சுயமரியாதைச் சுடரொளி
சுயமரியாதைச் சுடரொளி மேனாள் மாவட்டத் தலைவர் காவேரிப்பட்டணம் மு.தியாகராசனின் இல்லத்திற்கு திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்…
பிறந்த நாள் விழா
சேலம் ஆட்டையாம்பட்டியில் 7.6.2026 அன்று மாலை 6:30 மணிக்கு திராவிடர் எழுச்சி நாளாக முத்தமிழறிஞர் கலைஞர்…
சுயமரியாதைச் சுடரொளிகள் பி.அண்ணாமலை-சரசு இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
நாள்: 13.6.2026 சனிக்கிழமை காலை 10 மணி இடம்: கொங்கு வெள்ளாளக் கவுண்டர் திருமண மண்டபம்,…
அரசுப் பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் தெலங்கானா கிராம மக்கள் ஒருமனதாகத் தீர்மானம்!
நிர்மல், ஜூன் 10- தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராம மக்கள், தங்களது பிள்ளைகளை அரசுப்…
100 நாள் வேலைத் திட்டம் இனி ‘விபி ராம் ஜி’ திட்டமாக மாற்றம்: தமிழ்நாட்டிற்கு ரூ.7,585 கோடி இடைக்கால நிதி ஒதுக்கீடு!
புதுடில்லி, ஜூன் 10- நாடு முழுவதும் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'மகாத்மா…
ம.பி. பரபரப்பு: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு பா.ஜ.க. சதி என காங்கிரஸ் குற்றச்சாட்டு!
போபால், ஜூன் 10- மத்தியப் பிரதேச மாநிலங்களவைத் (ராஜ்யசபா) தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட மனுத்…
பனிச்சரிவு இனி தடையில்லை: வரலாற்றுச் சிறப்புமிக்க ‘சோஜிலா சுரங்கப்பாதை’ பணிகள் நிறைவை நோக்கி முக்கிய மைல்கல்
மின்னிமார்க், ஜூன் 10- காஷ்மீர் பள்ளத்தாக்கையும் லடாக்கையும் இணைக்கும், நாட்டின் மிக முக்கியமான மற்றும் மிக…
காங்கிரஸின் முதிர்ச்சியற்ற போக்கு சுயபரிசோதனை தேவை” சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி பேட்டி!
தென்காசி, ஜூன் 10- தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு…
ஆட்சியாளர்களின் தூக்கத்தையும் மின்வெட்டு குலைத்துவிடும்!
கடந்த ஒரு மாத காலமாகத் தமிழ்நாட்டில் பரவலாக மின்வெட்டு பிரச்சினை பெரிய அளவில் எழுந்துள்ளது. சென்னை…
நேர்மையே நீண்டநாள் வாழ்வு
நேர்மையாக நடப்பது சுய நலமும்கூட ஆகும். எனது பலக் குறைவினால் எத்தனையோ தவறுகள் ஏற்பட்டும் -…
வேட்டவலம் நகரக் கழகம் சார்பில் திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் 103 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி சிறப்புரையாற்றினார்
வேட்டவலம், ஜூன் 10- திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் நகர திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் எழுச்சி…
இந்திய அரசியலின் மய்யப் புள்ளியைத் தீர்மானித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் கழக துணைப் பொதுச் செயலாளர் புகழாரம்
புதுச்சேரி, ஜூன் 10- திமுகவை எதிர்த்தவர்கள் எல்லாம் இறந்து விட்டனர். ஆனால் திமுக நின்று கொண்டு…
