மறைவு

ஈசுவரநாத் கன்ஸ்ட்ரக்சனின் நிர்வாக இயக்குநர் எஸ்.பி.ஆத்மநாபன் (வயது 80) நேற்று 14.12.2025 மாலை 5 மணிக்கு மறைவுற்றார். இன்று (15.12.2025) மாலை 4 மணிக்கு பெரம்பூர் ஜமாலியாவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றது. அவருக்கு அமிர்தவல்லி என்ற துணைவியாரும்,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

15.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சங்கிகள் படையோடு வந்தாலும் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்; ஜெயித்து காண்பிப்போம் என்று திருவண்ணாமலையில் நடந்த தி.மு.க. இளைஞர் அணி சந்திப்பு நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால். டெக்கான் கிரானிக்கல்,…

Viduthalai

பெரியார் பெருந்தொண்டர் மருங்கூர் கண்ணையன் படத்திறப்பு!

திருமருகல், டிச.15- நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், மருங்கூரில் மறைந்த வே.இராஜேந்திரனின் சகோதரரும், கழக மாவட்ட இளைஞரணி தலைவர் வி.ஆர்.அறிவுமணியின் சித்தப்பா, பெரியார் பெருந்தொண்டர் வே.கண்ணையன் (70) படத்திறப்பு நிகழ்வு 14.12.2025 இன்று மருங்கூர் அவரது இல்லத்தில் நடைபெற்றது. நாகை மாவட்ட…

Viduthalai

திருநெல்வேலியில் தமிழர் தலைவர் 93ஆவது பிறந்தநாள்விழா

திருநெல்வேலி,டிச.15- வாழ்வியல் சிந்தனைகள் பாகம் - 19, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு சிந்தனைகள் - உலகம் கண்டதுண்டா இப்படி யோர் இயக்கத்தை? நூல்களை திமுக வர்த் தகர் அணி மாநில துணைச் செயலாளர் ந.மாலை ராசா வெளியிட்டு சிறப்பு ரையாற்றினார். நேற்று…

Viduthalai

அத்துமீறுகிறார், ஆளுநர் ரவி!

150 ஆண்டுகள் கடந்த ‘வந்தே மாதரம்’ பாடல் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டியாம்; ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு. இதுபோல் அரசுக்கு சம்பந்தமில்லாமல் ஆளுநர் ஒருவர் தனியாக ஆணையிடுவதோ, சுற்றறிக்கை விடுவதோ சரியானதுதானா?…

viduthalai

தென் ஆப்பிரிக்காவில் கோயில் இடிந்து விபத்து இந்தியர் உள்பட 4 பேர் பலி

கேப்டவுன், டிச. 15- தென் ஆப்பிரிக்காவின் வாசுலு நட்டல் மாகாணம் டர்பன் நகரில் உள்ள மலைப்பகுதியில் இந்து மத வழிபாட்டு தலமான நரசிம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று (14.12.2025) கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. இதில், 10க்கும் மேற்பட்ட…

Viduthalai

மூடநம்பிக்கையால் ஏற்பட்ட இழப்பு! பில்லி சூனியத்துக்குப் பரிகார பூஜை செய்வதாக நடித்து பெண்ணிடம் நகை, பணம் திருடியவர் கைது!

சென்னை, டிச.15 பில்லி சூனியத்துக்குப் பரிகார  பூஜை செய்வதாக நடித்து பெண்ணிடம் நகை, பணத்தை திருடிச் சென்ற குடுகுடுப்​பைக்காரர் கைது செய்யப்பட்டார். சென்னை, திருவான்​மியூர், மேட்டுத் தெரு​வைச் சேர்ந்தவர் மஞ்சு (வயது 40). இவரது கணவர் தனியார் பள்ளி ஒன்​றில் பணியாற்றி…

viduthalai

மியான்மர் வழியாக வடகிழக்கு இந்தியாவில் குவியும் போதைப் பொருட்கள்

மியான்மர், டிச. 15- மியான்மர் எல்லை வழியாக இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களுக்குள் போதைப் பொருட்கள் குவிந்து வருகின்றது. இது இந்தியாவின் தேசிய சமூக பாதுகாப்புக்கு பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. போதைப் பொருட்கள் அமெரிக்க ராணுவம் ஆப்கானிஸ்தானில் இருந்த போது உலகின்…

Viduthalai

ஆஸ்திரேலிய கடற்கரையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்

சிட்னி, டிச. 15- ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று (டிச.14) மாலை அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது. சிட்னியில் உள்ள போண்டி கடற் கரையில் நேற்று (14.12.2025) மாலை…

Viduthalai

இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம்

ஆத்தூர் நாள்: 17.12.2025, புதன்கிழமை, மாலை 5 மணி இடம்: பெரியார் பெருந்தொண்டர் 104 வயது கண்ட ஏ.வி.தங்கவேல் அவர்களின் நினைவு மேடை, மணிக்கூண்டு அருகில், ஆத்தூர் வரவேற்புரை: நீ. சேகர் (மாவட்டச் செயலாளர்) தலைமை: அ. சுரேஷ் (மாவட்டத் தலைவர்)…

Viduthalai