சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்! கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் 8.3.2026 அன்று வெளியிட்ட அறிக்கை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளதால், சங்கிலித் தொடர் போல உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயரும். பெட்ரோலியம் சார்ந்த அனைத்து…
அன்னை மணியம்மையாரின் 107-ஆவது பிறந்த நாள் சிலைக்கு மாலை – நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை கழக துணைத் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு!
சென்னை, மார்ச் 10- தொண்டறத்தாய் அன்னை மணியம்மையாரின் 107ஆவது பிறந்த நாளான இன்று (10.3.2026) காலை 10 மணியளவில் சென்னை பெரியார் திடலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக சென்னை வேப்பேரி பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கு மகளிரணியினர்…
இந்தியர்கள் நல்ல நடிகர்கள்; ரஷ்ய எண்ணெய் வாங்க அனுமதி! – அமெரிக்க நிதியமைச்சர் பேச்சு
வாசிங்டன், மார்ச் 10- உலக சந்தையில் எண்ணெய் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்காக ரஷ்ய கச்சா எண்ணெய் மீதான தடைகளை நீக்குவதாகவும், 30 நாள்களுக்கு மட்டும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அமெரிக்க அரசு அறிவித்தது. இந்த நிலையில், கடலிலுள்ள…
கோவையில் நடைபெறும் விழாவிற்கு மேனாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு கழகப் பொறுப்பாளர்கள் நேரில் அழைப்பு
கோவையில் நடைபெறும் ‘அன்னை மணியம்மை’யார் பிறந்தநாள் (மார்ச்-10) விழா, ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும், வாக்காளர் கடமையும் திராவிடர் கழக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. 02-03- 2026 இரவு 9 மணி அளவில் மேனாள் அமைச்சர், தி.மு.க.…
தந்தை உயிரிழந்த சோகத்திலும் பொதுத்தேர்வு எழுத சென்ற மாணவர்!
பட்டுக்கோட்டை, மார்ச் 10 சாய்நிஷாந்த் பட்டுக் கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு (பயோ மேக்ஸ் குரூப்) படித்து வருகிறார். தற்போது தமிழ்நாடு முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில், சாய்நிஷாந்தின் தந்தை அந்தோணிராஜ்…
வரும் டிசம்பருக்குள் அய்தராபாத்தில் டீசல் பேருந்துகள் இருக்காது தெலங்கானா முதலமைச்சர் தகவல்
அய்தராபாத் மாநகரை சுற்றுப்புறச் சூழல் பாதிப்பில்லாத "மாசு இல்லா நகரமாக" மாற்ற தெலங்கானா அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வரும் டிசம்பர் 9, 2026-க்குள் அய்தராபாத் நகருக்குள் டீசல் பேருந்துகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு, 100சதவீத மின்சாரப்…
“கருப்பு உடை தரித்த சமுதாய துறவி” அன்னை மணியம்மையார்- க. சரஸ்வதி (பொருளாளர், யூனியன் பாங்க் ஆப் இந்தியா, பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச்சங்கம், தமிழ்நாடு)
‘விடுதலை’ எங்கள் வழிகாட்டி தந்தை பெரியார் தொடங்கிய பகுத்தறிவுப் பத்திரிக்கை. ‘தந்தை’ என்ற சொல்லை நீக்க முடியாது. எங்கள் வழிகாட்டியின் பெயரை ‘தந்தை பெரியார்’ என்றே அச்சிடுவோம். உங்களின் இந்த நிலை நிரந்தரம் அல்ல. எதை வேண்டுமானாலும் செய்யுங்கள்; நாங்கள் அனைத்தையும்…
அன்னையாரைப் போற்றுவோம்!
திராவிட இயக்க வரலாற்றில் அன்னை மணியம்மையாருக்கென்று தனி அடையாளமும், தன்னிகரற்ற அத்தியாயமும், முத்திரையும் உண்டு. அவருடைய தந்தையார் மானமிகு கனகசபை தந்தை பெரியாரின் பெருமைமிகு சீடர். தந்தையை இழந்த அவர் வந்து சேர்ந்த இடம் தந்தைபெரியாரிடம் (1943). சிறுவயது முதல் தந்தை…
பிசாசுகள் ஆட்சியா?
இந்த நாட்டில் இலட்சக்கணக்கான கடவுள்கள்; பல்லாயிரக்கணக்கான தேர்த் திருவிழாக்கள், கடவுள் கலியாணங்கள், நித்தியமும் 5 வேளை பூசைகள் முதலிய ஆடம்பரங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றனவென்றால், இந்தத் தேசத்தை மக்கள் ஆள்கிறார்களா? ‘பிசாசுகள்’ -மனிதத் தன்மையற்றவர்கள் ஆள்கிறார்களா? இந்த நாட்டில் சுதந்திரம் இருக்கிறதா?…
கோவையில் அன்னை மணியம்மையாரின் 107 ஆம் ஆண்டு பிறந்த நாள்: தமிழர் தலைவர் ஆசிரியர், மலர்தூவி மரியாதை
அன்னை மணியம்மையாரின் 107 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, காலை 10.30 மணியளவில், அன்னையாரின் படத்துக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொள்கை ஒலி முழக்கங்களுக்கிடையே மலர் தூவி மரியாதை செய்தார். உடன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார்,…
