“கருநாடகத் தமிழ்ப் பெருந்தகை” விருது
கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 4ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் கருநாடக திராவிடர் கழக மாநிலத் துணைத் தலைவர், 86 நாடகங்கள் இயற்றி நடத்திய 106 அகவை நிறைந்த வீ.மு.வேலு அவர்களுக்கு “கருநாடகத் தமிழ்ப் பெருந்தகை'' விருதும், கருநாடகத் திராவிடர்…
மாணவர்களை உடல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது தனியார் பள்ளி நிர்வாகங்களுக்குப் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை
சென்னை, டிச. 20- தனியார் பள்ளிகளில் ஆசிரியா்கள், பள்ளி முதல்வா்கள் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினா் மாணவா்களை உடல் ரீதியாகவோ, உளவியல் ரீதியாகவோ எவ்வித துன்புறுத்தலும் செய்யக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளிகள் இயக்குநா் பெ.குப்புசாமி…
ஜெர்மனியில் ராகுல்..
ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்யும் ராகுல் காந்தி, மாணவர்கள், கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். ஜனநாயகம் என்பது வெறுமனே ஓர் ஆளும் அமைப்பு அல்ல என்றும், ஈடுபாடு மற்றும் பொறுப்பு கூறல் ஆகியவற்றின் தொடர்ச்சியான செயல்முறை என்றும் பேசினார். மற்றொரு கலந்துரையாடலில் அதிகாரம் ஒன்றே முக்கியமானது…
கடவுள் சக்தி அவ்வளவுதானா? இங்கிலாந்திலிருந்து கோயிலுக்கு வந்த பெண் மாரடைப்பால் பலியானார்
திருச்சி, டிச. 20- இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் சைலேந்திர சவுலா மனைவி நிஷா சவுலா (60). இவர், தனது சகோதரர் பிரதீப் குமார் சவுத்ரியுடன் கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்தார். இந்நிலையில் சிறீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சாமி…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) ‘ஸ்கில்லத்தான் 2025’ இல் ‘பிஎம்அய்எஸ்டி’ சிறப்பு மேன்மைச் சான்றிதழ் பெற்றது
வல்லம், டிச. 20- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (PMIST), SKILL-A-THON காட்டிய சிறப்பான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் Skillathon 2025 –- சிறந்த சான்றிதழ் விருதைப் பெற்றுள்ளது. MongoDB Skill-a-thon 2025 நிகழ்வில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள்…
இன்ஃபோசிஸ் ஃபவுண்டேசன் மற்றும் அய்.சி.டி. அகாடமி இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி
வல்லம், டிச. 20- இன்ஃபோசிஸ் ஃபவுண்டேஷன் மற்றும் அய்.சி.டி. அகாடமி இணைந்து நடத்திய டேட்டா அனலிட்டிக்ஸ் தொடர்பான Finishing School for Employability Programme 2025 ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 30 வரை மொத்தம் 100 மணிநேர பயிற்சியாக வெற்றிகரமாக…
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் தற்காலிக உதவி பேராசிரியர்கள் நியமனம் ஜனவரி 5ஆம் தேதி நேர்முகத் தேர்வு
சென்னை, டிச. 20- தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் தற்காலிக அடிப்படையில் உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பு தமிழ்நாடு…
கோவையில் சிந்து சரஸ்வதி கருத்தரங்கிற்கு எதிர்ப்பு திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் முற்றுகை போராட்டம்
கோவை, டிச. 20- கோவையில் சிந்து சரஸ்வதி கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சிந்து - திராவிட நாகரிகத்தை "சரசுவதி நாகரிகம்" என திரிக்கும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகத்தை…
பெரியார் பாலிடெக்னிக்கில் மனித உரிமைகள் உறுதிமொழி
வல்லம், டிச. 20- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக பன்னாட்டு மனித உரிமைகள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக 10.12.2025 அன்று கீழ்கண்டவாறு மனித உரிமைகள் உறுதிமொழி…
தமிழர் தலைவர் வருகையையொட்டி காஞ்சி மாநகரின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள்
தமிழர் தலைவர் வருகையையொட்டி காஞ்சி மாநகரின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள் (19.12.2025)
