அதிசயம் ஆனால் உண்மை விண்வெளியில் தயாராகும் உலகின் முதல் அதிநவீன விடுதி! 1.25 லட்ச சதுர அடியில் 400 பேர் தங்கலாம்

விண்வெளிச் சுற்றுலா நீண்ட காலமாக கற்பனையில் மட்டுமே இருந்த நிலையில், இப்போது ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. உலகின் முதல் விண்வெளி விடுதி (ஓட்டல்) 2027ஆம் ஆண்டுக்குள் சுற்றுப்பாதையில் செயல்படத் தயாராகிறது. உலகின் முதல் விண்வெளி விடுதி இதுவரை ஹாலிவுட் சயின்ஸ் பிக்ஷன்…

viduthalai

காப்பீட்டுத் துறையில் நூறு விழுக்காடு அந்நிய முதலீடு ஆபத்தானது

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் சென்னை, டிச.15 காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவது மக்களின் சேமிப்புகளுக்கு ஆபத்து என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:…

viduthalai

துல்லியமாக அளவீடு

சென்னை பள்ளிக்கரணை உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை செயற்கைக் கோள் உதவியுடன் துல்லியமாக அளவிடும் பணிகள் முடிவடைந்து, உறுதிப்படுத்தும் பணிகள் நடந்து வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

viduthalai

இதோ ஒரு சுயமரியாதை வீராங்கனை! ‘பேராசை பிடித்தவன் வேண்டாம்’ தாலி கட்டும் நேரத்தில் ரூ.20 லட்சம், கார் கேட்ட மாப்பிள்ளையை விரட்டிய சிங்கப்பெண்!

பரேலி, டிச.15- உத்தரப் பிரதேசம் மாநிலம், பரேலியில் 12.12.2025 அன்று இரவு நடந்த திருமண விழாவில், திருமணச் சடங்குகளுக்கு சில நிமிடங்களே இருந்த நிலையில், மணமகன் கார் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கம் கேட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து பெரும் குழப்பம் ஏற்பட்டது.…

viduthalai

பீகாரைப் போல் வாக்குத் திருட்டு முறையில் தமிழ்நாட்டில் வெற்றி பெற நினைக்கிறார் அமித்ஷா மீது திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு

அரூர், டிச. 15- “தமிழ்நாட்டில்  வெற்றி பெறுவோம் என்று அமித் ஷா முழங்குகிறார். அவர் எப்படி அதனைச் சொல்கிறார் என்று யோசிக்க வேண்டும். அதனை பொருட்படுத்தாமல் கடந்து செல்ல முடியாது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்…

viduthalai

வீடு இல்லாதவர்கள் தங்குவதற்கு மெரினாவில் இரவு நேர காப்பகம் இம்மாத இறுதியில் திறக்கப்படுகிறது

சென்னை, டிச.15- சென்னையில் மெரினா கடற்கரை முக்கியமான பொழுதுபோக்கு தளமாக திகழ்கிறது. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அனைத்துத் தரப்பட்ட மக்களும் மெரினா கடற்கரையை பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தும் பணியை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இரவு நேர காப்பகம் இதேபோல,…

viduthalai

நீதிமன்றம் தீர்ப்பு கூறிய பிறகும் அமலாக்கத்துறை அத்துமீறல் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

திருச்சி, டிச. 15- திமுக சார்பில், என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி சிறப்பு நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சொந்தத் தொகுதியான திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட உறையூரில் நடைபெற்றது. இதில், அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: ஒன்றிய அரசு…

viduthalai

சென்னை மெரினாவில் ரூபாய் ஒரு கோடி மெட்ரோ கட்டுமானப் பொருட்கள் திருட்டு வட மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பேர் கைது

சென்னை, டிச.15- சென்னை மெரினாவில் ரூ.1 கோடி மதிப்பிலான மெட்ரோ கட்டுமானப் பொருட்களை திருடிய வழக்கில், சரக்கு வாகனம் ஓட்டுநர், கிளீனர் உட்பட வட மாநிலங்களைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப் பட்டனர். கட்டுமான பொருள்கள் திருட்டு மெரினா கலங்கரை…

viduthalai

சிறப்புத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்

நாள் : 18.12.2025 வியாழன், காலை  10  மணி இடம்: பெரியார் திடல், சென்னை – 600 007 தலைமை: திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி பொருள்: (1)  2026ஆம் ஆண்டுக்கான     கழக செயல் திட்டங்கள் (2) …

Viduthalai

பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.அய்.ஆர். படிவங்களைப் பெறும் பணி நிறைவு வரைவு வாக்காளர் பட்டியல் 19ஆம் தேதி வெளியிடப்படுகிறது

சென்னை, டிச. 15- தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பொதுமக்களிடம் இருந்து பூர்த்தி செய்த எஸ்.அய்.ஆர். படிவங்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் நேற்றுடன் (14.12.2025) நிறைவடைந்தது. வரைவு வாக்காளர் பட்டியல் டிச.19ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 6.41…

viduthalai