உயர்ந்த வாழ்வு எதுவரை?
சமத்துவ எண்ணம் மக்களுக்கு தோன்றாமல் இருக்கும்வரை உயர் நிலையில் உள்ள வாழ்வுக்காரர்களுக்கு நல்ல காலந்தான்; அதாவது உயர்வாழ்வுதான். கீழ்நிலையில் உள்ள மக்களுக்குச் சமத்துவ எண்ணம் தோன்றி விட்டால் உயர் வாழ்வுக்கு ஆபத்துதான். ‘குடிஅரசு' 21.4.1945
நீதிமன்றம் எங்கே செல்கிறது? மார்பைத் தொடுவது பாலியல் வன்கொடுமை அல்லவாம்! அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் சர்ச்சைக் கருத்து! உச்ச நீதிமன்றம் தலையீடு!
புதுடில்லி, டிச. 12- பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும் சூழலில், சில நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் கருத்துகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அந்த வகையில், தற்போது அலகாபாத் உயர் நீதிமன் றத்தின் ஒரு…
சுயமரியாதை நாள் விழா சிந்தனை திரட்டு, பணக்காரத்தன்மை ஒரு மூடநம்பிக்கையே, நூல்கள் வெளியீடு!
தஞ்சாவூர், டிச. 12- தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சி சரபோஜி நகரில் அமைந்துள்ள குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தின் சார்பில் ஆசிரியர் அவர்களின் 93-ஆவது பிறந்தநாள் விழா எழுச்சியோடு நடைபெற்றது. ‘வாழ்வியல் சிந்தனைகள்'…
திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் நியமனம்-பொறுப்பு மாவட்டங்கள் ஒரு முக்கிய அறிவிப்பு
திராவிட மாணவர் கழகத்தின் மாநில இணைச் செயலாளராக சட்டக் கல்லூரி மாணவர் நாகை மு.இளமாறன் நியமிக்கப்படுகிறார். திராவிட மாணவர் கழகத்தின் நிர்வாக வசதிக்காக பின்வருமாறு பொறுப்பு மாவட்டங்கள் மாற்றம் செய்யப்படுகின்றன. இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர்) பொறுப்பு மாவட்டங்கள்:…
தமிழ்நாட்டில் 23ஆம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் வானிலை மய்யம் தகவல்
சென்னை, டிச.12- தமிழ்நாட்டில் 23ஆம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் என சென்னை வானிலை மய்யம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: இலங்கை தெற்கில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக…
மூடநம்பிக்கைகளின் எதிரி பெரியார்
நான் முதலில் பெரியாரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தது இணைய தளம் எனப்படும் யூடியூப் போன்றவைகளின் மூலமாகத்தான். 2015, 2017 போன்ற காலகட்டங்களில் மோடிதான் பெரிய ஆள் என்று நினைத்து வந்திருந்தேன். ஆனால் அவர்களுடைய இந்துத்துவா அரசியல், அதனுடைய விளைவுகள் இதையெல்லாம்…
ரஷ்யாவின் ஜோசப் ஸ்டாலினை விட, தமிழ்நாட்டின் ஸ்டாலினைக் கண்டுதான் அஞ்சுகிறார்கள்!
குஜராத் அரசு விழாவில் தி.மு.க.வைப் பற்றி தரம் தாழ்ந்து பேசிய அமித்ஷாவுக்கு கடலூர் பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் பதிலடி! நெய்வேலி, டிச.12 ‘‘பெரியார் உலகம் என்பது ஜாதியற்ற உலகம்! பெண்ணடிமை நீங்கிய உலகம்! என்றும், மதமான ‘பேய்’ பிடியாதிருக்க வேண்டும் என்றும்,…
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 6 சதவீதம் அதிகம் சென்னை வானிலை ஆய்வு மய்யம்
சென்னை, டிச.12 தமிழ்நாட்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மய்ய செய்திக் குறிப்பில். வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான நிலையில்…
ரூ.37 கோடிக்கு தனி விமானம் வாங்கி சொகுசு வாழ்க்கை ரெஃபெக்ஸ் குழுமம் ரூ.1,000 கோடி வரி ஏய்ப்பு வருமான வரித்துறை தகவல்
சென்னை, டிச.12 ரெஃபெக்ஸ் குழுமத்தில் நடத்திய சோதனையில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக் கில் வராத வருவாய் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. மும்பை, சென்னை, காஞ்சிபுரம் உள்பட ரெஃபெக்ஸ் குழுமத்துக்குச் சொந்தமான 30 இடங்களில் வருமான வரி சோதனை…
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
சென்னை, டிச.11- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.59 இலட்சம் மதிப் பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப் பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் உதவி உபகரணங்களை வழங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர…
