சிலிண்டர் தட்டுப்பாடு! விறகு அடுப்புகளுக்கு மாறும் உணவகங்கள் பிரியாணி, பரோட்டா தயாரிப்பது நிறுத்தம்!

சென்னை, மார்ச் 11- ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக நடத்தி வரும் போர் எதிரொலியாக தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவக சேவை பெருமளவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதற்கிடையே, நேற்று…

Viduthalai

எப்படி இருக்கு? சிபிஎஸ்இ–க்கு தனி நியாயமோ? சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வு விடை தவறானாலும் கவலை வேண்டாமாம்!

புதுடில்லி, மார்ச் 11- சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வில் முறையான படிநிலைகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், 50 சதவீதம் திறன் சார்ந்த கேள்விகள் இடம்பெறும் என்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி விளக்கமளித்துள்ளார். தற்போது சி.பி.எஸ்.இ பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் சூழலில், புதிய கல்வி கொள்கையின்…

Viduthalai

மதுரையில் ரூ.62.68 கோடியில் 396 அடுக்குமாடி குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை, மார்ச் 11- தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத்…

Viduthalai

மெரினா கடற்கரையில் “கற்றனைத் தூறும் அறிவு” சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, மார்ச் 11- மெரினா கடற்கரையில் ரூ.1.43 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘கல்விச் சிலை - கற்றனைத் தூறும் அறிவு’ சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.3.2026) திறந்து வைத்தார். கற்றனைத் தூறும் அறிவு சிலை இந்தியாவிலேயே பள்ளிக்கல்வியில் சிறந்த மாநிலமாக…

Viduthalai

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஓய்வூதியதாரர்கள், அரசு ஊழியர்களுக்கு முக்கிய விதிமுறைகள்

சென்னை, மார்ச் 11 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் ஓய்வூதியதாரர்கள், அரசு ஊழியர்களுக்கான விதிமுறைகள் குறித்து விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.31 கோடி பெண்கள் பயனாளிகளாக இருக்கின்றனர். அவர்களுக்கு…

Viduthalai

உயிர்காக்கும் மருத்தைகண்டறிந்த உன்னதத் தியாகி சர் அலெக்சாண்டர் பிளெமிங் நினைவு நாள் (11.03.1955)

உலக மருத்துவ வரலாற்றில் "பெனிசிலின்" என்ற ஒரு சொல், கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய பெரு மதிப்புடைய சொல்லாக விளங்குகிறது. இந்த உயிர் காக்கும் மருந்தைக் கண்டறிந்தவர், மனிதநேயமிக்க உயிரி வேதியல் ஆய்வாளர் மற்றும் மருத்துவரான சர் அலெக்சாண்டர் பிளெமிங். நோய்க்குத் தற்காலிகத்…

Viduthalai

அமெரிக்கா- ஈரான் போர் பதற்றம் அடுப்பங்கரையிலும் எதிரொலிக்கிறது சு.வெங்கடேசன் எம்.பி.,

அமெரிக்கா- ஈரான் இடையேயான போரால் இந்தியாவில் எரிவாயு உருளை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு எல்பிஜி எரிவாயு உருளை வாங்கியபின் மற்றொரு எரிவாயு உருளை வாங்குவதற்கான கால இடைவெளியை 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக ஒன்றிய அரசு உயர்த்தியது. சமையல் எரிவாயு…

Viduthalai

திராவிடர் கழக தீர்மானமும், திட்டக் குழுவின் ஆய்வறிக்கையும்

கிக் (GIG) தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு – திராவிட சமூக நீதி அரசியலின் அவசியம்: நவீன பொருளாதார அமைப்பின் பெயரில் வளர்ந்து வரும் செயலி (App) சார்ந்த கிக் பொருளாதாரம் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்களை தற்காலிக மற்றும் பாதுகாப்பற்ற வேலைகளில் ஈடுபடச்…

Viduthalai

மாணவர்களா – மண்ணாங்கட்டிகளா?

உலகம் இன்று செயற்கை நுண்ணறிவு (AI), விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ரோபோட்டிக்ஸ் என தொழில்நுட்பத்தின் உச்சத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கிறது. பள்ளி மாண வர்கள் கைகளில் கணினிகளும், ஆய்வகக் கருவிகளும் இருக்க வேண்டிய இந்த காலத்தில், குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள…

Viduthalai

புத்தன்

புத்தன் என்றால் அறிவினைப் பயன்படுத்தி அதன்படி ஒழுகுபவன். எவர் எவர் அறிவைக் கொண்டு சிந்தித்துக் காரியம் ஆற்றுகின்றார்களோ அவர்கள் எல்லாம் புத்தர்கள்தாம். புத்தம் ஒரு மதமல்ல; அது ஒரு கொள்கை ‘விடுதலை’ 16.5.1961

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026