இளம் வயதிலேயே குழந்தைகளுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுத் தர வேண்டும் உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடில்லி, அக்.10- பாலியல் கல்வியை 9-ஆம் வகுப்பில் இருந்து அல்ல, மிக இளம் வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்றுத்தரப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 15 வயது சிறுவன் 'போக்சோ' வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட…
அல்பேனியாவில் நீதிமன்றத்தில் நீதிபதி சுட்டுக்கொலை
டிரானே, அக். 10- அல்பேனியா தலைநகர் டிரானேவில் குற்றவியல் மேல்முறையீட்டு நீதிமன்றம் அமைந்துள்ளது. அங்கு நீதிபதி கலாஜா வழக்குகளை விசாரித்து வந்தார். அப்போது ஒரு வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை அவர் அறிவித்தார். ஆனால் தீர்ப்பு வழங்கிய உடனே…
கொளத்தூர் தொகுதி மக்களின் விருப்பப்படி பெரியார் நகர் நூலக வளாகத்தில் பெரியார் சிலை அமைக்கப்படுமா?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தொகுதியான கொளத்தூர் பெரியார் நகரில், அந்நகர் உருவான காலத்தில் இருந்து ‘பெரியார் நூலகம்’ சிறப்பாக இயங்கி வருகிறது. அந்நூலகத்தில் ஏராளமான நூல்கள் உள்ளதோடு, பொது நல அமைப்புகள் அவ்வப்போது மக்களிடம் – மாணவர்களிடம் அறிவு…
காசாவில் போர் நிறுத்தம் இஸ்ரேல் ஒப்புதல்
ஜெருசலேம், அக். 10- காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக்…
மேம்பாலத்துக்கு பெயர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜி.டி.நாயுடு குடும்பத்தினர் நன்றி
கோவை அவினாசி சாலையில் 10.1 கிலோ மீட்டர் நீளத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்துக்கு கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜி.டி. நாயுடுவின் பெயரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்டியுள்ளார். தொடர்ந்து மேம்பாலத்தை மு.க.ஸ்டாலின் நேற்று (9.10.2025) திறந்து வைத்தார். இதற்காக கோவை…
38 பேர் உயிரிழந்த அஜர்பைஜான் விமான விபத்துக்கு ரஷ்யா தான் காரணம் ஒப்புக்கொண்ட புதின்!
மாஸ்கோ, அக். 10- 2024 டிசம்பர் 25 அன்று, பாகுவிலிருந்து குரோஸ்னிக்குச் சென்ற அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம், கஜகஸ்தானின் அக்தாவுக்கு அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் உட்பட 38 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் தாக்குதலில் விமானம் சேதமடைந்ததால், அவசரமாக தரையிறக்க…
பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற உலக சேவை நாள் மற்றும் கண் பார்வை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
திருச்சி, அக். 10- பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் 08.10.2025 அன்று காலை 9 மணியளவில் ‘உலக சேவை நாள் மற்றும் கண் பார்வை பாதுகாப்பு குறித்த' மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. இப்பேரணியை திருச்சி மாநகராட்சி காவல்துறை ஆணையர்…
டில்லியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இடதுசாரிக் கட்சிகள் போராட்டம்!
புதுடில்லி, ஆக.10 டில்லி யில், பாலஸ்தீனத்துக்கு ஆதர வாக இடதுசாரி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியின், ஜன்தர் மந்தர் பகுதியில், இஸ்ரேலுடனான அனைத்து ஆயுத ஒப்பந்தங் களையும் ரத்து செய்ய வேண் டுமெனவும், பாலஸ்தீனத்தின் விடுதலைக்கு ஒன்றிய அரசு ஆதரவளிக்க…
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் விளையாட்டுப் போட்டியில் சாதனைகள்
தஞ்சையில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் எம் பள்ளி 7ஆம் வகுப்பு மாணவி எஸ். நிவேதிதா இரண்டாம் இடமும், மாநில அளவிலான சதுரங்கப்போட்டியில் 7ஆம் வகுப்பு மாணவி சாத்விகா மூன்றாமிடத்தை வென்று கோப்பைபையும் பி.எம். சான்றிதழ்களையும் பெற்றனர். முதல்வர் கோப்பைக்கான…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் மண்டல அளவிளான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை
வல்லம், அக். 10- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் மண்டல அளவில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் (Games) முதலிடம் பெற்று சாம்பி யன் பட்டம் (Overall Championship) வென்று பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிக்கு பெருமை…
