திண்டிவனம் கழக மாவட்டம் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கப்பட்டது
திண்டிவனம் கழக மாவட்டம் சார்பில், மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில், மாவட்டச் செயலாளர் இளம்பரிதி, மாவட்டக் காப்பாளர் பரந்தாமன் மற்றும் தோழர்கள் பெரியார் உலகத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் நன்கொடை வழங்கினர். உடன் மேனாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான், டாக்டர் மாசிலாமணி,…
இன்றைய ஆன்மிகம்
அறிவியலின் முடிவு ராகு, கேது தோஷம் நீக்கும் தலம் என்றெல்லாம் செய்தி வருகிறது. ராகு, கேது என்ற கிரகங்கள் (கோள்கள்) உண்மையில் கிடையாது என்பது தான் அறிவியலின் முடிவு!
‘மூன்று ஆண்டு போர் அழிவிற்குப் பிறகு நேட்டோ கூட்டணியில் இணையமாட்டோம்’ உக்ரைன் அதிபர் அறிவிப்பு!
பெர்லின், டிச. 16- அமெரிக்கா தலைமையிலான அமைதிப் பேச்சு வார்த் தையில் உக்ரைன் போருக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் எனத் தெரிகிறது. தங்களது அண்டை நாடான உக்ரைன், அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோவில் இணைந்தால், அது தங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்…
100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு! ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரை நீக்குவதற்கு, ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்புணர்வே காரணம்! மாநில அரசுகளின் வரி வருவாயைக் குறைத்துவிட்டு, நிதிச் சுமையை ஏற்றுவதா?
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை! 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சீர்குலைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு! ‘மகாத்மா காந்தி’ என்ற பெயரை நீக்குவதற்கு, ஆர்.எஸ்.எஸ்.சின் வெறுப்புணர்வே காரணம்! மாநில அரசுகளின் வரி வருவாயைக் குறைத்துவிட்டு, நிதிச் சுமையை ஏற்றுவதா? என்று திராவிடர்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 16.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வி.பி-ஜி ராம்-ஜி மசோதா: பெயர் மாறும் 100 நாள் வேலை திட்டம்! காந்தி பெயர் நீக்கம்! நிதியை 90% லிருந்து.. 60% ஆக குறைகிறது! இந்த அம்சங்களை அடங்கிய புதிய மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பின்…
பெரியார் விடுக்கும் வினா! (1841)
ஸ்தலத்ஸ்தாபனங்கள் (உள்ளாட்சி அமைப்புகள்) சுதந்திர நிர்வாகச் சபையாக இல்லாது, ஓர் ஆலோசனை சபையாக இருக்கலாமா? சுதந்திர நிர்வாகச் சபையாக இருக்கத் தகுதியற்றவை என்பதோடு நேர்மையான ஆலோசனை சபை என்பதற்குக் கூட தகுதி அற்றதாக இருக்கலாமா? அவை அதில பிரவேசிக்கும் மெம்பர்களுக்கும் பெருமையளிக்கும்…
‘மானமும், அறிவும் மனிதர்கள் அனைவரும் பெறவேண்டும்’ பெங்களூரு தமிழ்ப் புத்தகத் திருவிழாவில் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி உரை
பெங்களூரு, டிச. 16- கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 4ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகத் திருவிழா பெங்களூருவில் நடைபெற்றது. இவ்விழா பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 8.12.2025 அன்று பல்வேறு மாணவர்களுக்கான ‘தமிழோடு விளையாடு' தமிழ் மொழித் திறன்…
100 நாள் வேலைத் திட்டத்திற்கு சமஸ்கிருத பெயர்! மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் எதிர்ப்பு
புதுடில்லி, டிச.16 மகாத்மா காந்தி 100 வேலை உறுதி திட்டத்தை ஒன்றிய அரசு மாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 'விக்சித் பாரத் ஜி ராம் ஜி' என சமஸ்கிருத பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்று, தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் கடும்…
அவதூறு வழக்கில் பிஜேபி பிரமுகர் கைது
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபம் ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இதனை தமிழ்நாடு அரசும் கோவில் நிர்வாகமும் ஏற்கவில்லை அந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்து விசாரணை நடந்து வருகிறது.…
தாம்பரம் பெரியார் புத்தக நிலையத்திற்கு டி.ராஜா வருகை
தாம்பரம் பெரியார் புத்தக நிலையத்திற்கு 14.12.2025 அன்று இரவு 7 மணியளவில் இந்திய கம்யூனிக் கட்சியின் (C.P.I) பொதுச் செயலாளரும். மாநிலங்களவை மேனாள் உறுப்பினருமான டி.ராஜா அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். அவரை வரவேற்று கழகப் பொதுக்குழு உறுப்பினர் சு.மோகன்ராஜ், மாடம்பாக்கம்…
