உண்மையின் பக்கம் நின்று பிரதமர் மோடி – ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை அகற்றுவோம்!! டில்லி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி சூளுரை

புதுடில்லி, டிச.15  மோடி- ஆர்​.எஸ்.​எஸ். ஆட்​சியை அகற்ற உண்மை மற்​றும் அகிம்சை வழி​யில் செயல்​படு​வோம் என்று ராகுல் காந்தி கூறி​னார். டில்லி ராம்​லீலா மைதானத்​தில் காங்​கிரஸ் கட்சி சார்​பில் ‘வாக்​குத் திருட்டு, பதவி வில​குங்​கள்’ முழக்கப் பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் காங்​கிரஸ்…

viduthalai

அன்புடன் வந்தால், அரவணைப்போம்… ஆணவத்துடன் வந்தால் அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்!

உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘பீகாரை ஜெயித்துவிட்டோம், அடுத்த டார்கெட் தமிழ்நாடுதான்” என்று சொல்கிறார்! நீங்கள் இல்லை, உங்கள் சங்கிப் படையையே அழைத்துக்கொண்டு வந்தாலும், உங்களால் இங்கு ஒன்றும் செய்ய முடியாது, இது தமிழ்நாடு! திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை! திருவண்ணாமலை,…

viduthalai

மேனாள் உயர் கல்வித் துறை அமைச்சரான பி.பழனியப்பன் இல்ல மணவிழா

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (14.12.2025) பாப்பிரெட்டிப்பட்டியில் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், மேனாள் உயர் கல்வித் துறை அமைச்சருமான பி. பழனியப்பன்- ரோஜா ஆகியோரின் மகன் ப.எழில்மாறன், சரவணன்-சாந்தி ஆகியோரது மகள் ச.கிருத்திகா ஆகியோரின் மணவிழாவை…

Viduthalai

ஆஸ்திரேலிய பன்னாட்டு மாநாட்டு நிர்வாகிகளுக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!

ஆஸ்திரேலியாவில், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் மற்றும் பெரியார் பன்னாட்டு அமைப்பு சார்பில் நடைபெற்ற கடந்த நவம்பர் 1, 2 ஆகிய இரண்டு நாட்கள் மாநாட்டை ஒருங்கிணைத்தவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் 13.12.2025 அன்று இந்திய நேரப்படி காலை 10.30 மணியளவில்…

Viduthalai

ஆளுநரின் ராஜ் பவனை ‘லோக் பவன்’ என்று மாற்றினால்.. காலனிய மனப்பான்மை மாறி விடுமா?-வ. மணிமாறன்

ஆளுநரின் மாளிகைகளுக்கு ‘ராஜ் பவன்’ என்று பெயர். பிரிட்டிஷ் பேரரசு இந்தியாவை அடிமைப்படுத்தி ஆண்ட போது, அவர்களின் பிரதிநிதிகளாக ஆளுநர்கள் (கவர்னர்கள்) மாநிலங்களை ஆண்டனர். இந்தக் ஆளுநர்களின் மாளிகைகளுக்கு ராஜ் பவன் என்று பெயர் வைத்திருந்தனர். சென்னை கிண்டியிலும் இப்படியொரு ராஜ்…

viduthalai

சீர்திருத்தம்

தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையாகும். அப்படிப்பட்ட மாறுதல்களைச் சவுகரியத்திற்கு அனுகூலமாய்த் திருப்பிக் கொள்வதுதான் சீர்திருத்தமாகும். ‘குடிஅரசு' 24.11.1940

viduthalai

சாமியார் ஆட்சியில் சட்டம் வெறும் காகிதமா?

நாடு முழுவதும் எஸ்.அய்.ஆர். பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளில் உத்தரப்பிரதேசத்தில் வாழும் சாமியார்கள் தங்களின் விருப்பம் போல் சாமிகளின் பெயரை பெற்றோர் இடத்தில் எழுதிக் கொடுத்துள்ளனர். சீதை, ஜானகி, பார்வதி, கவுசல்யா, கங்காதேவி போன்ற பெயர்களை ‘தாயார் பெயர்’ உள்ள…

viduthalai

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை செய்யாத ஆளுநர் தேவையில்லை

தஞ்சை, டிச.15 தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் அமைச்சர் கோவி.செழியன் நேற்று (14.12.2025) அளித்த பேட்டி: இந்திய அளவில் தமிழ்நாடு தனிமனித வருமான வளர்ச்சியில் 16.5 சதவீதம் என்ற இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் சிறப்பான ஆட்சியால் தான்…

viduthalai

குரூப்–4 தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு

சென்னை, டிச. 15 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் காலிப்பணியிடங்கள் 4000 என ஏற்ெகனவே தேர்வாணையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அதில் இன்னும் கூடுதல் காலிப்பணியிடங்களை சேர்த்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாநில அரசின் பதவிகளை நிரப்பி வருகிறது. குரூப்…

viduthalai

இந்நாள் – அந்நாள்

சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு பெரியார் பன்னாட்டு அமைப்பு 15.12.1995 அன்று ‘கி.வீரமணி சமூகநீதி விருது’ வழங்க முடிவு செய்து அறிவிக்கப்பட்ட நாள் இந்நாள்.

viduthalai