அரசுப் பள்ளிகளில் தொழிற்பயிற்சி மய்யங்கள் விவரங்களைச் சேகரிக்கப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை, டிச. 11- அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்பயிற்சி மய்யங்கள் அமைப்பதற்கான தகுதியுள்ள பள்ளிகளின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கோரியுள்ளது. பள்ளிக்கல்வி இயக்கக இயக்குநர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருடன் நடைபெற்ற கூட்டத்தின் அடிப்படையில், அய்டிஅய் மய்யங்களை அமைப்பதற்கான…

viduthalai

‘வந்தே மாதரம்’ பாடலைப் பாட முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்? ஜமியத்-இ-உலாமா ஹிந்த் அமைப்பின் தலைவர் விளக்கம்

புதுடில்லி, டிச. 11-  நாடாளு மன்றத்தில் ‘வந்தே மாதரம்’ பாடல் மீதான சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. இந்நிலையில், முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமியத்-இ-உலாமா ஹிந்த் அமைப்பின் மவுலானா அர்ஷத் மதானி தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: வந்தே மாதரம் பாடுவதை…

viduthalai

கடவுள் காப்பாற்றவில்லை கோயில் குடமுழுக்குக்குச் சென்றபோது மூதாட்டி வீட்டில் 4 கிலோ வெள்ளி திருட்டு: செய்யாறு அருகே துணிகரம்

செய்யாறு, டிச.11- செய்யாறு அருகே கோயில் குடமுழுக்குக்குச் சென்றிருந்த மூதாட்டியின் வீட்டில் புகுந்த மர்ம ஆசாமிகள் 4 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் ெசன்றுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகேஸ்வரி. இவர் கடந்த 8ஆம்தேதி காஞ்சிபுரத்தில்…

viduthalai

நன்கொடை

அருப்புக்கோட்டை கழகத் தோழர் பொ.கணேசன் - சுந்தரானந்தஜோதி இணையரது பேரனும், கு.கோபால கிருஷ்ணன் - வளர்மதி இணையரது மகனுமான கோ.வம்சி ரகுநாத் 6ஆம் பிறந்த நாள் (11.12.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.300 நன்கொடை வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்.…

viduthalai

மறைவு

கும்பகோணம் மாவட்ட பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் மற்றும் பாபநாசம் திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளை அறங்காவலர் க.திருஞானசம்பந்தம் அவர்களது வாழ்விணையர்  தி.விஜயராணி நேற்று (10.12.2025) இரவு 8.30 மணிக்கு காலமானார். இறுதி நிகழ்வுகள் இன்று மாலை நடைபெற்றது.  

viduthalai

சமூகநீதிக் காவலர் நீடு வாழ்க! நீடு வாழ்க!! அய்பெட்டோ அகில இந்திய அமைப்பு வாழ்த்து

தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 93ஆவது பிறந்தநாள்!.. தமிழ்நாடு மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள திராவிட பற்றாளர்கள், தமிழர்கள், பகுத்தறிவாளர்கள் அனைவரும் அவரது பிறந்த நாளினை கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்!. திராவிடம் என்ற சொல் அனைவருக்கும்…

viduthalai

10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வியையே பரிசாக அளிப்பார்கள்

ஆர்.எஸ்.பாரதி அறிக்கை சென்னை, டிச.11- 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் தமிழ்நாட்டு மக்கள் படுதோல்வியையே பரிசாக அளிப்பார்கள் என தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நெல் கொள்முதல் ஈரப்பத அளவை…

viduthalai

நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மேனாள் செயலாளர் மானமிகு கி.சத்தியநாராயணன் அவர்கள் கீழ்க்காணும் புதிய நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்கள். 1. எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் 2. காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - திமுக 75 3. சபாஷ் அம்பேத்கர் மேற்காணும்…

viduthalai