தகுதி – திறமை ஒரு சூழ்ச்சி

அரசியலில் தனிப்பட்ட தலைமை நிர்வாகத் தன்மை கொண்ட பதவிகள் போக, சாதாரண பதவி, உத்தியோகங்களுக்குச் சர்க்கார் விதித்துள்ள பள்ளி, கல்லூரித் தேர்வுத் தகுதியைத் தவிர வேறு யோக்கியதாம்சம் தகுதி, திறமை என்றெல்லாம் பேசுவது குறிப்பிட்ட இனம் தவிர, மற்ற இனங்களை ஒதுக்க,…

viduthalai

பார்ப்பனர்களின் அடையாளம் சமஸ்கிருதமே!

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பார்ப்பனரல்லாத பெண் ஒருவர் சமஸ்கிருத இளங்கலைப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்றார். அவரை பேட்டி எடுத்த பார்ப்பன ஊடகவியலாளர் ரஞ்சன் ராஜீ ‘‘தங்கப் பதக்கம் வெல்லும் அளவிற்கு சிறந்த சமஸ்கிருத கல்வி கற்றுள்ளீர்கள். உங்களுக்கு சமஸ்கிருதம் கற்றுக்…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளிகள்!-தமிழ்க்கோ

1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க…

viduthalai

சுயமரியாதை இயக்க வீரர்களிடம் கற்க வேண்டிய போர்க்குணம்

*த.சீ. இளந்திரையன் சுயமரியாதை இயக்கம் புதுமையிலும் புதுமையான கருத்துகளை திராவிட மக்களிடம் விதைத்தது. புரட்சி என்பதை சொல்லாக அல்ல செயலாக செய்து முடித்தது. சுயமரியாதை இயக்க வீரர்கள் பரப்புரை செய்யும் வாய்ச் சொல் வீரர்களாய் இல்லை. கொள்கை வழி வாழ்ந்து காட்டிய…

viduthalai

நீதித்துறையின் செயல்பாடுகள் நீதித்துறை பயங்கரவாதமாக மாறிவிடக்கூடாது தலைமை நீதிபதி கவாய் கடும் எச்சரிக்கை

நாக்பூர், ஜூன் 30- நீதித்துறையின் செயல்பாடுகள், நீதித்துறை பயங்கரவாதமாக மாறிவிடக்கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் எச்ச ரிக்கை விடுத்துள்ளார். இந்திய ஜனநாயகத் தின் மூன்று முக்கியத் தூண் களான நாடாளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித் துறை…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 30.6.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * நாடு முழுவதும் அடுத்த ஆண்டு 2026 ஏப்ரல் 1 முதல் மக்கள் தொகை – வீடு வாரியாக - கணக்கெடுப்பு தொடங்கப்படும், ரிஜிஸ்டிரார் ஜெனரல் அறிவிப்பு. * எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ஹிந்தி கட்டாயம்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1690)

இசைக்கும், நடிப்புக்கும், கருத்தும் செய்திகளும் பிரதானமாகும். அதன் உண்மையான அனுபவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால் நுகர்வோரும், இசைத்து நடிப்போரும் செய்தியையும், சுவையையும் பற்றிக் கவலை இல்லாமல், நுகர்வோர்கள் நேரப் போக்குக்கும், வேறு பல காட்சி இன்பத்துக்கும் அதைச் சாக்காக வைத்து…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! திருப்புமுனை ஏற்படுத்திய சுயமரியாதை இயக்க மாநாடுகள் (3)

மதமொழிப்புத் தீர்மானம் விருதுநகரில் கூடிய மூன்றாவது சுயமரியாதை மகாநாட்டு நடவடிக்கைகள் விஷயமாகவும், மகாநாடுகளின் வரவேற்புத் தலைவர்கள், தலைவர்கள் ஆகியவர்கள் உபன்யாசங்களைப் பற்றியும் சென்ற வாரம் எடுத்து எழுதியிருந்தோம்.  மற்றும் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப்பற்றி மறுமுறை எழுதுவதாகவும் குறிப்பிட்டிருந் தோம்.  ஆகவே அங்கு…

viduthalai

திருமருகலில் தந்தை பெரியார் சிலை நிறுவப்படும் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

திருமருகல், ஜூன் 30- திருமருகல் ஒன்றியத்தில் அனைத்து கிளைக் கழகங்களிலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா கூட்டங்களை நடத்துவது கழகத் தோழர்கள் இல்லந்தோறும் கழக கொடி ஏற்றுவது என  கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 29-06-2025  ஞாயிற்றுக்கிழமை மாலை  6.00 மணியளவில் …

viduthalai

கழகக் களத்தில்…!

2.7.2025 புதன்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 19ஆவது சிறப்புக் கூட்டம் தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் * தலைப்பு: பண்பாட்டுப் படையெடுப்பு * சிறப்புரை: முனைவர் காஞ்சி…

viduthalai