பெரியார் மருந்தியல் கல்லூரியில் பன்னாட்டு யோகா நாள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி, ஜூன் 20- திருச்சி, பெரியார் மருந்தியல் கல்லூரியில் பன்னாட்டு யோகா நாளினை முன்னிட்டு நேற்று…
பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்
வடலூர் நகர திராவிடர் கழக தலைவரும் கழக சொற்பெருக்காளருமான புலவர் சு.ராவணன் 83ஆவது பிறந்த நாளை…
செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் அவருக்கு பயனாடை அணிவித்து பாராட்டினார்
கடலூர் மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி தலைவர் திருவதிகை செ.முனியம்மாள் 76ஆவது பிறந்த நாளை…
தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை ஆய்வுத் தொடர் பொழிவு-3
நாள்: 22.6.2026 திங்கள்கிழமை மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையர் அரங்கம், பெரியார் திடல்,…
மேகதாது அணை தொடர்பாக 5-ஆவது முறையாக தீர்மானம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் கருநாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிராக அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றுவது…
தமிழ்நாட்டின் அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் குழுவாக ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும்!
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயல்பட இந்த அரசு முன்வர வேண்டும் – சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும்…
‘நீட்’ என்றாலே ஊழல் தானா? ‘நீட்’ தேர்வு வினாத்தாள் டெலிகிராம் செயலி வாயிலாக ராஜஸ்தானில் விற்பனையாம்!
ஜெய்ப்பூர், ஜூன் 20 இந்தியாவில் இளநிலை மருத்துவக் கல்விக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு வினாத்தாள் கசிந்ததை அடுத்து,…
இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் தம்பி பேராசிரியர் க. திருமாறன் படத்தினைக் கழகத் தலைவர் திறந்து வைத்தார்
இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் சகோதரர் 'செந்தமிழ்க் காவலர்' பேராசிரியர் க.திருமாறன் அவர்களின் படத்தினை,…
விண்வெளியில் மனித இனம் தொடருமா? குழந்தைப்பேறு ஆய்வுகளும் எதிர்காலச் சவால்களும்! பழமைவாதமா? எதிர்காலமா?
இந்தியாவில் பசு, பக்தி, பழங்கதைகள், பழமைக் கலாச்சாரம் மற்றும் மத அரசியல் போன்ற விவாதங்கள் பழங்காலத்தை…
‘சதி’ – பெண்கள் கொலைகளும், பார்ப்பனர்கள் சதியும்! (2)
முதல் "சட்ட" இடியை இறக்கிய ஆங்கிலேய அரசு 1829ஆம் ஆண்டு அடுத்த இடிக்கியை இயற்றியது. 1829இல்…
புதுக்கோட்டை மு.அறிவொளி!
"ஆசிரியர்கள் பகுத்தறிவுச் சிந்தனையுடன் இருக்க வேண்டும்" என்றார் பெரியார். காரணம் மாணவர்களை உருவாக்கும் பொறுப்பு அவர்களிடம்தான்…
சமூகநீதியின் தொட்டிலான தமிழ்நாட்டில் ‘ஆணவக் கொலை’யை ஒழிக்க விரைவில் தனி சட்டம் இயற்ற வேண்டும்!
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் ஜாதி, மதம், குடும்ப கவுரவம் என்ற பெயரில் நடக்கும் ஆணவப்…
