பெரியார் விடுக்கும் வினா! (1703)

தீர்மானம் இல்லாமல், பிரச்சாரம் இல்லாமல், பாமர ஜனங்களின் மனப்பான்மையை அப்போதைக்கப்போது அறிந்து - அதற்குத் தக்கபடி நடந்து தங்கள் பிரச்சாரத்தை அவர்களுக்குள் செலுத்தாமல் நடைபெறுகிற எந்த இயக்கமும், ஸ்தாபனமும் எந்தக் காரியத்திலாது வெற்றி பெறுவதென்பது இயலக் கூடியதாகுமா? - தந்தை பெரியார்,…

viduthalai

சவுமியா – விக்னேஷ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு

சவுமியா - விக்னேஷ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பெரியாரிய செயற்பாட்டாளர் இரா.செந்தில்குமார், தோழர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் தலைமையில், சிபிஅய் (எம்) மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா…

viduthalai

சோழிங்கநல்லூர் மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

சோழிங்கநல்லூர், ஜூலை 13- கடந்த 6.7.2025 அன்று அன்று பிற்பகல் 2 மணி அளவில் சோழிங்கநல்லூர் மாவட்டம் விடுதலை நகர் நூலகத்தில் மாவட்ட மகளிர் அணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி தலைவர் தேவி…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (12) சேலம் சுயமரியாதை மகாநாடு

07, 08. 05. 1932 சனி, ஞாயிறுகளில் சேலத்தில் நடைபெற்ற முதலாவது சேலம் ஜில்லா சுயமரியாதை மகாநாட்டின் தலைவர், வரவேற்புத் தலைவர்; பெண்கள் மகாநாட்டின் தலைவர், வரவேற்புத்தலைவர், திறப்பாளர்; தொண்டர் முதலியவர்களின் பிரசங்கங்கள் நமது பத்திரிகையில் சென்ற வாரத்திலும், இவ்வாரத்திலும் வெளியாகி…

viduthalai

பெண்ணின் வாக்காளர் அட்டையில் பீகார் முதலமைச்சர் படம்

பாட்னா, ஜூலை 13 பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் மாதேபுரா பகுதியைச் சேர்ந்தவர் அபிலாஷா குமாரி (30). இவர்  தனது வாக்காளர் அடையாள அட்டை யில் இருந்த முகவரியை மாற்றுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு கிடைத்த புதிய…

viduthalai

அமெரிக்க நிதியுதவியை நிறுத்திக்கொண்ட டிரம்ப் உலகம் முழுவதும் எய்ட்ஸ் பாதித்த 40 லட்சம் மக்கள் பலியாகும் அபாயம்!

அய்.நா. எச்சரிக்கை நியூயார்க், ஜூலை 13 - எய்ட்ஸ் பரவல் தடுப்புக்கும் மருத்துவ உதவிக்கும் அமெரிக்கா கொடுத்து வந்த நிதியுதவியை திடீரென நிறுத்தியுள்ளது. இதனால் 2029-க்குள் உலகளவில் நோய்த் தாக்குதலுக்கு உள்ளான சுமார் 40 லட்சம் மக்கள் பலியாகும் அபாயம் உருவாகியுள்ளது.…

viduthalai

மதத்தின் பேரால் பாமர மக்களை ஏமாற்றாதீர்! கோயில் சொத்துகளை கல்வி, சுகாதாரத்திற்கு செலவிடுங்கள்!

தந்தை பெரியார் நமது சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, மதத்தின் பேராலும், அரசியலின் பேராலும் பாமர மக்களை ஏமாற்றி வயிறு பிழைத்து வந்த பலருக்குக் கஷ்டமாகி விட்டது. பாமர மக்கள் கொஞ்சம் கண்விழித்துப் பகுத்தறிவு பெற்றுவிட்டமையால் அவர்களைச் சுலபமாக ஏமாற்ற முடியாமல்…

viduthalai

காமராசர் பற்றி தந்தை பெரியார்!

மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான். மக்களுக்கோ புத்தி இல்லை; தற்குறி களாய் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? எனவே தான் நாட்டு மக்களின் கல்வியில் நாட்டம் செலுத்தலானார் காமராசர். (‘விடுதலை’ 23.1.1965) திரு.…

viduthalai

தமிழ்நாடு மீனவர்கள் 7 பேர் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் நள்ளிரவில் கைது செய்ததோடு படகையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரத்தி லிருந்து நேற்று (12.7.2025) 2,000-க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில்…

viduthalai

செய்தியும் சிந்தனையும்…

யாரைச் சொல்கிறார் l வருவோர் போவோரெல்லாம் தலைவராகி விடலாம் என்று நினைக்கிறார்கள்! – அண்ணாமலை பேச்சு. >> யாரைச் சொல்கிறார் நயினார் நாகேந்திரனையா?

viduthalai