தனிநபர் வருவாயில் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கும் ஹிந்தி பேசாத மாநிலங்கள்

இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) குறித்த 2024-2025ஆம் ஆண்டுக்கான புள்ளிவிவரத்தில் ஹிந்தி பேசாத மாநிலங்கள் தனிநபர் வருவாயில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னணியில் இருப்பதாக இந்திய தொழில்நுட்பம் மற்றும் மேம்பாட்டு கண்காணிப்பு அமைப்பு (Indian Tech & Infra) புள்ளி…

viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி, “சமூக நீதி விடுதிகள்' என அழைக்கப்படும் என்று திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பதற்கு, கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெருத்த…

viduthalai

இணையவழி சூதாட்ட விளம்பரத்தில் பா.ஜ.க. எம்.பி. பரேஷ் ராவல்

டில்லியைச் சேர்ந்த ஒரு தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலின்படி, இந்தியாவில் இணையவழி சூதாட்டம் காரணமாக ஆண்டுக்கு 1700-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்தத் தற்கொலைகளில் பல, குடும்பப் பிரச்சினை என தவறாகப் பதிவு செய்யப்படுவதாகவும், உண்மையில் இணையவழி சூதாட்டத்தில்…

viduthalai

புராணக் கட்டுக்கதைக் கதாப்பாத்திரங்களுக்கு சிலையாம்! வரி செலுத்தும் மக்களின் தேவைகளுக்கோ உலையாம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு பூங்காவில், 51 அடி உயரமுள்ள ராமன் மற்றும் நிஷாத்ராஜ் ஆகியோரின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. யார் இந்த நிஷாத்ராஜ்? புராணங்களின்படி, நிஷாத்ராஜ் ராமனின் நண்பராகவும் விருந்தினராகவும் இருந்தார்,…

viduthalai

உத்தரப்பிரதேசத்தில் இதோ இவர்களது ஆன்மிக (ஆணவ) அரசியல்!

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக கன்வர் காவடி யாத்திரையாம். சத்தம் பிடிக்காதாம்... வாகனத்தை, அடித்து நொறுக்கும் சங்கி மங்கிகள் காவிகளின் அமைதியான ஆன்மிக விளையாட்டாம்! உத்தரப் பிரதேசம், அரியானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜூலை, ஆகஸ்ட் இரண்டு மாதங்களும் கன்வர் யாத்திரா என்னும்…

viduthalai

வரதட்சணைக் கொடுமைக்கான தண்டனைச் சட்டம் கேடயமா? ஆயுதமா?

வரதட்சணை கொடுமை காரணமாக மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்குகளில் கணவர் அல்லது கணவர் வீட்டார்களுக்கு தண்டனை அளிக்கும்போது எத்தகைய நெறிமுறைகளை நீதிமன்றம் பின்பற்ற வேண்டும்? இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 304(B) மற்றும் 306 ஆகியவற்றின் கீழான குற்றச் செயல்களை…

viduthalai

தந்தை பெரியார் கூறிய பெண் கல்விக்குச் சான்றாக – பீகார் மாநிலத்திலிருந்து ஒரு முகம்!

மாலதி முர்மூ பீகார் மாநிலம் புருலியாவில் உள்ள சைத்தோ என்ற பழங்குடியின கிராமத்தில் கல்லூரி வரை படித்த ஒரே பெண். தன் வீடே பள்ளி இவர் வசிக்கும் கிராமத்திலிருந்து 45 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் எந்த பள்ளியும் இல்லாத நிலையில் தனது மண்…

viduthalai

அறிவியலின் புதிய கண்டுபிடிப்பு! புவி வெப்ப மயமாதலுக்கு செயற்கை மரங்கள் தீர்வாகுமா?

புவி வெப்பமயமாதல் மேலோங்கும் நிலையில் மிகவும் மோசமான சூழலுக்கு உலகம் சென்று கொண்டிருக்கிறது. மனிதர்களின் சுயநலம் மற்றும் ஆடம்பரவாழ்க்கை காரணமாக புவி தன்னுடைய இயல்பான வெப்ப நிலையைத் தாண்டி, ஆபத்தான வெப்பநிலையையும் கடந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக உலகம் எங்கும் ஏற்படும்…

viduthalai

ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் – 10 “நீர்க்கட்டியை நீர்த்துப் போக வைத்த மருத்துவம்”

மஞ்சு தூங்கும் மலைத்தொடர்கள். காலைக் கதிரவனின் கதிரொளிகள் பஞ்சு போன்ற மேகக் கூட்டங்களின் ஊடுருவியும், மறைந்தும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த ஒரு இனிய காலை நேரம். வழமையான பணி நேரம். மருத்துவமனையில் அமர்ந்து நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வரிசையில் நோயாளிகள் வந்து…

viduthalai

பதட்டப்படாமல் இருந்து பலரது உயிரைக் காப்பாற்றிய (அறிவுள்ள) நாய்!

மைக்கேல் ஹிங்க்சன் (Michael Hingson) பார்வையற்ற மாற்றுத்திறனாளி. கணினி உதிரிப்பாகம் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவரது நிறுவனம் உலக வர்த்தக இரட்டைக் கோபுரக் கட்டடத்தின் வடக்கில் 78ஆவது மாடியில் இருந்தது. மைக்கேலின் பார்வையாய்... அவருக்கு அவரது தோழி பரிசாக…

viduthalai