கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும், எங்கள் தி.மு.க.வும் இருக்கும் வரை, பா.ஜ.க.வால் தமிழ்நாட்டை ஆள முடியவே முடியாது! நீங்கள் அந்தர் பல்டி அடித்தாலும், என்ன முகமூடி போட்டுக் கொண்டு வந்தாலும், புதிது புதிதாக யாரை அழைத்துக்…
திருக்குவளை ரெ.ரெங்கநாதன் மறைவு: கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
திருக்குவளை, மார்ச் 10- நாகப்பட்டினம் மாவட்ட கழக கீழையூர் ஒன்றியத் தலைவர் திருக்குவளை ரெ.ரெங்கநாதன் (வயது 82) அவர்கள் வயது மூப்பின் காரணமாக 7.3.2026 மாலை தஞ்சை தனியார் மருத்துவமனையில் மறைவுற்றார் 8.3.2026 மாலை 4 மணியளவில் திருக்குவளை அவரது இல்லத்தில்.…
கழகக் களத்தில்…!
11.3.2026 புதன்கிழமை தி.மு.க. வெல்லட்டும்... திராவிட மாடல் தொடரட்டும்... தெருமுனைக் கூட்டம் அரியலூர்: மாலை 5 மணி *இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் *தலைமை: சி.சிவக்கொழுந்து (அரியலூர் ஒன்றியத் தலைவர்) *வரவேற்புரை: த.செந்தில் (அரியலூர் ஒன்றியச் செயலாளர்) *முன்னிலை: பேராசிரியர்…
பெரியார் விடுக்கும் வினா! (1912)
தேச பக்தியும், தேசியமும் பழமையைப் பார்த்துக் கொண்டு பின்னால் போகப் பார்க்கின்றனவே தவிர முன்புறம் பார்க்கின்றனவா? தேசியத்துக்கும், புதுமைக்கும் சென்மப் பகையாய் இருந்து வந்திருக்கின்றது. தேசியம் என்றாலே பழமை என்று கருதப்பட்டும் விட்டது. புதுமையோ தேசத்துரோகம் என்றாகி விட்டது. ஆகவே கல்வி…
நன்றிக் காணிக்கை அருமைத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களின் பிறந்த நாளில் (10.3.2026) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் செலுத்தும் நன்றிக் காணிக்கை
‘விடுதலை’ வைப்பு நிதிக்கு ரூ.1000 171ஆம் முறை பெரியார் பெருந்தகையாளர் நிதிக்கு ரூ.100 345ஆம் முறை ‘விடுதலை’ வளர்ச்சி - செ.பெ.தொண்டறம் ரூ.100 200ஆம் முறை இதழ் கட்டணங்கள் ‘விடுதலை’ ஆறுமாதக் கட்டணம் ரூ.1000 (க.ச.பெரியார் மாணாக்கன்)…
பெரியார் கல்வி நிறுவனங்களில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி 10.03.2026 அன்று அன்னை மணியம்மையார் 107ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இக்கல்லூரி வளாகத்திலுள்ள அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. இவ்விழாவில் இக்கல்லூரியின் முதல்வர் க.பெ.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, முதன்மையர் கோ.இராஜாராமன்,…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்!
திருச்சி, மார்ச் 10- பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பாக “சாலை போக்குவரத்து விதிகள் மற்றும் பாதுகாப்பு” குறித்த சிறப்புக் கருத்தரங்கம் 03.032026 அன்று காலை II மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. பெரியார் மருந்தியல்…
சைவ, சமண, பவுத்த தடங்கள் அதிகம் உள்ள பகுதி குருவாடானை சேது நாட்டு மரபு நடைப் பயணம் சொல்லும் தகவல்!
சைவ, சமண, பவுத்த தடங்கள் அதிகம் உள்ள பகுதி குருவாடானை சேது நாட்டு மரபு நடைப் பயணம் சொல்லும் தகவல்! ராமநாதபுரம், மார்ச் 10- ராமநாதபுரம் மாவட்டத்தில் சைவ, சமண, பவுத்த தடங்கள் அதிகம் உள்ளது திருவாடானை பகுதியில் தான் என…
குவலயத்தின் வரலாற்றில் புதுமை நீயே!!
குவலயத்தின் வரலாற்றில் புதுமை நீயே!! வேலூரில் பிறந்தவரே! பூமிப் பந்தை வியக்கவைத்த பேரருளே! பெரியார் அய்யா காலூன்றி நடப்பதற்கு முடியா நாளில் கைத்தடியாய் இருந்தவரே! தமிழர் நாட்டில் சூலூன்றித் தடம்பதிக்க வந்தோர் எண்ணம் சுடரேந்தி அழித்தவரே! தொண்ட றத்தால் கோலூன்றிப் புகழ்நாட்டி…
யுபிஎஸ்சி குடிமைப்பணி தேர்வில் மிரட்டல்… தேர்ச்சி பெற்ற 299 பெண்கள் – ‘டாப்’ 25இல் 11 மகளிர்!
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), 2025 குடிமைப் பணித் தேர்வுக்கான (CSE) முடிவுகளை கடந்த 6.3.2026 அன்று வெளியிட்டது. அய்ஏஎஸ், அய்எஃப்எஸ், அய்பிஎஸ், மத்திய சேவைகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி பதவிகளுக்கு மொத்தம் 958 பேர் தேர்ச்சி…
