கழகக் களத்தில்…!

06.03.2026 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண்: 189 மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வே.வினாயகமூர்த்தி (வேலூர் மாவட்ட செயலாளர் ப .க) * வரவேற்புரை:  சீ.தேவராஜபாண்டியன் (மாநிலத் துணைச்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.3.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 28 + 1 = திமுக – காங்கிரஸ் தொகுதி ஒப்பந்தம்: திமுக - காங்கிரஸ் இடையே நடந்த சுமுகமான பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு குறித்த உடன்பாடு எடப்பட்டு, நேற்று (4.3.2026) இரவு ஒப்பந்தம் கையெழுத்தானது.…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1908)

நம் நாட்டு மக்கள் ஓட்டு என்றால் என்ன என்று சிந்திக்காது, விசயங்களை ஆராயாது - ஓட்டு செய்வது என்பதையே கூட சினிமா மாதிரி ஒரு பொழுது போக்கு எனக் கருதி ஓட்டுச் சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட்டு வருவதற்கு வெட்கப்பட வேண்டாமா?…

Viduthalai

நன்கொடை

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டம் ஏனாதி கிராமத்தை சேர்ந்த திருமதி நல்லம்மாளின் வாழ்விணையரும் பகுத்தறிவாளர்கள் பழ.நல்.முத்துக்குமார். பழ.நல்.நாகராசு. பழ.நல்.வெற்றிவேல் ஆகியோரின் தந்தையுமான பழனி அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாளை (5.3.2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 2000 நிதியாக…

Viduthalai

நன்கொடை

சென்னை திருமுல்லைவாயில் மணிகண்டபுரம் பகுத்தறிவாளர் தோழர்கள் பழ.நல்.முத்துக்குமார் - மு.கார்த்திகா ஆகியோரின் மகன் மு.கா.இளஞ்செழியனின் 11ஆவது ஆண்டு பிறந்த நாளையொட்டி (4.3.2026) அவரின் சகோதரி மு.கா.இளம்கவி நாகம்மையர் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 வழங்கினார். வாழ்த்துகள்!

Viduthalai

கருநாடக மாநில திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற ஒரு நாள் மாநாட்டின் நிறைவு விழாவில் கழகத் தலைவர் பாராட்டு மழை!

கருநாடக மாநிலம் பெங்களூருவில்... (2) சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி இருக்கும் தோழர்களுக்குப் பாராட்டு! “The evil face of RSS“ புத்தகம் எழுதிய அனுமே கவுடாவுக்குப் பாராட்டு! பெங்களூரு, மார்ச் 5- "நம்மிடையே ஒரு…

Viduthalai

போராட்டம் நடத்திய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மார்ச் 5-  போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுவிக்க நீதிமன்றம் 3.3.2026 அன்று உத்தரவிட்டது. டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திசிறீ துலிபுடி பண்டிட், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது,…

Viduthalai

‘தற்காப்புக் கலை’யில் முத்திரை பதிக்கும் மாணவி: தேசிய அளவில் சாதனை!

திருச்சி, மார்ச் 5-  பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் அய்ந்தாம் வகுப்பு மாணவி சி.ஷிபா, தற்காப்புக் கலைகளில் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளைப் படைத்துப் பள்ளிக்கும் மாவட்டத் திற்கும் பெருமை சேர்த்துள்ளார். தேசிய அளவில் முதலிடம் ஒடிசா மாநிலத்தில்…

Viduthalai

மாணவர்கள் ‘டேக்வாண்டோ’ போட்டியில் பதக்கங்களை வென்று சாதனை!

திருச்சி, மார்ச் 5- திருச்சி மாவட்ட அமெச்சூர் ‘டேக்வாண்டோ’ சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான "டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் - 2026" போட்டிகளில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களைக் குவித்து…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026