ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: வாக்காளர் முறைகேட்டைக் கண்டித்து பெங்களூருவில் நடந்த போராட்டத்தில், எதிர்க்கட்சிகளை தேர்தல் கமிஷன் அச்சுறுத்துவதா? என ராகுல்காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பி இருப்பது சம்பந்தப்பட்டவர்களின் செவிகளுக்கு எட்டுமா? - மு.கவுதமன், பெங்களூரு. பதில் 1: அவர்களின் காதுகளுக்கு அது எட்டுகிறதோ…
‘மூடநம்பிக்கை’ அறியாமை பெற்றெடுத்த குழந்தை (2)
சகுனம் பார்ப்பதில் காரை முதலில் இயக்கும்போது கார் டயருக்கு அடியில் எலுமிச்சை பழத்தை வைத்து நசுக்குவது பெரும்பாலானவர்கள் வழக்கம். முக்கியமான வேலைககாக வீட்டைவிட்டு வெளியே கிளம்பும் போது பூனை குறுக்கே வந்துவிட்டால் அவ்வளவுதான் மீண்டும் வீட்டுக்குள் வந்து தண்ணீர் அருந்தாமல் மீண்டும்…
சதாம் உசேனின் சர்வாதிகாரம் பயங்கரவாதத்தின் ஓர் உதாரணம்!
சதாம் உசேன் ஜூலை 16, 1979 அன்று ஈராக்கின் அதிபராகப் பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு, ஜூலை 22 அன்று அல்-குல்த் மண்டபத்தில் நிகழ்த்திய பாஃத் கட்சி தூய்மைப்படுத்தல் சம்பவம், அவரது சர்வாதிகார ஆட்சியின் கொடூரமான தன்மையை உலகிற்கு உணர்த்தியது. இந்த…
‘பசி கோவிந்தம்!’ (எழுத்தாளர் விந்தன் அய்ம்பதாம் ஆண்டு நினைவு சிறப்புக் கட்டுரை)
தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர் விந்தன் மறைந்து அய்ம்பது ஆண்டுகள் உருண்டோடி விட்டன. 1916ஆம் ஆண்டில் பிறந்து 1975இல் மறைந்த விந்தனின் இயற்பெயர் கோவிந்தன். விந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில், செப்டம்பர் 22, 1916ஆம் ஆண்டு வேதாசலம்-ஜானகி இணையருக்குப் பிறந்தார். “தமிழரசு" மாத…
ஒரு முக அறுவை மருத்துவரின் முத்தான அனுபவங்கள் (நேசமணி) – 15 “விரக்தியின் விளைவும், தீர்வும்.”
இயற்கை எழில் கொஞ்சும் நீலமலை. குளு, குளு தென்றல், சலசலத்து ஓடும் அருவிகள். கடுமை காட்டாத கதிரவனின் ஒளி, சிறகடித்துப் பறக்கும் சிங்காரச் சிட்டுக்களின் இனிய ஒலி, தன்னிச்சையாக அலைந்து திரியும் காட்டின் சொந்தங்களான மிருகங்கள் என்ற சூழலில் வாழும் வாய்ப்பு…
‘இடது கை பழக்கம்’ – மாறட்டும் நம் கண்ணோட்டம்!
ஒபாமா பில் கேட்ஸ் காசை வலது கையால்தான் கொடுக்க வேண்டும். எந்த காரியத்தைத் தொடங்கினாலும் வலது கையால் தொட்டு தொடங்க வேண்டும். இடதுகையால் எதை செய்தாலும் விளங்காது என இடது கை பழக்கம் பற்றிய பல தவறான கண்ணோட்டம் பலரிடம் உள்ளது.…
‘வாக்குத் திருட்டு’: அரசியலமைப்பின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் ஜனநாயக எல்லை மீறல்!
இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான 'ஒரு நபர், ஒரு வாக்கு' என்ற கொள்கையை கேலிக்குள்ளாக்கும் வகையில், வாக்காளர் பட்டியலில் தொடர்பில்லாத நபர்களைச் சேர்ப்பது, ஒரே முகவரியில் பல போலி வாக்காளர்கள், முதல்முதலாக வாக்களிப் பவர்களுக்கு அதாவது 18 வயதைப் பூர்த்தி செய்த நபர்களுக்கு…
‘புனித’ யாத்திரையா? சாவுப் புதைக்குழியா?
கத்துவா, ஆக. 15 ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சசோட்டி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதில், ‘புனித’ யாத்திரை சென்ற பக்தர்கள் உள்பட 46 பேர் உயிரிழந்தனர். மேலும், 167 பேர் காயங்களுடன் …
எமது அருமை தூய்மைப் பணியாளர் சகோதர, சகோதரிகளுக்கு உரிமையுடன் அன்பு வேண்டுகோள்!
நமது முதலமைச்சர் ஓர் ஒப்பற்ற மனிதநேயர்! ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களிடம் உரி மையும், உறவும், மாறா அன்பும் கொண்டவர். மக்கள்மீது நடந்த ‘துப்பாக்கிச் சூட்டை’ தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் முதலமைச்சர் அல்லர் அவர்! தூய்மைப் பணியாளர் நலத்திலும், நல் வாழ்விலும் மிக்க…
தீண்டாமை, ஜாதி ஒழிந்து சமூகநீதி, சமத்துவம் நிலவும்போதுதானே ‘உண்மையான சுதந்திரம்’ விடியும்?
எந்த சுதந்திர நாட்டிலாவது ‘பிறவி பேதம்’, ஜாதி உண்டா? தீண்டத்தக்கவன், தீண்டத் தகாதவன், சு(இ)டுகாட்டிலும்கூட பேதம் உள்ள நிலையில், உண்மையான சுதந்திரம் எங்கே? தீண்டாமை, ஜாதி ஒழிந்து சமூகநீதி, சமத்துவம் நிலவும்போதுதானே ‘உண்மையான சுதந்திரம்’ விடியும்? பிறப்பின் அடிப்படையில் பேதம் நிலவும்…