குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அவகாசம்!

குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பக் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜனவரி 2 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 766 விண்ணப்பதாரர்கள் முதன்மைத் தேர்வுக் கட்டணம் செலுத்தாததால் ஜனவரி 2 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 113 மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்கள் உரிய சான்றிதழை பதிவேற்றம்…

viduthalai

குரங்காகிவிட்டான்!

தூத்துக்குடியில் ஹனுமான் ஜெயந்தி என்ற பெயரில் ஆயிரம் இளநீர்களை குரங்காய் வேடமிட்டு (ஹனுமான்) வாயால் கடித்துத் தலையில் உடைத்த இளைஞர்கள் என்ற செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சிப்படி மாறினான் என்பது அறிவியல் தகவல் ஆகும். இதனை அறிவியல்படி…

Viduthalai

பெரியார் பாலிடெக்னிக்கில் மருத்துவ முகாம்

தஞ்சாவூர், ஜன.1- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் தஞ்சாவூர் நோவா மருத்துவமனையின் மருத்துவக் குழு கலந்து கொண்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இக்கல்லூரியின் நிறுவனர் நாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 27.12.2025 அன்று காலை 10.00 மணியளவில் பெரியார்…

viduthalai

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது இந்தியா –பாகிஸ்தான் போரை நிறுத்த சமரசம் செய்ததாக சீனா அறிவிப்பு பிரதமர் மோடி பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடில்லி, ஜன.1 பாகிஸ்தானுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை நிறுத்த, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடு நிலையில் நின்று சமாதானம் செய்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ…

Viduthalai

எஸ்அய்ஆா் மீது அதிருப்தி தேர்தல் ஆணையத்துடன் திரிணமுல் காங்கிரஸ் குழு சந்திப்பு

புதுடில்லி, ஜன.1- மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (எஸ்அய்ஆா்) பணிகள் தொடா்பாக தோ்தல் ஆணையத்தை திரிணமூல் காங்கிரஸ் குழு நேற்று (31.12.2025) சந்தித்து முறையிட்டது. மேற்கு வங்கத்தில் எஸ்அய்ஆா் பணிகள் மீதான அதிருப்தி தொடா்பாக மாநிலத்தில் ஆட்சியில்…

viduthalai

போலி ஆவணங்கள் மூலம் சிங்கப்பூரைச் சேர்ந்த மூதாட்டியின் ரூ.800 கோடி சொத்துகள் மோசடி!

அ.தி.மு.க. பிரமுகர் உட்பட 12 பேர் மீது வழக்கு தஞ்சை, ஜன.1-சிங்கப்பூரைச் சேர்ந்த மூதாட்டியின் சொத்து களைப் போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த, தஞ்சா வூரைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

viduthalai

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட குறைவு

சென்னை, ஜன.1- வடகிழக்கு பருவமழை இயல்பு அளவைகூட எட்ட வில்லை. முன் கூட்டிய கணிப் பெல்லாம் பொய்த்து போனது. சென்னை உள் ளிட்ட பல மாவட்டங்களில் குறைவான மழையே பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் தொடங்கி டிசம்பர் மாதம் வரை பெய்யக்…

Viduthalai

பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கழிவு நீர் கலந்த தண்ணீரைக் குடித்த பத்து பேர் உயிரிழப்பு

இந்தூர், ஜன.1  மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரைப் பருகியதால் 10 பேர் உயிரி ழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிநீரில் கழிவுநீர் கலப்பு இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் கடந்த சில நாட்களாக…

Viduthalai

கவிஞர் கரூர் பழ.இராமசாமி படத்திறப்பு – இராவண ஒன்னான் கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா

கரூர், ஜன.1- கரூர் மாவட்ட கழக மேனாள் தலைவரும், பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் பழ.இராமசாமி அவர்களின் படத்திறப்பு விழா மற்றும் கவிஞர் இராவண ஒன்னான் கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா 28.12.2025 மாலை 5 மணி அளவில் கே.வி.ஆர். ஓட்டல்…

viduthalai

தமிழ்நாட்டின் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து

சென்னை, ஜன.1– தமிழ்நாட்டின் சுயமரியாதையை நிலைநாட்டும் ஆண்டாக 2026 மலரட்டும்! என்று தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். அவரது வாழ்த்துச் செய்தி வருமாறு: அறிவுத் திருவிழா தி.மு.க. உடன்…

Viduthalai