தமிழ்நாடு மாணவர்களின் ஸ்வையம் தேர்வு மய்யம் மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ஒன்றிய அமைச்சரின் நடவடிக்கை
வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி. பதிவு சென்னை, டிச. 14- திமுக மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி.யின் எக்ஸ்தள பதிவு: தமிழ் நாட்டைச் சேர்ந்த பி.எட் மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் ஒதுக்கப்பட்டுள்ள ஸ்வையம் தேர்வு மய்யங் களை மாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
கடவுளை நம்பியோர் கைவிடப்படுவர்! பக்தர்கள் 10 பேர் பலி!!
அமராவதி, டிச.14- ஆந்திராவில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையில் உள்ள பள்ளத்தில் அதிகாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. பேருந்தில் 37 பேர் பயணித்த நிலையில் 10 பேர் பலியாகி உள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சீதாராம ராஜு மாவட்டம்…
பாலின சமத்துவ, திறன் வளர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தேசிய மாணவர் படை, பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யம் இணைந்து நடத்திய பாலின சமத்துவ, திறன் வளர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் தஞ்சாவூர், டிச.. 14- தஞ்சாவூர் மாவட்டம் பெரியார்…
கேபினட் அமைச்சர்கள் இல்லாததால் மாநிலங்களவை சற்றுநேரம் ஒத்திவைப்பு! வருத்தம் தெரிவித்தார் கிரண் ரிஜிஜு
இப்படிக் கூடவா? புதுடில்லி, டிச.14- மாநிலங்கள வையில் கேபினட் அமைச்சா்கள் யாரும் இல்லாததால், அவை அலுவல்கள் 12.12.2025 அன்று 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. இதற்காக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வருத்தம் தெரிவித்தார். மாநிலங்களவை 12.12.2025 அன்று கூடியதும்…
கடந்த 5 ஆண்டுகளில் 9 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர் சொல்கிறது ஒன்றிய அரசு
புதுடில்லி, டிச.14- கடந்த அய்ந்து ஆண் டுகளில் 9 லட்சம் இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்திய குடியுரிமை தொடர்பான நாடாளு மன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு இந்தத் தரவை மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன்…
எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்! அமித்ஷாவுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி!
மதுரை, டிச.14- திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் எதிர்க்கட்சியினர் தாக்கீது (நோட்டீஸ்) கொடுத்தனர். இதில் மகாராட்டிர மேனாள் முதலமைச்சர் தலைமையிலான உத்தவ்…
இந்தியாவில் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1020 பெண்கள்
சென்னை, டிச. 14- உலக வங்கி, அய்.நா. தரவுகளின் படி உலகளாவிய பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 984 பெண்கள் என்பதாக இருக்கிறது. ஆனால், இந்தியா வில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் இருப்பதாகத் தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு -…
மக்களவையில் தி.மு.க. எம்.பி. டி.எம்.கதிர் ஆனந்த் கேள்வியும், அமைச்சரின் பதிலும்
தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான நிதி ஒதுக்கீடு - கடந்த நான்கு ஆண்டுகளில் OBC மற்றும் DNT-களுக்கான (PM-YASASVI) போஸ்ட் மெட்ரிக் உதவித் தொகை திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாநிலத்திற்கு விடு விக்கப்பட்ட நிதியின் விவரங்கள் பின்வருமாறு: 2021-–22இல் ரூ.160.79, 2022–-23இல் ரூ.135.00,…
வருந்துகிறோம்
சென்னை பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் தாண்டவர் மாரடைப்பால் நேற்று (13.12.2025) மரணம் அடைந்த செய்தி கேட்டு வருந்துகின்றோம். பச்சையப்பன் கல்லூரி அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்த தமிழ் உணர்வாளர் இவர். திராவிட வரலாற்று மய்யத்தில் அங்கம் வசிக்கும் பேராசிரியர் முனைவர் பி.அரங்கசாமி…
அமெரிக்க தலைமையில் ‘ஏஅய்’ ஒத்துழைப்பை அதிகப்படுத்த 8 நாடுகள் அடங்கிய புதிய கூட்டமைப்பு
இந்தியாவிற்கு இடமில்லை வாசிங்டன், டிச. 14- நம்பகமான நட்பு நாடுகளுடன் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) துறையில் ஆழமான ஒத்துழைப்பை அதிகரிக்க, எட்டு நாடுகள் அடங்கிய 'பாக்ட் சிலிக்கான்' (Pact Silicon) கூட்டமைப்பை அமெரிக்கா உருவாக்கி யுள்ளது. ஆனால், இதில் இந் தியாவுக்கு…
