3.6.2026 புதன்கிழமை சுயமரியாதை சுடரொளி மாஸ்டர் (எ) கி.தெ.அரங்கராசன் 40ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம்

இரவாஞ்சேரி: மாலை 5 மணி *இடம்: கடைவீதி, இரவாஞ்சேரி *தலைமை: எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: அரங்க.ராசா *முன்னிலை: வீ.மோகன் (மாநில வி.தொ. செயலாளர்), சவு.சுரேஷ் (மாவட்ட கழகச் செயலாளர்) *தொடக்கவுரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *இணப்புரை: கோ.பிளாட்டோ (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேலி (கழக பேச்சாளர்), வெ.அறிவழகன் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) *நன்றியுரை: அரங்க.சுரேந்தர் *ஏற்பாடு: திராவிடர் கழகம், குடவாசல் ஒன்றியம்.

பெரியார்-அண்ணா-கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்த நாள் விழா

சென்னை: இரவு 07-00 மணி *இடம்: வினாயகர் கோவில் தெரு, கொரட்டூர் * தலைமை: வெ.கார்வேந்தன் *வரவேற்பு: இரா.கோபால் *திறப்பாளர்: கவிஞர் மா.வள்ளிமைந்தன் *வாழ்த்துரை: ஜோசப் சாமுவேல் (தி.மு.க), வி.பன்னீர்செல்வம் (திராவிடர் கழகம்), த.வ.லால் (தி.மு.க) மற்றும் அனைத்து இயக்க தோழர்கள் * நன்றியுரை: தமிழ்மதி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *