தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் நடப்போம் நலம் பெறுவோம் 2.0 8 கி.மீ சுகாதார நடைபாதை (Health Walk) திட்டம் தொடக்கம்
சென்னை, மார்ச் 15 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் 13.03.2026 அன்று திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில், "நடப்போம் நலம் பெறுவோம்…
சென்னையில் அன்னை மணியம்மையார் 48ஆம் ஆண்டு நினைவு நாள்
அன்னை மணியம்மையரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாளை (16.3.2026) திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் அய்யா, அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், சென்னை பெரியார் திடலில் நினைவிடங் களில் கழகத் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தப்படும்.…
நான்கு கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டடங்கள் அங்கன்வாடி மய்யம் உட்பட பல்வேறு கட்டடங்கள் தாம்பரம் மண்டலத்தில் டி.ஆர். பாலு எம்.பி. திறந்து வைத்தார்
சென்னை, மார்ச்.15 ரூ.3.54 கோடி மதிப்பிலான கட்டடங்களை தாம்பரம் மண்டலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தொடங்கி வைத்தார். தாம்பரம் மாநகராட்சி, 4-ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட 50-ஆவது வார்டு, ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டயாலிசிஸ் சென்டர், 56-ஆவது வார்டு…
கன்சிராம் பிறந்த நாள் இன்று (15.3.1934)
கன்சிராம் பிறந்த நாள் இன்று (15.3.1934) பஞ்சாப் மாநிலத்தின் ரூப்நகர் மாவட்டத்தில் பிறந்த (15.3.1934) கன்சிராம் புனேவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) அறிவியல் உதவியாளராகப் பணியாற்றினார். அங்கு நடந்த சாதியப் பாகுபாடு களால் கொதிப்புற்றும், அண்ணல்…
‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்துக்கான நிலுவைத் தொகை ரூ.3,112 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, மார்ச் 15 தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும்,…
வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக்கிறது ஒன்றிய அரசுமீது ப.சிதம்பரம் கடும் தாக்கு
சென்னை, மார்ச் 15 வெளியுறவுக் கொள்கை எவ்வளவு ஒரு தலைப்பட்சமாக மாறிக் கொண்டிருக் கிறது என்பதற்கு இன்னுமொரு சான்று என ஒன்றிய அரசு மீது ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். முன்னாள் ஒன்றிய அமைச் சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது…
பதவியேற்ற முதல் நாளே ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மம்தா கண்டிப்பு!
கொல்கத்தா, மார்ச் 15 மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியிலிருந்து திடீரென விலகிய சூழலில் தான் தமிழ்நாடு ஆளுநராகப் பதவி வகித்து வந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டார்.…
திரும்பி வருகிறேன்! *அன்னை மணியம்மையார்
அய்யாவைப் போலவே என் வாழ்நாள் முழுவதும் என் சக்திக்கு இயன்ற அளவு உழைக்கவும், மக்களுக்கு அவர் செய்து வந்த உயிர்நாடிக் கொள்கையை இயன்ற அளவு பரப்பவும், மனிதத்தன்மையோடு, பண்போடு, உண்மையும், ஒழுக்கமும் உயர்வெனக்காட்டிய வழியிலேயே நாமும் இனி வாழ்நாளெல்லாம் வாழவேண்டும் என்று…
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு ‘ஜனசக்தி’ மலரை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
இப்போது இருக்கின்ற நோய்க்கெல்லாம் மருந்து, பெரியாரியமும் – மார்க்சியமும்தான்; இரண்டு மருந்தையும் கலந்து கொடுக்கவேண்டும்! திராவிட இயக்கமும், கம்யூனிச இயக்கமும் கொள்கையளவில் ஒன்றிணைந்தவைதான்! அணுகுமுறையில் கொஞ்சம் மாறுதல் இருக்கலாம்! சென்னை, மார்ச் 15 இப்போது இருக்கின்ற நோய்க்கெல்லாம் மருந்து, பெரியாரியமும் –…
சுயமரியாதைச் சுடரொளி அ.பிரணாம்பாள் நினைவேந்தலும் – படத்திறப்பும்! கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புகழ் வணக்க உரை!
வேளாங்கண்ணி, மார்ச் 15 ‘‘பிரணாம்பாள் அம்மையார் என்ன எதிர்பார்த்தார்களோ? தலைமை என்ன எதிர்பார்த்ததோ? அதை செய்யக் கூடியவராக நெப்போலியன் இருக்கிறார்’’ என்றும், ‘‘எது தவிர்க்க முடியாததோ அதை ஏற்கப் பழக வேண்டும்’’ என்றும், நெப்போலியன் தாயார் அ.பிரணாம்பாள் அம்மையார் அவர்களின் நினைவேந்தல்…
