இந்நாள் – அந்நாள்
இரண்டாம் கட்ட ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் (20.12.1948) இன்று அன்னை மணியம்மையார் குடந்தையில் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைதான நாள் (20.12.1948) சென்னை மாநிலத்தில் ராஜகோபாலாச்சாரியார் அமைச்சரவை 20.6.1948இல் மீண்டும் கட்டாய ஹிந்தியை பள்ளிகளில் பாடமாக்கியது. அதை எதிர்த்து இரண்டாம் கட்ட…
‘‘இயக்கத்தை முன்னிறுத்துவீர்! கொள்கைக்காக உயிர் துறப்பீர்!’’
‘‘இயக்கத்தை முன்னிறுத்துவீர்! கொள்கைக்காக உயிர் துறப்பீர்!’’ இந்த (மேற்கண்ட) வாசகம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களால், திராவிடர் கழகச் சிறப்புத் தலைமைச் செயற்குழுவில் கூறப்பட்ட குறள் போன்ற வாசகங்கள். நமது இயக்கத்திற்கென்று உள்ள தனித்துவமும், பொதுமதிப்பும்…
சென்னை குடிநீர் ஏரிகள் நிரம்பின 95 சதவிகிதத்தை எட்டிய நீர் இருப்பு!
சென்னை, டிச.20 சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் அய்ந்து பிரதான ஏரிகளிலும் நீர் இருப்பு அதன் மொத்த கொள்ளளவில் 95.12 சதவிகிதத்தை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை மற்றும் நீர்வரத்து காரணமாக ஏரிகள் தற்போது முழு கொள்ளளவை நெருங்கி வருகின்றன.…
வக்பு சொத்துகளை தரவுத்தளத்தில் பதிவேற்ற கால அவகாசம் : ஜூன் மாதம் 6-ஆம் தேதி கடைசி நாள்
சென்னை, டிச.20 வக்பு நிறுவனங்கள் மற்றும் அதன் சொத்துகளின் விவரங்களை உமீத் தரவுத்தளத்தில் பதிவேற்ற வேண்டியது உமீத் சட்டப்படி கட்டாயமாகும். இதற்கான இறுதி நாள் கடந்த 6-ஆம் தேதி அன்று நிறைவடைந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் சார்பாக உமீத்தரவுத்தளத்தில்…
குளிர்கால கூட்டத் தொடர் நிறைவு நாடாளுமன்ற இரு அவைகளும் கால வரையின்றி ஒத்தி வைப்பு
புதுடில்லி, டிச.20 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தொடர் 19-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 15 அமர்வுகள் கொண்ட குளிர்கால கூட்டத்தொட ரின் முதல் 2 நாட்களில் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் பணி உள்ளிட்ட…
பிஜேபி ஆட்சியில் இனி என்னென்ன நடக்குமோ? 1500 பேர் இருக்கிற ஊரில் 27,000 பிறப்புச் சான்றிதழ்கள்! சிக்கிய மெகா மோசடிக் கும்பல்!
யவத்மால், டிச.20 மகாராஷ் டிராவின் யவத்மால் மாவட்டத்தில் உள்ள 1,500 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில், 3 மாதங்களில் 27,397 பிறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிவில் பதிவு முறையின் ‘லாகின்’ அய்டி ஹேக் செய்யப்பட்டு இந்த மாபெரும் மோசடி அரங்கேறியுள்ளது. மகாராஷ்டிரா…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: ‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் - திராவிட மாடல் ஆட்சி' எனும் தலைப்பில் தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தாங்கள் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றியபோது மக்களின் பேராதரவும் அவர்களிடையே காணப்படுகின்ற தன்னெழுச்சியும் தங்களை மேலும்…
நூல் மதிப்புரை
“வானம் பார்க்கும் வண்ணப் பூக்கள்” வெளியீடு; எஸ் பழனி பக்கம்; 144. விலை 150 பாவலர் சீனி பழனி எம்.ஏ. (தமிழ்) அவர்கள் பல நூல்களை கவிதையாக யாத்தளித்துள்ளார். 144 பக்கங்கள் கொண்ட ‘வானம் பார்க்கும் வண்ணப் பூக்கள்’ என்ற இந்நூலில்,…
திராவிடர் ஆயுதம்!
டிசம்பர் 24 தந்தை பெரியாரின் நினைவு நாள். தமிழரின் வாழ்வுயர சூத்திரப் பட்டம் ஒழிய கல்வி பெற அறிவு பெற திராவிடர் வாழ்வு பெற உழைத்தவரே எங்கள் ஆயுதமே பெரியாரே வாழிய வாழியவே!! சூத்திர அடிமை என்பதை ஒழித்து…
மின்சாரத்திற்கான முழுத் தீர்வு! பூமியில் புதைந்துள்ள மேக்மா ஆற்றல் – சரா
பூமியின் அடியில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக உருகிய நிலையில் இருக்கும் மேக்மா (Magma), உலகின் புதிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிசக்தி ஆதாரமாக உருவெடுத்துள்ளது. எரிசக்தி நெருக்கடி பூமியின் அடியில் இருந்து எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய் உலகின் பொருளாதாரத்தை 90 சதவீதம் நிர்ணயிக்கும் சக்தியாக…
