பெரியார் விடுக்கும் வினா! (1983)
சமதர்மம் என்றால் பேதம் இல்லாமல் மக்கள் வாழ்க்கையை, சமூக அந்தஸ்த்தை எல்லாம் சமமாக்குவதே எனப்படுகையில், ஜாதி…
சுயமரியாதைக் கொள்கைக் குடும்பங்களின் ஒன்றுகூடல் விழா! திராவிடர் இயக்கக் கொள்கை வீச்சில் புத்தெழுச்சி அத்தியாயம்!
உரத்தநாட்டில்... கழகத் தலைவர் வழிகாட்டுதல் உரை நிகழ்த்தினார் உரத்தநாடு, ஜூன் 2- பெரியார் நாடாம் உரத்தநாட்டில்…
நாடு முழுவதும் 27 எம்.பி. பதவிகளுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்!
சென்னை,ஜூன் 2- மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (1.6.2026)தொடங்கியது. தமிழ்நாட்டில் ஒரு இடத்துக்கான தேர்தலுக்கு…
மழைக்காலங்களில் ஏற்படும் மின் தடையைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை! கூடுதல் பணியாளர்களை நியமிக்க மின்வாரியம் ஒப்புதல்
சென்னை, ஜூன் 2- தமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் ஏற்படும் மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்து,…
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்! தங்கம் தென்னரசு வலியுறுத்தல்!
சென்னை, ஜூன் 2- தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் அனைத்தையும்…
புதிய நீதிபதிகள் 5 பேர் இன்று பதவிப் பிரமாணம் கோவையை சேர்ந்த மூத்த வழக்குரைஞர் மோகனா நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார்
புதுடில்லி, ஜூன் 2- தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர் வி.மோகனா உட்பட 5 பேர் உச்ச…
பள்ளிகளில் ‘உடற்கல்வி பிரிவு’ என்ற புதிய பாட திட்டம்! பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தகவல்
மதுரை, ஜூன் 2- மாணவர்கள் விளையாட் டுத் துறையில் சிறந்து விளங்க புதிதாக ‘உடற் கல்வி…
காற்றாலை, சூரிய மின் உற்பத்தி புதிய மின் இணைப்பு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கத் தடை! முதலீட்டாளர்கள் கவலை!
சென்னை, ஜூன் 2- காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை துணை மின் நிலையங்களுடன்…
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை உடனே அமல்படுத்த நடவடிக்கை! ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 2- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை உடனே…
3.6.2026 புதன்கிழமை சுயமரியாதை சுடரொளி மாஸ்டர் (எ) கி.தெ.அரங்கராசன் 40ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்
இரவாஞ்சேரி: மாலை 5 மணி *இடம்: கடைவீதி, இரவாஞ்சேரி *தலைமை: எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட கழகத் தலைவர்)…
‘விடுதலை’யை வாங்குவதையும், பரப்புவதையும் தங்களுடைய கடமையாகக் கொள்ளவேண்டும்!
‘விடுதலை’ தொய்வில்லாமல் தொடர்ந்து நடைபெற, கழகத் தோழர்கள், ‘விடுதலை’யால் பயன் பெற்ற அன்பர்கள் திராவிடர் கழகத்…
1931ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை புறநகர் ரயில் சேவை 95 ஆண்டுகளை நிறைவு செய்தது!
சென்னை, ஜூன் 2- சென்னை புறநகா் ரயில் சேவை தொடங்கப்பட்டு நிகழாண்டுடன் 95 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.…
