மீனவர் நலனில் பா.ஜ.க.வுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
சென்னை, ஜூன் 30- மீனவர் நலனில் பாஜகவுக்கு கடுகளவு கூட அக்கறை இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கடந்த 11 ஆண்டு பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில்…
உங்கள் உடல் பற்றிய விவரம் வயதுக்கு ஏற்ப ரத்த சர்க்கரை அளவு ஒவ்வொருவருக்கும் மாறுபடும்
0-5 வயது: 110 முதல் 200 mg/dL 6 - 12 வயது: 100 முதல் 180 mg/dL 13 - 18 வயது: 90 முதல் 150 mg/dL 19 - 26 வயது: 100 முதல் 180 mg/dL…
சிறுநீரகங்களில் கற்களா? கரைக்க உதவும் உணவுகள்!
எலுமிச்சை சாறு வீட்டில் எளிதாக செய்து பயன்படுத்தக் கூடிய எலுமிச்சை சாற்றில் உள்ள இயற்கையான சிட்ரேட்கள் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கின்றன. கற்களை உடைக்கும் திறனும் இதில் உள்ளது. இதனால் சிறுநீரக கற்கள் பிரச்சினைக்கு லெமன் ஜூஸ் குடிப்பது நல்லது. கால்சியம்…
ஊரக வளர்ச்சித் துறையில் ரூ. 19 ஆயிரம் கோடி திட்டங்கள் நான்கு ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியின் சாதனை
சென்னை, ஜூன் 30- ஊரக வளர்ச்சித் துறையில் 4 ஆண்டுகளில் ரூ.19,024 கோடியில் செயல்படுத்தப்படும் பல்வேறு முன்னோடி திட்டங்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டுவதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ளாட்சி…
கொள்கை மாறாத கொட்டாரக்குடி இலட்சுமி மறைவு நமது வீர வணக்கம்
நாகை மாவட்டம், கொட்டாரக்குடியில் நமது கழகச் செயல் வீரராக பல ஆண்டுகள் தொண்டாற்றிய தோழர் குருசாமி என்ற திராவிட விவசாயத் தொழிலாளர் கொள்கை எதிரிகளால் கொலை செய்யப்பட்டார். அதைக் கண்டித்து கடுமையான எதிர்ப்புக்குப் பிறகு நடைபெற்ற வழக்கு நிறைவில் எதிரிகள் தண்டிக்கப்பட்டனர்.…
பூரி கோயில் தேரோட்டத்தில் மூவர் பலி பாதுகாப்பு குறைபாடு ஏற்கத்தக்கது அல்ல : ராகுல் கண்டனம்
புதுடில்லி, ஜூன்.30- நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, பூரி கோவில் நெரிசல் சம்பவம் குறித்து தனது 'எக்ஸ்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- பூரி ரத யாத்திரையின்போது ஏற்பட்ட நெரிசல் கவலை அளிக் கிறது. பலியான மூன்று பேரின்…
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே. பெருமாளின் 80ஆவது பிறந்த நாள் விழா மலர் வெளியீடு
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கே. பெருமாளின் 80ஆவது பிறந்த நாள் விழாவில் மலரை தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு வெளியிட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு ஆகியோர்…
மாவட்ட பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு
திருச்செங்கோடு திறந்த வெளி மாநாட்டிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (28.6.2025)
திருச்செங்கோட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – ‘‘குடிஅரசு” இதழ் நூற்றாண்டு நிறைவு விழாக்கள் – திறந்த வெளி மாநாடு அன்றைக்கு கூட்டத்தில் பன்றியை விரட்டி விட்டார்கள்; கற்களை வீசினார்கள்; இன்றைக்கு எனக்கு எடைக்கு எடை நாணயங்கள் கொடுத்திருக்கிறார்கள்!
திருச்செங்கோடு, ஜூலை 29, ”எங்களை எதிர்க்க எதிர்க்கத்தான் அதிக பலத்துடன் எழுந்து வருவோம் என்பதை கொள்கை எதிரிகளுக்கு அறிவிக்கக் கடமைப்பட்டி ருக்கிறோம்” என்று திருச்செங்கோட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை ஆற்றினார். சுயமரியாதை…
