ஆட்டம் போட்ட ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம்! கேரள மாநில ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநராக நியமனம்

சென்னை, மார்ச்.6 சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் பதவி விலகினார். இதையெடுத்து, மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டுள்ளார். கேரள மாநில ஆளுநராக உள்ள ஆர்.வி. அர்லேக்கருக்கு, தமிழ்நாடு ஆளுநர்…

Viduthalai

“சமஸ்கிருதத்தை வளர்ப்பதில் மட்டுமே ஒன்றிய அரசுக்கு அக்கறை”

உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூர், மார்ச் 6 "சமஸ்கிருதத்தை வளர்ப்பதில் மட்டுமே ஒன்றிய அரசு அக்கறை காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருத வளர்ச்சிக்காக மட்டும் ஒன்றிய அரசு ஒதுக்கிய தொகை ரூ.2,500 கோடி. ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு…

Viduthalai

30 மீட்டர் உயரத்தில் 9 அடுக்குகளுடன் ‘சூப்பர் ட்ரீ டவர்’ நுாற்றாண்டு பூங்கா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, மார்ச் 6 நாட்டிலேயே முதல் முறையாக, ஒன்பது அடுக்குகளுடன், 30 மீட்டர் உயரத்தில், 'சூப்பர் ட்ரீ டவர்' எனும் செங்குத்து தோட்டத்துடன் கூடிய உயர் கோபுர மர கட்டடம், நூற்றாண்டு பூங்காவில் திறக்கப்பட்டு உள்ளது. கிண்டியில், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான,…

Viduthalai

தமிழ்நாடு அரசின் வரவேற்கத்தக்க முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் இனி கல்வி சாரா நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசியல் மற்றும் மதம் சார்ந்த செயல்பாடுகளைப் பள்ளிகளில் ஊக்குவிப்பதைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, அது குறித்து…

Viduthalai

பத்தினி – பதிவிரதை

பத்தினி – பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத் தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ, நீதியிலோ, சமத்துவத்திலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை. இச்சொற்கள் தமிழ்ச்சொற்களுமல்ல. ‘விடுதலை’ 4.5.1973  

Viduthalai

கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எழுச்சி மாநாடு 2026

மொழிபெயர்ப்பு - தொகுப்பு: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்   28.2.2026 சனிக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பெங்களூர் வசந்த நகர் மில்லர்ஸ் சாலை, கருநாடக அரசுக்கு சொந்தமான ‘தேவராஜ் அர்ஸ் பவன்' அரங்கில் நடைபெற்றது. மாநில…

Viduthalai

‘வந்தே மாதரம் தேசியப் பாடலா?’ கண்டனக் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஆர்.எஸ்.பாரதி உரை

76 ஆண்டுகள் பாடி வருகிற ஒரு பாட்டுக்கு, இப்பொழுது ஒத்துப்பாட்டு எழுவதற்கு தேவை என்ன? அயோத்தியிலே மக்கள் தந்த தீர்ப்பைப் போல, இதற்கும் இந்திய நாட்டு மக்கள் தீர்ப்புத் தருவார்கள்! பெரியார் திடலில் தொடங்கப்படுகிற இந்த முயற்சி, வெற்றி பெறும்! சென்னை,…

Viduthalai

இந்தியாவிலேயே முதல்முறையாக விளையாட்டு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிறப்பு மய்யம் திறப்பு

சென்னை, மார்ச் 6 விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், அவர்களின் உடல் திறனை மேம்படுத்தவும் இந்தியாவிலேயே முதல்முறையாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரத்யேக உயர் திறன் மய்யம் அமைக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் இந்த…

Viduthalai

வடமணப்பாக்கம் வேதவள்ளி நல்லாசிரியர் விஜயராகவன் கல்வி அறக்கட்டளை தந்தை பெரியார் பேச்சுப் போட்டி – பரிசளிப்பு

வடமணப்பாக்கம், மார்ச் 6- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வடமணப்பாக்கம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 6.2.2026 அன்று பிற்பகல் 3 மணியளவில் வேதவள்ளி நல்லாசிரியர் விஜயராகவன் கல்வி அறக்கட்டளை சார்பில் தந்தை பெரியார் பற்றிய பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி,…

Viduthalai

‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனை பொருளாதார வளர்ச்சி அடைந்த நான்கு மாநிலங்களில் தமிழ்நாடு முன்னேற்றம்

சென்னை, மார்ச்.6 இந்தியாவின் நான்கு மிகப்பெரிய பொருளாதார மாநிலங்களில், கடந்த 4 ஆண்டுகளில் மகாராட்டிர மாநிலம் மிகக்குறைந்த பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு மராட்டிய மாநிலத்தை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தில் செல்லும் வளர்ச்சியை எட்டியுள்ளது. 2024-2025 நிதியாண்டில் மகாராட்டிராவின் மொத்த மாநில…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026