பதவியேற்ற முதல் நாளே ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மம்தா கண்டிப்பு!
கொல்கத்தா, மார்ச் 15 மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியிலிருந்து திடீரென விலகிய சூழலில் தான் தமிழ்நாடு ஆளுநராகப் பதவி வகித்து வந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டார்.…
திரும்பி வருகிறேன்! *அன்னை மணியம்மையார்
அய்யாவைப் போலவே என் வாழ்நாள் முழுவதும் என் சக்திக்கு இயன்ற அளவு உழைக்கவும், மக்களுக்கு அவர் செய்து வந்த உயிர்நாடிக் கொள்கையை இயன்ற அளவு பரப்பவும், மனிதத்தன்மையோடு, பண்போடு, உண்மையும், ஒழுக்கமும் உயர்வெனக்காட்டிய வழியிலேயே நாமும் இனி வாழ்நாளெல்லாம் வாழவேண்டும் என்று…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு ‘ஜனசக்தி’ மலரை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
இப்போது இருக்கின்ற நோய்க்கெல்லாம் மருந்து, பெரியாரியமும் – மார்க்சியமும்தான்; இரண்டு மருந்தையும் கலந்து கொடுக்கவேண்டும்! திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் கொள்கையளவில் ஒன்றிணைந்தவைதான்! அணுகுமுறையில் கொஞ்சம் மாறுதல் இருக்கலாம்! சென்னை, மார்ச் 15 இப்போது இருக்கின்ற நோய்க்கெல்லாம் மருந்து, பெரியாரியமும் –…
சுயமரியாதைச் சுடரொளி அ.பிரணாம்பாள் நினைவேந்தலும் – படத்திறப்பும்! கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புகழ் வணக்க உரை!
வேளாங்கண்ணி, மார்ச் 15 ‘‘பிரணாம்பாள் அம்மையார் என்ன எதிர்பார்த்தார்களோ? தலைமை என்ன எதிர்பார்த்ததோ? அதை செய்யக் கூடியவராக நெப்போலியன் இருக்கிறார்’’ என்றும், ‘‘எது தவிர்க்க முடியாததோ அதை ஏற்கப் பழக வேண்டும்’’ என்றும், நெப்போலியன் தாயார் அ.பிரணாம்பாள் அம்மையார் அவர்களின் நினைவேந்தல்…
‘ஞானபீட’ விருது பெற்ற கவிப்பேரரசுக்கு வாழ்த்துகள்!
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு “ஞானபீட விருது” கிடைத்துள்ளது என்னும் செய்தி மகிழ்ச்சிக்கும், பெருமைக்கும் உரியதாகும். 24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்தி ருக்கும் சிறப்பு - முத்தமிழுக்குக் கிடைத்திருக்கும் இலக்கிய முத்தம்! தமிழ் - தமிழர் உணர்வோடு படைப்பிலக்கியத் துறையில் ஆற்றியுள்ள…
தஞ்சையில், தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்று ஒலி முழக்கம் எழுப்பினர்!
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசினைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்! தஞ்சை, மார்ச் 15 – ‘‘தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை; அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை!’’ தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து…
10, +2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகலை ஆர்.டி.அய். மூலம் 3 மாதத்துக்குள் பெறலாம்!
சென்னை, மார்ச் 15- தமிழ்நாட்டில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்களது விடைத்தாள் நகல்களை தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் 3 மாத காலத்துக்குள் பக்கத்துக்கு ரூ.2 செலுத்தி பெற முடியும் என்பதை அரசு தேர்வுகள் இயக்ககம்…
தேசத்தந்தை அண்ணல் காந்தி அடிகளும் ஸநாதனம் அவருக்குத் தந்த தேசிய அவமானமும்! (2)
நேற்றைய (14.3.2026) தொடர்ச்சி... காந்தி - நாராயண குரு சந்திப்பு மறுநாள் 11ஆம் தேதி காலையில், வைக்கம் சத்தியாக்கிரக ஆசிரமத்தில் தொண்டர்களைச் சந்தித்து, காந்தி பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவரைச் சந்திக்க தேவசம் அதிகாரிகள் வந்தனர். அன்று மாலை 3 மணிவாக்கில்…
தமிழ்நாட்டுக்கு திட்டங்களும் இல்லை – அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் NDA அரசையும், அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர மதச் சார்பற்ற கூட்டணி சார்பில் நடைபெறும் நாள் : 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை காலை: 10.00 மணி இடம் : தலைமை தபால் நிலையம் (இரயிலடி) தஞ்சாவூர். வரவேற்புரை: சண்.இராமநாதன் (தஞ்சை மாநகர தி.மு.க. செயலாளர். தஞ்சை…
திருவாரூர், நாகப்பட்டினம் பகுதியில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் (14.3.2026)
நாகை மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியனின் தாயார் வி.எஸ்.டி.ஏ.பிரணாம்பாள் அம்மையார் அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: என். கவுதமன் நாகை மாவட்ட திமுக செயலாளர் – தலைவர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி…
