இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் தம்பி பேராசிரியர் க. திருமாறன் படத்தினைக் கழகத் தலைவர் திறந்து வைத்தார்

இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் சகோதரர் ‘செந்தமிழ்க் காவலர்’ பேராசிரியர் க.திருமாறன் அவர்களின் படத்தினை, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்து நினைவேந்தல் உரை ஆற்றினார். உடன் அம்மையார் பத்மா திருமாறன், மருத்துவர் சொக்கலிங்கம், செந்தாமரைச் சொக்கலிங்கம், பேராசிரியர் திருமாறனின் மகள்கள் மலர்விழி அரிஹரன், வளர்மதி வேலன், அல்லிவிழி தண்டபாணி, மகன் அறவள்ளுவன்-ரேவதி, பேரன்கள், பேத்திகள், குடும்பத்தினர் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர்.
திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை ரூ.25 ஆயிரத்திற்கான காசோலையைப் பேராசிரியர் க. திருமாறன் குடும்பத்தினர் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர். (சென்னை, பெரும்பாக்கம், 20.6.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *