நன்கொடை

தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச. ஆறுமுகம் மாவட்டத் துணைத் தலைவர் இயக்க நன்கொடையாக அறுபதாவது தவணையாக இம்மாதத்திற்கான ரூபாய் ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார்.

viduthalai

நன்கொடை

சென்னை சூளைமேடு சவுராஷ்டிரா நகர் 9ஆவது தெரு வைச் சேர்ந்த இரா.கோமளா (WCS) 20ஆம் ஆண்டு (8.12.2025) நினைவு நாளையொட்டி "பெரியார் உலகம்" நன் கொடையாக  ரூ.500அய் அவரது நினைவாக வாழ்விணையர் பா.இராசேந்திரன், மகள்கள் ஆர்.பிரியதர்சினி-ஆனந்த்குமார், ஆர்.திவ்யா- கோகுல் ராஜ், மகன் ஆர்.வெற்றிச்செல்வன்-வெ.அகிலா,…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.12.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம்: 107 எம்.பி.க்கள் கையெழுத்துடன் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் * வாக்குத் திருட்டு தான் மிக மோசமான தேசவிரோதச் செயல்: தேர்தல் ஆணையம் ஆர்எஸ்எஸ் வசம் உள்ளது;…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1836)

4ஆம் வருணத்தாராக ஆக்கப்பட்டு சமுதாயத்தில் இழிவுபடுத்திச் சரீரப் பாடுபட வேண்டியதாக கட்டாயப்படுத்தி தாழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் திராவிட சமுதாயத்தின் விடுதலைக்காகப் போராடுவதில் திராவிடர் கழகம் அன்றி வேறு எந்த அமைப்பாவது இதற்கு ஈடாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…

viduthalai

சுயமரியாதை நாள் விழா – குருதிக்கொடை வழங்கல்

திராவிடர் கழக தலைவர் ஆசிரியர்  அவர்களின் 93 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஒசூர் மாவட்ட கழக சார்பில் குருதிக் கொடை ஒசூர் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வை மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணைமேயர் சி.ஆனந்தையா ஆகியோர்…

viduthalai

சுயமரியாதை நாள் விழா – கழக பரப்புரைக் கூட்டம்

உசிலம்பட்டி, டிச. 10- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்தநாள் விழா பரப்புரை பொதுக்கூட்டம், மதுரை புறநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் உசிலம்பட்டியில் வெகு சிறப்பாக நடைபெற்றது, பொதுக்குழு உறுப்பினர் அ.மன்னர் மன்னன் தலைமை தாங்கினார். மாநில மகளிர்…

viduthalai

நன்கொடை

பெரியார் பெருந்தொண்டர் கரசங்கால் ரெ.கதிர்வேல் பெயர்த்தியும் தி.மு.க.பற்றாளர் செந்தில்-செல்வி ஆகியோரின் மகளுமான பெரியார் பிஞ்சு மகிழினியின் 8ஆவது பிறந்த நாளை (9-12-2025) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 800 வழங்கி மகிழ்ந்தார்கள்.

viduthalai

வீரவணக்கம்! வீரவணக்கம்!! முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் (வயது 104) மறைந்தாரே!

வீரவணக்கம்! வீரவணக்கம்!! முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் (வயது 104) மறைந்தாரே! முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் அவர்கள் தனது 104ஆம் வயதில் இன்று (10.12.2025) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இளம் வயதிலேயே தந்தை பெரியார்…

viduthalai

கல்லக்குறிச்சி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

பெரியார் உலகத்திற்கு ரூ.20 இலட்சம் வழங்க முடிவு! டிசம்பர் 16இல் உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு! கல்லக்குறிச்சி, டிச. 10- கல்லக்குறிச்சி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் 7.12.2025 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர்…

viduthalai

எந்த அயோத்தியாக தமிழ்நாடு மாற வேண்டும்?: கனிமொழி

அயோத்தி போல தமிழ்நாடு வருவதில் தவறில்லை என நயினார் தெரிவித்த கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும் என கேட்ட அவர், கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த…

viduthalai