பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 486ஆவது வார நிகழ்வு
நாள் : 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 06-00 மணி இடம் : பாசறை அலுவலகம், கொரட்டூர் தலைப்பு : “கத்தியை தீட்டாதே? புத்தியை தீட்டு" என்ற அறிஞரின் திராவிட மாடல் ஆட்சி. உரையாற்றுவோர்: கவிஞர் மா.வள்ளிமைந்தன், க.இளவரசன், பூ.இராமலிங்கம்,…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநில மாநாட்டு விளக்க கூட்டம்
நாள்: 16.08.2025 மாலை 5.00 மணிக்கு இடம்: தந்தை பெரியார் சதுக்கம் முனிஸ்வர் நகர்-வ.உ.சி.நகர் சந்திப்பு ஒசூர் தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) வரவேற்புரை: அ.செ.செல்வம் (பொதுக்குழு உறுப்பினர்) முன்னிலை: கோ.கண்மணி (பொதுக்குழு உறுப்பினர்), சிவந்தி அருணாசலம் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்டம் -160
நாள் : 15.08.2025 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: வி.சி.வில்வம் வரவேற்புரை: ம.சுதா (மாவட்டத் தலைவர், விடுதலை வாசகர் வட்டம், தருமபுரி) ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்…
தவறு செய்தது நீங்கள், நாங்கள் மன்னிப்பு கேட்க வேண்டுமா? – காங்கிரஸ் கேள்வி
புதுடில்லி, ஆக.14- தவறு செய்ப வர்களை கட்டியணைத்து, பாதிக்கப்பட்டவர்களை கைது செய்யும் அரசாங்கம் இது (பி.ஜே.பி.) என்று பவன் கேரா விமர்சித்துள்ளார். பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில், அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்…
ஊதாரித்தனமே உன் பெயர்தான் பி.ஜே.பி.யா? பி.ஜே.பி. ஆட்சியில் ரயில்வே துறையில் ரூ.6,584 கோடி முறையற்ற செலவு! – சி.ஏ.ஜி. அறிக்கை
சென்னை, ஆக.14 2022-2023 இல் இந்திய ரயில்வே வருவாய் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக சிஏஜி அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. 2022-2023 ஆம் நிதியாண்டில் இந்திய ரயில்வே பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளால் ரூ.2.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டியதாகவும், இது முந்தைய…
2026 சட்டமன்றத்தில் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் வெற்றி உறுதி! அரசியல் ‘மொக்கை’களுக்கு உணர்த்திடுவது உறுதி!!
* வகுப்புவாரி பிரநிதித்துவ ஆணை (1928) 8 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை நமது மாண்புமிகு முதலமைச்சரால் செயல்பாட்டுக்கு வந்த நாள் இந்நாள் (2021) 8 இந்தப் பந்தயக் குதிரை ஆட்சியை எந்தப் பொம்மைக் குதிரைகளாலும் வெல்லவே முடியாது! வகுப்புவாரி பிரதிநிதித்துவ…
திருப்பத்தூர் மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல்
நாள்: 15.08.2025 நேரம்: மாலை 5.00 மணி இடம் : மாவட்ட கழக அலுவலகம் திருப்பத்தூர். தலைமை : சி.ஏ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) வரவேற்பு சி.சுரேஷ்குமார் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) இணைப்புரை: எம். நித்தியானந்தம் நோக்கவுரை: பெ.கலைவாணன் (மாவட்டச்…
உடலுறுப்புக் கொடை: ‘திராவிட மாடல் அரசு’ எதிலும் வளர்ச்சிப் பாதை!
சென்னை, ஆக. 13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (12.8.2025) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.மா.சுப்பிர மணியன் சந்தித்து, ஒன்றிய அரசின் சுகாதாரத் துறையின் சார்பில் புதுடில்லியில் நடைபெற்ற “15ஆவது இந்திய உறுப்பு கொடை நாள்…
உதவி ஆணையர் பணி 21 நபர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் வழங்கினார்
சென்னை,ஆக.13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (12.08.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூசைத் திட்ட திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வித் உதவித்தொகையாக 600 மாணவர்களுக்கு மொத்தம் 60…
பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு (Anti-Drug Awareness) உறுதிமொழி
தஞ்சை, ஆக. 13- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு குழு (Anti-Drug Awareness) ஏற்படுத்தப்பட்டு போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் பற்றி 11.8.2025 அன்று மாணவர்களிடையே உறுதிமொழி நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு துணை முதலமைச்சர்…
