பாதுகாப்புத் துறையில் வேலைவாய்ப்பு
ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிறுவனம் உயர் வெடிபொருள் தொழிற்சாலை. மராட்டிய மாநிலம் புனேவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள 91 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரங்கள் வருமாறு…
‘தேர்வு இல்லை’ – ஆவடி தொழிற்சாலையில் 450 பணியிடங்கள்; தகுதி என்ன?
சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 450 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20.04.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ்…
தேர்தல் நேரத்திலும் மக்களை வதைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு! தமிழ்நாட்டில் 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!
சேலம், ஏப். 1- தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்குக் கூடுதல் சுமை ஏற்படும் வகையில், 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்…
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு! ஏப்ரல் 15, 16இல் நேர்காணல்!
சென்னை, ஏப். 1- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த டிசம்பர் மாதம் நடத்திய குரூப்-1 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகளை 30.3.2026 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துணை ஆட்சியர், காவல் துணை கண் காணிப்பாளர் (DSP) உள்ளிட்ட முக்கியப்…
தமிழ்நாடு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கை ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்!
சென்னை, ஏப். 1- தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ், 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பைத் தனியார் பள்ளிகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் காலக்கெடு…
மாட்டிக்கிட்ட பங்கு (பார்ட் – 1) டபுள் ஆக்சன்
“காதலாகி, கசிந்துருகி, கண்ணீர் மல்கி என் ரட்சகரைக் கண்ட நொடியில் வாழ்வின் பயனனைத்தும் உற்றது போல் உணர்ந்து...” இப்டி எழுதினா அவங்களுக்கு புரியாது! புரியுற மாதிரி சொல்லுவோம். “அண்ணாவ பாத்து எமோஷனலாகி கண்கலங்கி ஒரு பொண்ணு அழுகுது... விஜய்ணாவப் பாத்தா போதும்ன்னு…
கடவுள் சக்தி இவ்வளவுதான்! பீகார் நாளந்தா கோவிலில் கூட்ட நெரிசல் 9 பெண்கள் உயிரிழப்பு: 5 பேர் கவலைக்கிடம்
பாட்னா, ஏப்.1 பா.ஜ.க. கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தில் உள்ளது மா ஷீத்லா கோவில். இந்தக் கோவிலில் (மக்ரா கிராமத்தில்) நேற்று (31.3.2026) காலை சிறப்புப் பூஜை நடைபெற்றது. ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் கூடியதாலும், பூஜை செய்ய…
மலேசியாவில் ‘அகத்தியர் ஓர் ஆராய்ச்சி’ நூல் வெளியிடப்பட்டது
மலேசியா சா ஆலம் மாநகரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பெரியார் சிந்தனையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த நிகழ்வில் அகத்தியர் ஓர் ஆராய்ச்சி மற்றும் திராவிடர் கழக நூல்களை தோழர்கள் வாங்கி சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியில்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 1.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * “அதிமுகவை விலைக்கு வாங்கி இருக்கிறது பாஜக” தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற என்டிஏ கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும்: திருவாரூரில் பிரசாரத்தை தொடங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு. * முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த காரை,…
பெரியார் விடுக்கும் வினா! (1931)
ஜனநாயகம் என்பது ஒருவன் சர்வாதிகாரியாக ஆனான் என்பதுதான். ஜனநாயகம் என்ற பித்தலாட்டத்தின் பெயரால் வருபவர் கூட ஒரு சர்வாதிகாரிதான். இப்படிப்பட்ட ஜனநாயகத்தில் என்ன வாழுகிறது? இந்த ஜனநாயகத்தைக் குறை சொல்வதா என்று பயந்து கொண்டே எல்லோரும் இருந்து விட்டால் இக்கேடுகள் ஒழிய…
