மாற்றம் என்பதுதான் மாறாதது! இனி வாட்ஸ்-அப் மூலம் அரசு சேவைகள் தமிழ்நாடு அரசு, மெட்டா நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை, ஆக.15 பொதுமக்கள் அரசு சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற வசதியாக, தமிழ்நாடு அரசு 'வாட்ஸ்-அப்' மூலம் பல்வேறு சேவைகளை வழங்க 'மெட்டா' நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் அரசு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும். இந்த…

Viduthalai

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகைசால் தமிழர் விருது வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.8.2025) சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்…

Viduthalai

விநாசகாலே விபரீதப் புத்தி

இந்திய நாட்டின் 79-ஆவது சுதந்திர நாள் கொண்டாடப்பட வுள்ளது. இந்நிலையில், இன்று முதல் செப்.15 வரை ரயில்வே அலுவலகப் பணிகளில் ஹிந்தி மொழி பயன்பாட்டை அதிகரிக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அஞ்சல் வழிச் செய்திகள், ரயில்வே உத்தரவுகள் உள்ளிட்டவற்றை ஹிந்தியில் வெளியிட…

Viduthalai

திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்

சேலம் வீரமணிராஜு மகள் மற்றும் மருமகன் – தரங்கிணிவீரமணிராஜு – இரா.இராம்மனோகர் குடும்பத்தினர்      ரூ.1 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.

Viduthalai

கழகத் துணைத் தலைவருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பிறந்த நாளான இன்று அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மோகனா வீரமணி. பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு கவிஞர்…

Viduthalai

ஆதார் கார்டை நிச்சயம் ஏற்க வேண்டும் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை வெளியிட வேண்டும் தேர்தல் ஆணையத்திடம் திட்டவட்டமாக சொன்ன உச்சநீதிமன்றம்

டில்லி, ஆக.15 பீகாரில் எஸ்.அய்.ஆர். நடவடிக்கைக்கு (Bihar SIR) எதிரான வழக்கில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது மட்டுமின்றி நீக்கப்பட்டவர்கள் தங்கள் பெயரைச் சேர்க்க விரும்பும்போது ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை…

Viduthalai

EPS-க்கு மீண்டும் நெருக்கடி கொடுக்கும் OPS, சசிகலா!

அதிமுக பல அணிகளாக பிரிந்து கிடந்தாலும் பொதுவெளியில் சில மாதங்களாக மோதல்கள் இல்லாமல் இருந்தது. இது, ஒன்றிணைப்புக்கான சமிஞ்ஞை என கூறப்பட்டது. ஆனால், அதற்கான காலம் கடந்துவிட்டது என இபிஎஸ் அண்மையில் கூறியிருந்தார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எனக் கூறி சசிகலா…

Viduthalai

ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது

தமிழ்நாடு அரசின் சார்பில் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15–ஆம் தேதி  'தகைசால் தமிழர் விருது’ திராவிடர் கழகத்தின் தலைவர்  ஆசிரியர் கி. வீரமணிஅவர்களுக்கு வழங்கப்பட்டது விருது பற்றிய விவரங்கள் சமூக நீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளுக்காகத் தொடர்ந்து பாடுபட்டு…

Viduthalai

‘‘கோணிப் புளுகன் கோயபல்சுகள்!’’

எதைச் சொன்னாலாவது ஏடுகளில் தனது பெயர் பளிச்சென்று பட வேண்டும். பொய் – கண்மூடி, கண் திறக்கும் முன்பே காத தூரம் சிறக்கடித்துப் பறந்து ஓடும். ஆனால் மெய் மெல்ல மெல்லதான் நடைபோடும் என்ற துணிச்சலில் அள்ளி விடும் அரசியல் அநாகரிகமானது.…

Viduthalai

நன்கொடை

செய்யாறு பெரியார் பெருந்தொண்டர்கள் அமிர்தம்மாள்  17/08/2010  15ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் அருணாசலம் 28/08/2017 எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூபாய் 5000 நன்கொடை வழங்கப்பட்டது. வழங்கியோர் அ.இளங்கோவன், செய்யாறு மாவட்ட கழகத்…

Viduthalai