கழகக் களத்தில்…!
14.3.2026 சனிக்கிழமை அன்னை மணியம்மையார் 107ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாச்சியார்கோவில்: மாலை 5 மணி *இடம்: வடக்கு வீதி, அறிஞர் அண்ணா சிலை அருகில், நாச்சியார்கோவில் *வரவேற்புரை: அ.சங்கர் (மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர்) *தலைமை: வ.மணிவண்ணன்…
‘திராவிட மாடல்’ அரசின் சாதனைகளை விளக்கி செந்துறையில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
செந்துறை, மார்ச் 13- அரியலூர் மாவட்டம் செந்துறையில் ‘திமுக வெல்லட்டும் திராவிட மாடல் தொடரட்டும்..' என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் அன்னை மணியம்மையாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பாக நடைபெற்றது. 10.3.2026 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் செந்துறை பெரியார் சிலை அருகில்…
அரசு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை, கலைஞர் திடலில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் இன்று (13.03.2026) நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதையொட்டி, விழா…
பெண்ணுரிமை மீட்ட – காத்த தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் மகளிர் நாள் கருத்தரங்கம்
ராணிப்பேட்டை, மார்ச் 13- 8.3.2026 அன்று மாலை 5 மணி தொடங்கி இரவு 8.45 வரை உலக மகளிர் நாளை முன்னிட்டு, பெண்ணுரிமை மீட்ட - காத்த தந்தை பெரியார், அம்பேத்கர் எனும் தலைப்பில் ராணிப் பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்…
700 விவசாயிகளின் இறப்புக்குக் காரணமாக இருந்துவிட்டு விவசாயம் பற்றியெல்லாம் பாடம் எடுக்கலாமா பிரதமர் மோடி? அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி
திருச்சி, மார்ச் 13 வேளாண்மை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் தடியடி,கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு, என எத்தனை அக்கிரமங் களைச் செய்ய முடியுமோ அத்தனையும் செய்த மோடிதான் திருச்சியில் கபட வேடம் போடுகிறார்! விவசாயிகளின் எதிரி மோடியையும் அவருக்குத் துணை போகும்…
டிஎன்பிஎஸ்சி டிஇஓ முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப்–1 சி கீழ் வரும் மாவட்ட கல்வி அதிகாரி (டிஇஓ) நேரடி நியமனத்துக்கான முதன்மைத் தேர்வு மார்ச் 22 முதல் 25 வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஹால்டிக் கெட் (நுழைவுச் சீட்டு) டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: ‘தமிழ்நாட்டில் நான் இருந்த காலம் பொற்காலம்’. – ஆளுநர் ரவி பேச்சு! சிந்தனை: அதை மக்கள் சொல்ல வேண்டும்!! செய்தி: என்.டி.ஏ. ஆட்சி அமைந்தால் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம் திருச்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு! சிந்தனை: ரெட்டை…
எரிவாயு தட்டுப்பாடு கருநாடகாவில் 65 சதவீத உணவகங்கள் மூடப்பட்டன
பெங்களுரு, மார்ச்.13 மத்திய கிழக்கு பகுதியில் ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் காரணமாக எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை ஈரான் தடுத்து நிறுத்தியதால், இந்தியாவில் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக வணிக பயன்பாட்டுக்கான சமையல்…
சமையல் எரிவாயு தட்டுப்பாடு எஸ்மா சட்டத்தைத் திணிக்கும் மோடி அரசு தொல். திருமாவளவன் கண்டனம்
சென்னை, மார்ச் 13 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;- எரிவாயு தட்டுப்பாடு ஈரான் நாட்டை அமெ ரிக்காவும் இஸ்ரேலும் தாக்கத் தொடங்கியதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தி யாவுக்கு வரும் எரிவாயு, கச்சா…
தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடு இல்லை பொது மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, மார்ச்.13 தமிழ்நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக் கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, 2 நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு உருளை…
