பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் பேச்சு, கட்டுரைப் போட்டிகள்!
சென்னை, ஜூன் 19- இந்தியாவில் நிதி வர்த்தகத்தில் முன்னணி இடத்தை வகித்து வரும் சிறீராம் குழும…
இந்நாள் – அந்நாள்
கணிதவியலாளர் பிளேஸ் பாஸ்கல் அவர்களின் 403 ஆம் பிறந்தநாள் இன்று (ஜூன் 19, 1623) …
ஆசிரியருக்குக் கடிதங்கள்
கிராமம் கிராமமாகக் கொள்கை பரவ வேண்டும் தங்களின் அறிக்கையை ‘முரசொலி’ ஏட்டில் படித்து மிகவும் மகிழ்ந்தேன்!…
இந்தியாவின் வேலையின்மை விகிதம் 5.5 சதவிகிதமாக அதிகரிப்பு
புதுடில்லி, ஜூன் 19 இந்தியாவின் வேலையின்மை விகிதம் 11 மாதங்களில் இல்லாத வகையில் 5.5 சதவிகிதமாக…
பொதுப் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு வடிவமைப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை!
புதுடில்லி, ஜூன் 19 பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) முறை குறித்து கவலை தெரிவித்துள்ள…
‘நீட்’ மறுதேர்வுக்கு தயாராகி வந்த குஜராத் மாணவர் தற்கொலை
அகமதபாத், ஜூன் 19 குஜராத் மாநிலம் அகமதா பாத்தின் நியூ ராணிப் பகு தியைச் சேர்ந்தவர்…
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைக் காணவில்லையாம்! தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் அதிருப்தி!
புதுடில்லி, ஜூன் 19 உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர வழக்கு மனு ஒன்று காணாமல்…
காவு வாங்கும் ‘நீட்’ உயிரிழப்புக்கு முடிவு இல்லை ராஜஸ்தான், உத்தரகாண்டில் 2 பேர் தற்கொலை
டேராடூன், ஜூன் 19 நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடியால் ராஜஸ்தான் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருவர்…
46 நாட்களில் 11 ‘நீட்’ படுகொலைகள்!
எத்தனை முறை அழுவது? எத்தனை முறை கதறுவது? உரக்கக் குரல் எடுத்து எவ்வளவு நாள் முழக்கமிடுவது?…
மூட நம்பிக்கை ஒழிய குருட்டு நம்பிக்கைகளும், மூ
குருட்டு நம்பிக்கைகளும், மூட வழக்கங்களும் ஒழிய வேண்டுமானால், முதலாவது பார்ப்பனீயம் ஒழிந்தாக வேண்டும். பார்ப்பனன் ஒழிய…
தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்ட கழகக் காப்பாளர்களாக தோழர்கள் காசி, பால். இராசேந்திரம் ஆகிய இருவர் நியமிக்கப்பட்டு செயல்பட்டு…
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி
20.6.2026 – சனிக்கிழமை காலை 10 மணி – இக்சோரா கிளப் ஹவுஸ், பொலினெனி ஹில்…
