மசூதி கட்ட நேரு ஒப்புதல் வழங்கினாரா? காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ்ஆதாரத்துடன் மறுப்பு
அகமதாபாத், டிச.12 குஜராத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜவஹர் லால் நேரு பாபர் மசூதியைக் கட்ட அரசு நிதியைப் பயன்படுத்த விரும்பினார் என்றும், ஆனால் சர்தார் வல்லபாய் படேல் அதை உறுதியாக எதிர்த்து…
எஸ்.அய்.ஆர். மீதான வழக்கில் ஜனவரியில் தீர்ப்பு உச்சநீதிமன்றம் அறிவிப்பு
டில்லி,டிச.12 தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், சிறப்பு தீவிர வாக் காளர் பட்டியல் திருத்த (SIR) நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இம்மாதம் வாதங்களை முடித்து…
நாடாளுமன்றத்தில் எஸ்.அய்.ஆர். விவாதத்தின்போது நான் பேசியதைக் கேட்டு அமித்ஷா பயந்து விட்டார்
ராகுல் காந்தி பேட்டி டில்லி, டிச.12 நாடாளுமன்றத்தில் எஸ்அய்ஆர் விவாதத்தின்போது நான் இடைமறித்து பேசியதில் அமித் ஷா பயந்துவிட்டார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மக்களவையில் சிறப்பு தீவிரத் திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரு, இந்திரா…
‘‘மதக் கலவரங்களுக்கு உயர்நீதித்துறை ஆயுதம் ஆகலாமா?’’ சட்டப் பூர்வ ஆய்வுரை அரங்கம் (11.12.2025)
மதக் கலவரங்களுக்கு உயர்நீதித்துறை ஆயுதம் ஆகலாமா? சட்டப்பூர்வ ஆய்வுரை அரங்கம் நேற்று (11.12.2025) மாலை சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடைபெற்றது. முன்னதாக, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்பு –தொடக்கவுரையாற்றினார். இதைத்…
திருப்பரங்குன்றத்தில் இருப்பது தீபத்தூண் அல்ல; ‘சர்வே தூண்’ ஆர்டிஅய் கேள்விக்கு இந்திய நில அளவைத்துறை அளித்த பதில் வைரல்!
மதுரை, டிச.12 திருப்பரங்குன்றத்தில் இருப்பதுதீபத்தூண் அல்ல; சர்வே தூண் என்று ஆர்டிஅய் கேள்விக்கு இந்திய நில அளவைத்துறை பதில் அளித்துள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலையில் உச்சிப்பிள்ளையார் ேகாயில் அருகே தீபம் ஏற்றப்படும் தூணுக்கு பதில், மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா…
சிறப்புத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்
நாள் : 18.12.2025 வியாழன், காலை 10 மணி இடம்: பெரியார் திடல், சென்னை – 600 007 தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி பொருள்: (1) 2026ஆம் ஆண்டுக்கான கழக செயல் திட்டங்கள் (2) அமைப்புப்…
பார்ப்பனிய இந்து மதத்தை எதிர்க்க பெரியாரின் சிந்தனைகள்!
இன்றைய வரலாற்று சூழ்நிலையில் விமர்சனப் பார்வையோ, பகுத்தறிவோ குறைந்து வருகின்ற நிலையில் பெரியார் போன்ற சிந்தனையாளர்கள் தைரியசாலிகள் தன்னுடைய சிந்தனை உணர்வுகளை தைரியமாக வெளிக்காட்டி வழிநடத்தக் கூடியவர்கள் மிக மிக அவசியம். இந்து மதம் பார்ப்பனர்களின் கைகளில் சிக்கி கோர தாண்டவம்…
கொலை வழக்கில் இந்திய வம்சாவளி இந்தியருக்கு 25 ஆண்டுகள் சிறை
தண்டனை விதித்தது ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் பெண் கொலை வழக்கில், இந்திய வம்சாவளி இந்தியருக்கு ஆஸ்திரேலிய உச்சநீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து வாங்கேட்டி கடற்கரையில் கார்டிங்லி 24,…
மக்கள் பிரச்சினைகளுக்கு பா.ஜ.க.விடம் தீர்வு இல்லை; காங்கிரஸ்
முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பவே ‘வந்தே மாதரம்’ பாடல் தொடர்பான விவாதத்தை மோடி கையில் எடுத்திருப்பதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடக்கும் சிறப்பு விவாதத்தில் பங்கேற்ற அவர், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் ஒன்றிய அரசிடம் ஒரு தீர்வும் இல்லை…
செய்தியும் சிந்தனையும்….!
செய்தி: வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் கூறுகிறார் எடப்பாடி பழனிச்சாமி! சிந்தனை: வார்த்தைகளுக்கா பஞ்சம் 234 இடங்களும் எங்களுக்கு தான் என்று சொல்ல வேண்டியது தானே!!
