இந்நாள் – அந்நாள்
ந. சிவராஜ்: சமூக நீதிக்கான போராளியின் பிறந்தநாள் இன்று (29.9.1892) இந்திய அரசியலிலும், சமூக நீதிக்கான இயக்கத்திலும் மறக்க முடியாத ஒரு தலைவர் ந. சிவராஜ் ஆவார். இவர், 'இராவ் பகதூர்' என்ற மரியாதைக்குரிய பட்டத்தைப் பெற்றிருந்தாலும், மக்களால் அன்புடன் 'தந்தை'…
மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல்
செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டுக்காக மாநாடு நடைபெறும் மறைமலை நகரில் மாநாட்டை விளக்கி பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல் பணியில் இறைவி, மு. பசும்பொன், அருணா, சீர்த்தி, திருக்குறள் ம.…
தி.மு.க.வுக்கு உண்மையான தோழனாக காங்கிரஸ் இருக்கிறது செல்வப் பெருந்தகை பேட்டி
சென்னை, செப்.28 ‘ஹலோ எப்.எம்.மில்’ ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு ஸ்பாட்லைட் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிவருகிறது. இன்று காலை நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை பங்கேற்று பேசி யுள்ளார். 'பலவீனமானவர்கள்தான் தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதாகவும், வேறு…
பெரியார் பிறந்த நாள் விழா கனடாவில் ‘‘பெரியாருக்கான ஓட்டம்’’ (Run/Walk for Periyar)
மிஸ்ஸிசாகா, செப்.28 தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று (27.09.2025) காலை, மிஸ்ஸிசாகா நகரின் எரிண்டேல் பூங்காவில் ‘பெரியாருக்கான ஓட்டம்’ “Run/Walk for Periyar” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்தியாவிலிருந்து வந்திருந்த கோ. கருணாநிதி (பொதுச் செயலாளர், அகில…
பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வருக்கு ‘சிறந்த ஊக்கமளிப்பவருக்கான’ விருது
திருச்சி, செப்.28 திருச்சி ‘புனித சிலுவை’ கல்லூரி, பிக் லேர்ன் (Big Learn) நிறுவனம் மற்றும் கன்மலை தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஆசிரியர் தின விழா ‘புனித சிலுவை’ கல்லூரியில் நேற்று (27.9.2025) மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இதில் திருச்சி…
தமிழர் தலைவருடன் டாக்டர் பரகலா பிரபாகர் சந்திப்பு
நாடறிந்த பொருளாதார வல்லுநரும், அரசியல் விமர்சகருமான டாக்டர் பரகலா பிரபாகர், சென்னை பெரியார் திடலுக்கு இன்று (28.9.2025) வந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து கலந்துரையாடிச் சென்றார். இருவரும், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றிடும் வழிமுறைகள் குறித்தும்,…
சி.பா.ஆதித்தனார் உருவாக்கிய தமிழின உணர்வையும் – ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் உணர்வையும் வரவேற்று அவருடைய பாதையில் பயணிப்போம்!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி! சென்னை, செப்.28 சி.பா.ஆதித்தனார் உருவாக்கிய தமிழின உணர்வையும் – ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் உணர்வையும் வரவேற்று அவருடைய பாதையில் பயணிப்போம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். ‘தினத்தந்தி‘…
இந்தியாவுக்கு எதிராக விஷத்தை கக்கியவரை சிறந்த மனிதர் என புகழ்ந்த மோடியின் நண்பர் டிரம்ப் – காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, செப்.28- பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை 25.9.2025 அன்று வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசரித்துள்ளார். அப்பொழுது இருநாட்டு உறவுகள், வருங்கால திட்டங்கள் குறித்து பேச்சு…
வயதான பெற்றோரை கவனிக்கவில்லையா நூதன தண்டனை கொடுக்கும் தாத்தாக்கள் சங்கம்
நகரி, செப்.28- பரபரப்பான தற்போ தைய காலகட்டத்தில் வயதான பெற்றோரை பெரும்பாலான பிள்ளைகள் கவனிப்பதில்லை. அவர்களது சொத்துகளை மட்டும் எழுதி வாங்கி விட்டு அவர்களை வீதிக்கு அடித்து விரட்டும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு நூதன முறையில்…
தூத்துக்குடி வளர்ச்சித்திசையில் அடுத்தடுத்து குவியும் முதலீடுகள்!
சென்னை, செப்.28- ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் (RCPL) நிறுவனம் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு பெரிய உணவு மற்றும் FMCG உற்பத்தி மய்யத்தை அமைக்க முடிவு செய்து உள்ளது. இது தமிழ்நாட்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அடுத்த பெரிய முதலீடாகக் கருதப்படுகிறது. தென் தமிழ்நாடு,…