சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ‘பெல்’ ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!

அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக்குழு வலியுறுத்தல் திருச்சி, டிச,14- திருவெறும்பூர் அருகே உள்ள ஒன்றிய பொதுத்துறை நிறு வனமான பெல் நிறு வனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்ப்பவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அமல்படுத்த வேண்டும் என்பதை…

Viduthalai

“இனி அமெரிக்காவை நம்பியிருக்க வேண்டாம்!” அய்ரோப்பிய நாடுகளுக்கு ஜெர்மனி எதிர்க்கட்சித் தலைவர் ப்ரெட்ரிக் மெர்ஸ் எச்சரிக்கை

பெர்லின், டிச. 14- அய்ரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பிற்காக அமெரிக்காவைச் சார்ந் திருக்கும் சகாப்தம் முடிந்து விட்டதாகவும், இனிமேல் அமெரிக்காவின் மீதான சார்பைக் குறைத்து, தங்களின் பாது காப்பைத் தாங்களே உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் ஜெர்மனியின் முக்கிய எதிர்க்கட்சியான கிறிஸ்தவ…

Viduthalai

துணுக்குச் செய்திகள்

ரஷ்யாவின் தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கும் உக்ரைன் படைகள். நவீன M270 ராக்கெட் அமைப்பை பயன்படுத்தி சரமாரியாக தாக்குதல். தெற்கு ரயில்வேயின் மொத்த பாதை தூரமான 5,116 கிலோ மீட்டர் தூரத்தில் 4,995 கி.மீ. மின்மயமாக்கம்: தெற்கு ரயில்வே தகவல் “உள்ளாட்சித்…

Viduthalai

கேரளா உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி!

திருவனந்தபுரம், டிச. 14- கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 3 மாநகராட்சிகளைக் கைப்பற்றியது. திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி முதல்முறையாக கைப்பற்றி…

Viduthalai

தமிழ்நாடு பெயர் மாற்றம்: ‘பொய்’மலரின் பித்தலாட்டம்

தினமலரின் வளைதளப் பதிவு ஒன்றில் 1967இல் ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்டவில்லை. 1966லேயே ‘தமிழ்நாடு' பெயரில் அரசு கல்வெட்டு உள்ளது என்று திருநெல்வேலி அரசு கல்லூரி கல்வெட்டு ஒன்றைக் காட்டியுள்ளது. தினமலரின் பித்தலாட்டத்தை ஒரு ‘குட்டி ஸ்டோரி'யில் தெரிந்து கொள்வோம். ‘தமிழ்நாடு'…

Viduthalai

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசனிடம் கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் வழங்கி அழைப்பு விடுத்தார்.

16.12.2025 அன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றும் விழா அழைப்பிதழை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசனிடம் கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் வழங்கி அழைப்பு விடுத்தார். உடன் மாவட்ட துணைத் தலைவர் குழ.செல்வராசு, பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

14.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திருப்பரங்குன்றம் தீப வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இருந்து வேறு ஒரு நீதிபதிக்கு மாற்றுவதே சரியாக இருக்கும், மேனாள் நீதியரசர் அரி.பரந்தாமன் கருத்து. * 100 நாள் வேலை திட்டத்துக்கு ஏன் பெயர் மாற்றம்?…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1840)

எப்படிப்பட்ட நீதி வழங்குவதானாலும், அதற்கு நீதி வழங்கும் முறை (புரசீஜர் கோடு) எப்படி முக்கியமோ, அதுபோல் எந்தப் பதவிக்கு ஆனாலும் தகுதியானவனையே தெரிந்தெடுக்கும் முறை யோக்கியமானதாக, பொருத்தமானதாக அமைக்கப்பட வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…

Viduthalai

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்-ஏ.அய்.சி.டி.இ அகாடமி இணைந்து நடத்தும் தேசிய அளவிலான ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி

தேசிய அளவிலான ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி வல்லம், டிச. 14- வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் தஞ்சாவூர், ஏஅய்சிடிஇ-ஏடிஏஎல் (AICTE-ATAL) அகாடமி இணைந்து நடத்திய ஒரு பாரத்திற்கான அடித்தளம் (Foundation AI for Bharath…

Viduthalai

விமானத்தில் மயங்கி விழுந்த பெண்ணின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பாராட்டு

திருச்சி, டிச.14- விமா னத்தில் மயங்கி விழுந்த பெண்ணின் உயிரை காப் பாற்றிய மருத்துவர்கள் க.இளவரசன், ச.கவுதம் ஆகியோருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். கடந்த நவ.22 ஆம் தேதி  டில்லியிலிருந்து திருச்சிக்கு வந்த இண்டிகோ விமானத்தில் இளம்…

Viduthalai