உத்தரப்பிரதேசத்தில் இடஒதுக்கீடு படும்பாடு!

இட ஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் உயர்ஜாதி மாணவர்கள் இடம்பிடித்தது எப்படி? வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) நுழைவுத் தேர்வு முடிவுகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இட ஒதுக்கீடு முறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளும், தகுதியான…

Viduthalai

இது சுதந்திர நாடா?

சுதந்திர நாட்டில் பிராமணன், சூத்திரன், பறையன், சக்கிலி இருக்கலாமா? அப்படி இருக்கும் நாடு சுதந்திரநாடா? ‘நரக’ நாடா? இதை ஒழிக்கப் பாடுபட இந்த நாட்டில் ஏதாவது உரிமை இருக்கிறதா? உரிமை கேட்க வழி இருக்கிறதா? சுதந்திர நாட்டில் மனித சமுதாயத்தையே அடிமைப்படுத்தி…

Viduthalai

முதலமைச்சரின் தொடர் அழுத்தம் காரணமாக கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி! “ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை, மார்ச் 17 தமிழ்நாட்டில் கீழடி உள்ளிட்ட எட்டு முக்கிய தொல்லியல் தளங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள இந்திய தொல்லியல் ஆய்வகம் (ASI) முறைப்படி அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியால் கிடைத் துள்ள இந்த வெற்றியைத் தொடர்ந்து, நிறுத்தி…

Viduthalai

சாகித்ய அகாடமி விருது பெற்ற முற்போக்கு எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்குக் கழகத் தலைவர் வாழ்த்து

தமிழில் 2025-ஆம் ஆண்டின் சிறந்த நூலுக்கான சாகித்ய அகாடமி விருது முற்போக்குச் சிந்தனையாளரும், செயல்பாட்டாளரும், எழுத்தாள ருமான ச.தமிழ்ச் செல்வன் அவர் களுக்கு “தமிழ்ச் சிறுகதைகளின் தடங்கள்”  நூலுக்காக அறிவிக்கப் பட்டுள்ளது. முன்பே எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 24 பேருக்கு அறிவிக்கப்பட…

Viduthalai

‘ஞானபீட விருது’ பெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவுக்குத் தமிழர் தலைவர் நேரில் வாழ்த்து!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இன்று ( 17.03.2026) காலை கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை, அவருடைய (சென்னை பெசன்ட் நகர்) இல்லத்தில் சந் தித்து, ‘ஞானபீட விருது’ பெற்றமைக்காகப்  பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். ‘‘தாங்கள் இல்லம் வந்து வாழ்த்துத் தெரிவித்ததை…

Viduthalai

இது ஒரு தினமலர் செய்தி கட்சி மேலிடம் தேர்தல் செலவிற்காக கொடுத்த 11 கோடி ஸ்வாகா!

சென்னை, மார்ச் 17 தமிழ்நாட்டில் 22,000 தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்த கொடுக்கப்பட்ட 11 கோடி ரூபாயை, தமிழ்நாடு பா.ஜ.,வினர் முழுமையாக பயன்படுத்த வில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும் ஏப்ரல் 23இல் நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற,…

Viduthalai

நன்கொடை

கடலூர், மானடிக்குப்பத்தை சேர்ந்த பழனி – தஞ்சம்மாள் ஆகியோரின் மகன் ப.த. தனராஜ் விழுப்புரம், பால்ராம்பட்டை சேர்ந்த நாராயணன் – ஜெயலட்சுமி ஆகியோரின் மகள் நா. நவீனா ஆகியோரின் மணவிழா பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் தலைமையில் நடைபெற்றது.…

Viduthalai

நன்கொடை

தாம்பரம் முத்தையன் – நாகவள்ளி ஆகியோரின் மகன் மணிமாறன் – ஓவியா, பெயரன் வியன் ஆகியோர் பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். (தாம்பரம் – 17.3.2026)

Viduthalai

அன்னை மணியம்மையார் 48ஆம் ஆண்டு நினைவு நாள் – புத்தகங்கள் வெளியீடு (தாம்பரம் –16.3.2026)

தாம்பரம் பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை ஆதிமாறன் (தி.மு.க.) மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் தமிழர் தலைவரிடமிருந்து அனைத்துக் கட்சி தோழர்கள் புத்தகங்களை பெற்றுக் கொண்டனர். உடன்: தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், கழக மாநில…

Viduthalai

ஆன்மிகம் பண்பாட்டைப் பாதுகாக்கிறதா? பாழாக்குகிறதா? -மஞ்சை வசந்தன்

ஆன்மிகத்தை ஆதரித்துப் பேசுகின்றவர்கள், “கடவுள், விதி, பிறவி, பாவ புண்ணிய நம்பிக்கைகள், சொர்க்கம், நரகம், பக்தி போன்றவை உண்மையல்லாமல் போனாலும் அவை அறத்தை வளர்க்கின்றன, ஒழுக்கத்தைக் காக்கின்றன, நேர்மையை நிலைநாட்டுகின்றன, இறையச்சத்தில் தப்புகள் நிகழாமல் செய்கின்றன, கருணையை வளர்க்கின்றன'' என்றும், “ஆன்மிகம்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026