எதிர்காலம் பெண்கள் கையில்
உற்பத்தியாகும் குழந்தைகளும் திருந்திய குழந்தைகளாயிருக்க முடியாது என்பதை மனத்தில் கொள் ளுங்கள். வளம் செய்யப்பட்ட மண்ணில் எப்படி நல்ல நெல் மணிகள் தோன்றுமோ, அதுபோலவே சீர்திருத்த மனம் படைத்த அறிவுள்ள பெண்களிடமிருந்து தான் சீர்திருத்த அறிவுள்ள செம்மல்கள் தோன்றக்கூடும் என்பதைத் தாய்மார்கள்…
பயனாடை அணிவித்து வரவேற்றனர்
திருக்கோவிலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.பாலன், கோ.சா.பாஸ்கர், கோ.சா.குமார், ம.சுப்பராயன், என்.ஆறுமுகம், குழ.செல்வராசு, ம.முத்து, ச.சுந்தர்ராஜன், கோபண்ணா மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து அன்போடு வரவேற்றனர் (15.3.2026) பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க. பொறியாளரணி துணைச் செயலாளர்…
அன்னை மணியம்மையார் 48ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை
சென்னை, மார்ச் 16- தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் அவர்களின் 48ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (16.3.2026) காலை, அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களை 95 ஆண்டு…
அரியலூர்: ‘தி.மு.க.வெல்லட்டும்’ தெருமுனைக் கூட்டம்!
அரியலூர், மார்ச் 16 ‘திமுக வெல்லட்டும்; திராவிட மாடல் தொடரட்டும்’ என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் அரி யலூர் அண்ணாசிலையருகில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 11.3.2026 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் சி.சிவக்கொழுந்து தலைமையேற்க, ஒன்றியச்…
திருமானூரில் நடைபெற்ற ‘தி.மு.க.வெல்லட்டும்’ தெருமுனைக் கூட்டம்!
திருமானூர், மார்ச் 16 ‘‘திமுக வெல்லட்டும்; திராவிட மாடல் தொடரட்டும்’’ என்ற தலைப்பில் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தெருமுனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது அந்த வரிசை யில், திருமானூர் கடைவீதியில் எழுச்சியோடு கடந்த 12.3.2026 அன்று மாலை 6 மணிக்குத்…
கோயிலுக்குச் சென்றால் கைமேல் பலன் இது தானோ?
தமிழ்நாடு பள்ளிப்பட்டு என்ற ஊரிலிருந்து, ஆந்திராவில் உள்ள மல்லிகார்ஜுனா சாமி கோயிலுக்குச் சென்ற ஆம்னி பேருந்து மோதி, இரண்டு பக்தர்கள் பலி. கடவுளை நம்பிச் சென்றவர் கதி இதுதானா? அந்தோ பரிதாபம்.
தஞ்சை: கழக மகளிரணி மாநாட்டில் மாநில மகளிரணி துணைச் செயலாளர் இறைவி உரை
அன்னை நாகம்மையார் படத்தைத் திறந்து வைப்பது ஏன்? இளைஞர்களே, மகளிரே நம் கடமை என்ன? தஞ்சை, மார்ச் 16- மிக மிகத் தேவையான ஒரு காலகட்டத்தில் நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை மாநில மாநாட்டில் அன்னை நாகம்மையார்…
நீதிபதி ஆதங்கம்!
செயற்கை நுண்ணறிவு இயந்தி ரத்திற்கும் சிந்திக்கும் திறனை கற்றுக் கொடுத்து விட்டோம் - உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சந்தோஷ் ஆதங்கம். அந்தமானையும், தமிழ்நாடு என்று கூறுவார்களோ! அந்தமான் தீவு அருகே இந்திய கட லோர காவல் படையினர் படகு ஒன்றை சோதனையிட்டபோது…
10 பேர் உயிரிழப்பு
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (16.3.2026) அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அப்பா – மகன்
எல்லாம் பணம் படுத்தும்பாடு! மகன்: தேர்தல் வெற்றி – தோல்வி பற்றி கருத்துக் கணிப்பு வெளிவந்து கொண்டுள்ளதே, அப்பா! அப்பா: இன்னும் அரசியல் கட்சிகளின் கூட்டணியே முடிவுக்கு வரவில்லை – அதற்குள் கருத்துக் கணிப்பா, மகனே? எல்லாம் பணம் படுத்தும்பாடு!
