வடலூர் நகர திராவிடர் கழக தலைவரும் கழக சொற்பெருக்காளருமான புலவர் சு.ராவணன் 83ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்ட கழக தலைவர் சொ. தண்டபாணி தலைமையில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் 15.6.2026 அன்று பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். உடன் மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பெரியார் செல்வம், வடக்குத்து கிளைக் கழக தலைவர் தங்க. பாஸ்கர்.
