தோழர்களின் முக்கிய கவனத்திற்கு! தலைமைக் கழகத்தின் சார்பில் துண்டறிக்கை
சமஸ்கிருதத்துக்கு 2533 கோடி ஒதுக்கிய ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசின் சூட்சுமத்தை விளக்கி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்த அறிக்கை துண்டறிக்கையாகத் தயாராகி, தலைமை நிலையத்தால் அச்சிடப்பட்டுள்ளது. அஞ்சல் செலவு உள்பட 1000 துண்டறிக் கைகளுக்கான தொகை ரூ.500/-…
விழுப்புரத்தில் “Join DSF” – என கல்லூரி சுவர்களில் சுவரொட்டிகள்!
விழுப்புரத்தில் திராவிட மாணவர் கழக உறுப்பினர் சேர்க்கைக் கான Join DSF என்ற சுவரொட்டிகளை அரசு சட்டக் கல்லூரி, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி, டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி…
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை அதிக அளவில் உறுப்பினராக்குவோம் கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்
கோவை, ஜூன் 30- மதிமுக மாவட்ட தலைமை அலுவலக முதல் தளத்தில் 22.6.2025 அன்று கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வழக்கு ரைஞர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தொடர் முழக்க கூட்டம்
29.6.2025 ஞாயிறு மாலை 6 மணிக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா தொடர் முழக்க கூட்டம் தாராபுரம் கழக மாவட்டத்தில் தாராபுரம் நகர செயலாளர் வள்ளல் சித்திக் தலைமையில் உப்புத்துறை பாளையம் என்னும் இடத்தில் நடைபெற்றது. கழக பேச்சாளர் புலியகுளம் வீரமணி…
கபிஸ்தலத்தில் சிந்தனை களம் – 5 உண்மையும் புனைவும் சொற்பொழிவு
கும்பகோணம், ஜூன் 30- கும்பகோணம் கழக மாவட்டம் ,பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் சிந்தனை களம் – 5ஆம் நிகழ்வு 28.6.2025 சனி மாலை கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பழைய வளாகத்தில் நடைபெற்றது. நட்புறவாடலோடு தொடங்கிய கூட்டத்திற்கு ஒன்றிய பகுத்தறிவாளர்கள் அமைப்பாளர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா திறந்தவெளி மாநாடாக நடத்தப்படும் மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
மன்னார்குடி, ஜூன் 30- வருகிற 6ஆம் தேதி சுயமரியாதை இயக்க நூற்றாண்டு,குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு மாநாட்டை மன்னையில் மிகச் சிறப்பாக நடத்துவது என மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 28/6/2025 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் மன்னார்குடி…
‘கடவுள்’ சக்தி இவ்வளவுதான்! கோயில் உண்டியல் உடைப்பு – மூவர் கைது
சென்னை, ஜூன் 30- புழல், சந்தோஷ் நகரில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், உண்டியலில் இருந்த காணிக்கை பணம் 10,000 ரூபாயை திருடி தப்பினர். காலை கோவில் நடை…
செய்திச் சுருக்கம்
தமிழ்நாட்டுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த உலக வங்கி தமிழ்நாட்டிற்கு ரூ.1.185 கோடி நிதி வழங்க உலக வங்கி அனுமதியளித்துள்ளது. தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 6 லட்சம் பெண்களுக்கு திறன் பயிற்சியும், 18,000 மகளிருக்கு சுய தொழில்…
தி.மு.க. கூட்டணியை மறுபரிசீலனை செய்ய அவசியம் இல்லை வைகோ திட்டவட்டம்
சென்னை, ஜூன் 30- திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய அவசியமில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் சென்னையில் நடை பெற்றது.…
என்று மடியும் இந்தக் கொடுமை! கருவில் இருப்பது பெண் குழந்தையாம்! வீட்டார் துன்புறுத்தலால் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்
திருவண்ணாமலை. ஜூன் 30–- கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கவாம்பாடி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், விவசாயி. இவரது மனைவி உமா தேவி(25), மகள் மோகனாசிறீ (2) இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாசிறீயும் கடந்த 24ஆம் தேதி விவசாய கிணற்றில்…