தமிழ்நாட்டில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
சென்னை, மார்ச் 8 தமிழ்நாட்டில் 2030-ஆம் ஆண்டை இலக்காக கொண்டு பல்வேறு தொலைநோக்குத் திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தொழில் துறையில் ரூ.18 லட்சம் கோடி முதலீடு, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ‘ஸ்மார்ட் வகுப்பறை’,…
பெரியார் பெருந்தொண்டர் திருக்குவளை ரெ.ரெங்கநாதன் மறைவிற்கு கழகத் தலைவர் ஆழ்ந்த இரங்கல்!
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவராக மிகச் சிறப்பாக பணியாற்றிய பெரியார் பெருந்தொண்டர் திருக்குவளை ரெ.ரெங்கநாதன் (வயது 82) அவர்கள் நேற்று (07.03.2026) உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். முதிர்ந்த வயதிலும் நாகை, திருவாரூர் மாவட்டங்களில்…
தூய்மைப் பணியாளர் மகள் அய்.ஏ.எஸ். ஆகக் கூடாதா? உ.பி. வழக்குரைஞரின் ஜாதி ஆணவத் திமிர்!
சமீபத்தில் வெளியான குடிமைப்பணியாளர் தேர்வில் வெற்றி பெற்ற தூய்மைப்பணியாளரின் மகளான நிகிள் சுவேடா என்பவர் பெருமையோடு தான் வெற்றி பெற்ற செய்தியை சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு ஏ.கே.திவாரி என்ற லக்னோ உயர்நீதிமன்ற வழக்குரைஞர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒருவர் இவ்வாறு பதில்…
சின்னமனூர் புலவர் மு.பாலசுப்ரமணியம் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை
தேனி மாவட்டம் சின்னமனூர் புலவர் மு.பாலசுப்ரமணியம் அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகம் நிதியாக ரூ 2 லட்சம் காசோலையாக வழங்கினார். மதுரை பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் இராமசாமி அவரது வாழ்விணையர் ராஜேஸ்வரி தஞ்சை மாவட்ட காப்பாளர் மு.…
சோ.சுரேஷ் – மு.பவானி இணையேற்பு விழா : தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
மதுரை கோ.புதூர் பரசுராமன்பட்டி வ.சோமு - சோ.புஷ்பம் ஆகியோரின் மகன் சோ சுரேஷ் - சென்னை மயிலாப்பூர் நொச்சி நகர் நினைவில் வாழும் ர.முத்து – மு.குணசுந்தரி ஆகியோரின் மகள் மு.பவானி இருவரின் இணையேற்பு விழாவை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
‘சிந்தனைக்கனி திரு. ஆலடி அருணா ஒரு முழுமையடையாத பயணம்’ நூல் வெளியீடு
‘சிந்தனைக் கனி திரு. ஆலடி அருணா ஒரு முழுமையடையாதபயணம்’ என்ற நூலை நேற்று (7.3.2026) மாலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட, வி.அய்.டி. வேந்தர் கல்விகோ முனைவர் கோ. விசுவநாதன் முதல்…
சட்ட எரிப்புப் போராட்ட வீரர்கள் மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை ராமசாமி வீர மரணம் இன்று (8.3.1958)
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளை நீக்கக் கோரி தந்தை பெரியார் மாபெரும் போராட்டத்தை அறிவித்தார். இதன் ஒரு பகுதியாக ஜாதியைப் பாதுகாக்கும் (26.11.1957) சட்ட நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு…
பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
வாசிங்டன், மார்ச் 8 ஈரானுடன் இனி எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது, அந்நாடு நிபந்தனையற்ற முறையில் சரணடைவது ஒன்றே போரை நிறுத்த ஒரே வழி என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் போர் எதிரொலியாக பெட்ரோல்,…
அன்னை மணியம்மையார் 107ஆவது பிறந்த நாளில்.. அவர்தம் சிந்தனைகளை சுவாசிப்போம்
திராவிடர் கழகத்தின் பணியும் கொள்கைகளும் இந்த திராவிடர் கழகம் இன்று மூன்று முக்கிய கொள்கைகளை கொண்டதாக இருந்து வருகிறது. அவையாவன: திராவிட சமுதாயத்தில் இருந்து வரும் ஜாதி பிரிவு, உயர்வு - தாழ்வு பேதம், வர்ணாஸ்ரமமுறை அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும். திராவிட…
