ஆரம்பித்து விட்டார்கள் கலவரத்தை மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம்! தமிழ்நாடு பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!
ஓசூர், ஜூலை 27- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வலி யுறுத்தியும், அதற்கு…
தமிழ்நாட்டின் நம்பகமான கல்விக் கட்டமைப்பைச் சிதைத்த ‘நீட்’ தேர்வு முறை! ஒன்றிய அரசு மீது கடுமையான விமர்சனம்!
சென்னை, ஜூலை 27- தமிழ்நாட்டில் கடந்த 40 ஆண்டு களாக 10-ஆம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்…
வேலூர் விமான நிலையம் விரைவில் திறக்கப்படும்! ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்!
வேலூர், ஜூலை 27- வேலூர் விமான நிலையத்துக்கான பணிகள் ஏறக்குறைய முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், அதனை விரைவில்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 27.7.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஈரான் மீதான தாக்குதலை டிரம்ப் அரசு நிறுத்தியதை அடுத்து, ஈரானும்…
மாந்திரீக பூஜைக்காக தாயை ‘நரபலி’ கொடுத்தாரா? சந்தேகத்தின் பேரில் மகனிடம் காவல்துறை தீவிர விசாரணை!
கொல்லம், ஜூலை 27- கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா பகுதியில், உயிரிழந்த தாயின்…
பெரியார் விடுக்கும் வினா! (2032)
இந்தியா பூராவும் பார்ப்பானையே முதன் மந்திரியாக ஆக்கினார்கள். இந்தச் சென்னைக்கு இராஜாஜி முதல் மந்திரியாக வந்தார்.…
பார்ப்பனரல்லாதவர்க்கு
நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும்…
சமுகத்தொண்டும் அரசியல் தொண்டும்
சமுகத்தொண்டிற்கும், அரசியல் தொண்டிற்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் வைத்துக்கொள்வதானது சமுகத்தொண்டிற்குப் பெருத்த கேடு சூழ்வதேயாகும். அரசியல் தொண்டு …
தொழிலாளர்களும் மக்கள் கடமையும் இனியும் எத்தனை நாளைக்கு ஏமாறுவது?
நமது நாட்டுத் தொழிலாள சகோதரர்கள் விஷயத்தில் நாம் ஏதாவது அபிப்பிராயம் தெரிவிக்க நேர்ந்த சமயமெல்லாம் ஒரே…
குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைத் தடுக்க சென்னை மாநகராட்சியில் ஆலோசனைக் கூட்டம்
சென்னை, ஜூலை 25- சென்னை மாநகராட்சியில் குழந்தைகள் பள்ளி இடைநிற்றலைத் தடுத்தல் தொடர்பாக அலுவலர்கள் மற்றும்…
‘நீட்’ தேர்வை எதிர்த்து சென்னையில் போராட்டம் தீவிரம்! கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் புறக்கணிப்பு!
சென்னை, ஜூலை 25- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் கடந்த 5 நாள்களாக மாணவர்கள்…
கோயில்களில் ஊழல் தொடர்கதை சமயபுரம், வடபழனி கோயில்களில் ஊழியர்கள் இடைநீக்கம்!
சென்னை, ஜூலை 25- சொத்துக்குவிப்பு மற்றும் ஒழுங்கின்மை புகாரின் அடிப்படையில் சமயபுரம் மற்றும் வடபழனி கோயில் நிர்வாகிகள்…
