ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் அதிகரித்த தமிழ்நாட்டு எஸ்சி, எஸ்டி மாணவர்கள்!
சென்னை, ஆக. 24- பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 36 உண்டு உறைவிட அரசுப் பள்ளிகள்…
மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களை 14ஆக குறைக்கும் முடிவு! வழக்குரைஞர்கள் கடும் எதிர்ப்பு
சென்னை, ஆக.24- தமிழ்நாட்டில் தற்போதுள்ள 32 மாவட்ட நுகா்வோர் நீதிமன்றங்களை 14-ஆக குறைக்கலாம் என தமிழ்நாடு…
1978ஆம் ஆண்டின் தீர்ப்பு 2020 தொழிலாளர் சட்டத்துக்குப் பொருந்தாது – உச்ச நீதிமன்றம்!
புதுடில்லி, ஆக.24- 1978ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய ‘தொழில்’ குறித்த விளக்கம், 2020-ஆம் ஆண்டு…
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன் பேட்டி
சென்னை, ஆக. 24- சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலை மையகத்தில்…
குப்பைகளை வகை பிரித்து வழங்குவது கட்டாயம், மீறினால் அபராதம்! சென்னை மாநகராட்சி ஆணையர்
சென்னை, ஆக. 24- அதிக கழிவுகளை உருவாக்குவோர் செப்.1 முதல் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை…
பொறியியல் சேர்க்கை 3ஆம் சுற்றில் 56,294 மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு!
சென்னை, ஆக.24- தமிழ்நாட்டில் இளநிலைப் பொறியியல் படிப்பில் சேருவதற்கான 3-ஆம் சுற்றுக் கலந்தாய்வில் 56,294 மாணவர்களுக்கு…
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை மேட்டூருக்கு நீர் வரத்து வினாடிக்கு 13,538 கன அடியாக அதிகரிப்பு!
மேட்டூர், ஆக. 24- காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கடும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு…
தீண்டாமை வன்கொடுமை-மூத்த காங்கிரஸ் கட்சி தேசியத்தலைவர் அவமதிப்பு! கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் கண்டனம்!
பெங்களூரு, ஆக. 24- அகிய இந்திய காங்கிரஸ், கட்சி மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து…
பழைய துணிகளை இனி தூக்கி வீசாதீர்கள்! மறுசுழற்சிக்கு தருமாறு கேட்கிறது மாநகராட்சி
கோவை, ஆக.24 வீடுகளில் பழைய துணிகளை என்ன செய்வது என்ற கவலை இனி இல்லை. இவற்றை…
14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளன உயர் கல்வி செயலாளர் பதில்கூற உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஆக. 24- தமிழ்நாட்டில் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பது தொடர்பாக உயர்கல்வி முதன்மைச்…
நெல்லையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பானை ஓடுகள் கண்டுபிடிப்பு
நெல்லை, ஆக.24- நெல்லை அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான…
சிறந்த மருத்துவ முன்னேற்றம்: நானோ சிப் மூலம் சேதமடைந்த உறுப்புகளை வளர வைக்க முடியும்!
விஞ்ஞானிகள் ஒரு பைசா-அளவிலான மருத்துவ நானோ சிப்களை உருவாக்கியுள்ளனர். கொடூரமான காயங்களுக்கு சிகிச்சை அளித்து சேதமடைந்த…
