திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநிலச் செயலாளர் மு.சித்தார்த்தன் படத்தினை கழகத் தலைவர் திறந்து வைத்து புகழ் வணக்கம்

சென்னை.பிப்.15. "நான் ஆறுதல் தருவதற்காக வரவில்லை. பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்றும், பதவியில் உயர்ந்த இடத்தில் இடம்பெறுவது சுலபம். உள்ளத்தில் இடம்பெறுவது தான் கடினம். அப்படி உள்ளத்தில் இடம் பெற்றவர் மு.சித்தார்த்தன் என்றும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சித்தார்த் தன்…

Viduthalai

தஞ்சை மாநாடு வெல்லட்டும் – தனி வரலாறு படைக்கட்டும்!

வ ருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி தஞ்சையிலே நான்கு மிகப்பெரும் மாநாடுகள் நடக்கவிருக்கின்றன.  காலையிலே திராவிடர் கழக மகளிர் அணி திராவிட மகளிர் பாசறை மாநாடுகள், மாலையிலே மிகப்பிரமாண்ட பேரணி, அதன் பிறகு மாலையிலே திராவிடர் கழக மாணவர் அணி, இளைஞர்…

Viduthalai

இதைக் கேட்பது வகுப்பு துவேஷமா?

வ ரி வாங்கிப் பிழைக்கும் அரசு - மக்களின் தன்னரசு என்று ஆகாது. மக்கள் வேறு! அரசு வேறு! என்ற மண் மூடவேண்டிய - பிரித்துக்காட்டும் நிலைமையையே உணர்த்தும். பணக்காரன், முதலாளி, பிறவி முதலாளிகள் துணைக்குத்தான் வரிவாங்கும் அரசு உழைத்து வருகிறதே…

Viduthalai

ஹிந்துமதம்

ஹ ிந்து மதம் என்பதும் ஹிந்து மத சம்பந்தமான சாஸ்திரங்கள், கடவுள்கள், கடவுள் கதைகள், நடத்தைகள் முதலியவை எல்லாம் தமிழனுக்கோ தமிழ் நாட்டிற்கோ சம்பந்தப்பட்டதல்ல; சிறிதளவும் சம்பந்தப்பட்டதல்ல. அவை யாவும் எந்தத் தமிழனாலும் ஏற்பட்ட வையும் அல்ல. அவற்றுள் எவையும் எதுவும்…

Viduthalai

இருட்டைக் குறை சொல்வதை விட, ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுவது சிறந்தது! பெரியார் பற்றாளர் குடந்தை நடராஜன் அதைத்தான் செய்திருக்கிறார்

தில்லையம்பூர் முதியோர் காப்பகத்தின் படிப்பகத்தை திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆதரவற்ற மக்களுக்கு நம்பிக்கையூட்டி உரையாற்றினார்! குடந்தை, பிப்.15 ‘‘இருட்டைக் குறை சொல்வதை விட; ஒரு மெழுகுவர்த்தி ஏற்றுவது சிறந்தது! பெரியார் பற்றாளர் குடந்தை நடராஜன் அதைத்தான் செய்திருக்கிறார்!” என்று தில்லையம்பூர்…

Viduthalai

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது!

கபிஸ்தலத்தில் நடைபெற்ற மாபெரும் தமிழ் மக்கள் கலை விழா - 2026 நிகழ்வில் ‘‘சமுதாயத் தொண்டர் - 2025–க்கான விருது” தஞ்சை.பிப்.15 கபிஸ்தலத்தில் நடைபெற்ற மாபெரும் தமிழ் மக்கள் கலை விழா - 2026 நிகழ்வில் ”சமுதாயத் தொண்டர் - 2025…

Viduthalai

கண்டனக் கூட்டம்

மதச்சார்பின்மையைக் குழிதோண்டிப் புதைப்பதா- மதவெறிப் பாடலான வந்தே மாதரம் தேசியப் பாடலா?       நாள்   :      18.02.2026 புதன்கிழமை  மாலை 6.30 மணி       இடம் :      நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம்,                         பெரியார் திடல், சென்னை…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

பொருத்தமான இடத்தில்தான்... * கூவம் நதிக்கரையில் 50–க்கும் மேற்பட்ட கற்சிலை கள் (விநாயகன், முருகன், அம்மன் உள்பட) கண்டெடுக்கப்பட்டன. >>   இந்தக் கடவுள்கள் பிறப்புப்பற்றிப் புராணங்கள் கூறுவதைப் படித்தால், கூவத்தை விட முடைநாற்றம் வீசுமே – பொருத்தமான இடத்தில்தான் கண்டெ டுக்கப்பட்டு…

Viduthalai

கண்டனங்கள் குவியட்டும்! குவியட்டும்!! மானிட உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்!!

ஒன்றிய அரசின் ‘வந்தே மாதரம்’ பாடவேண்டும் என்ற சுற்றறிக்கை, நீதிக்கும், சட்டத்திற்கும், தனி மனித உரிமைக்கும், மதச் சுதந்திரத்திற்கும் எதிரானதாகும்! ‘திடீர் தேச பக்தர்களாகக்’ காட்டிக் கொள்ள முயலும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை ஒன்றிய அரசின் ‘வந்தே…

Viduthalai

இதுதான் சிவராத்திரியாம்! தந்தை பெரியார்

சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக்கூடியவர்கள் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ள…

Viduthalai