயிறு மாலை 5 மணி இடம்: பெரியார் திடல், மதுரை சாலை (ஸ்டேட் பேங்க் அருகில்), வத்தலக்குண்டு தலைமை: ஜெயப்பிரகாஷ் (மாவட்ட துணைச் செயலாளர்) வரவேற்புரை: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட கழக செயலாளர்) முன்னிலை: மு.நாகராசன், பெ.கிருஷ்ணமூர்த்தி,…

Viduthalai

வாழ்க்கை இணை ஏற்பு விழா

நாள்: 8.3.2026 ஞாயிறு காலை 10 மணி இடம்: சிறீ ராதாலெட்சுமி பேலஸ், அழகர் கோவில் சாலை, மூன்று மாவடி, கோ.புதூர், மதுரை மணமக்கள்: வ.சோமு-சோ.புஷ்பம் ஆகியோரின் மகன் வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இணைச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி) (நினைவில்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026