விஜய் கட்சியின் கூட்ட நெரிசலில் காயம் அடைந்த 105 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
கரூர், அக்.3- கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சிக்கி 110 பேர் காயமடைந்தனர். இதில் 51 பேர் குணமடைந்து கடந்த 29ஆம் தேதி அவர்களுடைய வீடு களுக்கு அனுப்பிவைக்கப் பட்டனர். 30ஆம் தேதி 53 பேரும், நேற்று…
ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அஞ்சல் தலை வெளியிடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அவலநிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, அக். 3- காந்தியாரின் 157ஆவது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் கூறியிருப்பதாவது:- நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படை தத்துவத்திற்கு வித்திட்டவர் அண்ணல் காந்தியடிகள். மக்களிடையே வெறுப்பின் விதைகள் தூவப்பட்டு, பிரித்தாளும்…
அரசுப் பள்ளியில் ஆர்எஸ்எஸ் பயிற்சியா?: 47 பேர் கைது
அய்யப்பன்தாங்கல், அக். 3- ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை, அய்யப்பன்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சீருடை அணிந்த ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று (2.10.2025) காலை குருபூஜை மற்றும் ஷாகா பயிற்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை…
கொடுங்கையூர் குப்பை வளாகத்தில் 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றம்
சென்னை, அக். 3- சென்னை மாநகராட்சி சார்பில், கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் இதுவரை 20.16 லட்சம் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன என மாநகராட்சி செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, அண்ணாநகர், திரு.வி.க. நகர் உள்ளிட்ட 8 மண்டலங்களில் சேகரிக்கப்படும்…
டில்லி சாமியாரின் இல்லத்தில் பாலியல் பொம்மை, ஆபாச சி.டி.க்கள் காவல்துறையினர் சோதனையில் கைப்பற்றப்பட்டன
புதுடெல்லி, அக்.3- டில்லி வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் சிறீசாரதா இந்திய மேலாண் மையம் செயல்பட்டு வருகிறது. இதில், பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகளும் கல்வி உதவித்தொகை பெற்று படித்து வருகின்றனர். இந்நிலையில், இதன் இயக்குநரான சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி…
சமூக வலைதளங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளை வெளியிட்ட 105 பேர் கைது
திருநெல்வேலி, அக். 3- திருவெல்வேலி மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் பிரச்சினைக்குரிய பதிவுகளை வெளியிட்ட 105 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 108 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுளளன. திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி சார்ந்த பிரச்சினைகள் மற்றும்…
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் அதிக அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்பதா?
ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் சென்னை, அக்.3- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித் திருப்பதாவது: தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் அதிக அடக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (2.10.2025) வெளியிட்ட…
விவசாயிகளிடமிருந்து தாமதமின்றி நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
சென்னை, அக். 3- விவசாயிகளுக்கு எந்தவித சிரமமும் இல்லாமல் தாமதமின்றி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆலோசனைக் கூட்டம் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல், சேமிப்புக் மற்றும் உரங்கள் இருப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 3.10.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 2025-26ஆம் கல்வியாண்டிற்கான கட்டாயக்கல்வி மாணவர் சேர்க்கை: 6ஆம் தேதி அறிவிப்பு வெளியீடு: சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ஆர்டிஇ (தேசிய கல்விக்…
பெரியார் விடுக்கும் வினா! (1775)
நாம் செலவழிப்பதில் வகை தொகையற்ற முறையில் வீண் செலவு செய்கின்றோமா? - இல்லையா? கூட்டுறவு முறையில் நமது வாழ்க்கையை நடத்தினால் இன்றைய நமது செலவில் எட்டில் ஒரு பாகம்தான் செலவு ஏற்படும். பாக்கி இன்னும் ஏழு பேருக்கு உதவக் கூடியதாயிருக்கும் வாய்ப்புள்ள…
