நன்கொடை
அய்யா, அம்மா, ஆசிரியர் மற்றும் கழகக் குடும்பத்தோடு பாசமும் பரிவுமிக்கவருமான கழகப் பணிக்கு ஊக்கமும், உறு துணையாகவும் இருந்தவருமான எங்கள் அன்னை செல்லத்தம்மாள் அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (16.11.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 அவரது குடும்பத்தினர் செயராமன்-தேவகி,…
பெரியார் உலகத்திற்கு ரூ. 10 இலட்சம், கம்பம் நகரில் தமிழர் தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு- கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
கம்பம், நவ. 15- கம்பம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் வெ.தமிழ்ச்செல்வன் தலைமை யில் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டின் சிறப்புகளையும், ஆசிரியர் அவர்களின் இலட்சிய திட்டமான பெரியார்…
சமஸ்கிருதமும் ஜாதி ஆணவமும்!
கேரளப் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதத் துறைத் தலைவராகவும், ‘டீனாக’வும் இருக்கக் கூடிய விஜயகுமாரி என்ற பார்ப்பன அம்மையார் – தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விபின் விஜயன் என்பவர் தன்னை எப்படி நடத்தினார்; பார்ப்பன ெமாழி வெறியோடு என்ன பேசினார் என்பதை தனது…
நன்கொடை
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் த.முத்துக்குமாரின் மகன் மு.பொன் பிரபாகரனின் (14.11.2025) 8ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 வழங்கப்பட்டது. நன்றி வாழ்த்துகள்!
50,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், நடப்பாண்டில் 50,000 கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இப்பயிற்சிகளை பெற விரும்புபவர்கள் 18- 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஊரக வாழ்வாதார திட்ட…
கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டி
கன்னியாகுமரி, நவ. 15- பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டி குமரிமாவட்டம் முட்டம் ஆயர் ஆஞ்ஞி சுவாமி கல்வியியல் கல்லூ ரியில் நடைபெற்றது. பெரியார் ஒரு கேள்விக்குறி, பெரியார்…
இன்றைய பலனுக்கு அன்றே விதை போட்டவர் பெரியார்
இதை சொன்னவர் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த இளைஞர் ஒருவர். ஆங்கிலமும் தமிழும் கலந்து அழகாக சுருக்கமாக தனது கருத்துகளை தெரிவித்தார். திராவிடயிசம் என்ற கொள்கையால் தான் தமிழ்நாடு அல்லது தென்னிந்தியா வட இந்தியர்களை விட வளர்ச்சி அடைந்திருக்கிறோம்…
இந்நாள் – அந்நாள்
கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள் அகண்ட பாரதத்தை நிறைவேற்ற சபதம் எடுக்கும் நாளாம்! (15.1.1949) காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் செயலை கொண்டாடும் ஹிந்துத்துவ அமைப்பினர் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான “நவம்பர் 15-ஆம் தேதியை'' 'தியாகிகள் தினம்' (ஷகித் திவஸ்)' என்றும் கடைப்பிடித்து…
திராவிட இயக்கப் ‘‘போர்வாள்’’ – ஜாக்கிரதை!
திராவிட இயக்கப் ‘‘போர்வாள்’’ – ஜாக்கிரதை! திராவிட இயக்கத்தவர் எதைச் செய்தாலும், அதன் மீது குறை சொல்வதும், திசை திருப்பும் முடக்குவாதங்களை முன் வைப்பதும்தான் பார்ப்பன ‘தினமலர்’ வகையறாக்களின் குறுக்குப் பூணூல் புத்தி. ‘‘திராவிட இயக்கப் போர்வாள்’’, ம.தி.மு.க. பொதுச் செயலாளர்…
