மாநகராட்சிப் பணிகள் சுணக்கமின்றி செயல்பட த.வெ.க. அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயார்! சென்னை துணை மேயர் மு.மகேஷ்குமார் உறுதி
சென்னை, ஜூன் 23–- தவெக தலைமையிலான அரசுக்கு சென்னை மாநகராட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என…
டில்லி அய்அய்டி பன்னாட்டளவில் பல்கலைக்கழகத் தரவரிசையில் 118ஆவது இடத்திற்கு முன்னேற்றம்!
புதுடில்லி, ஜூன் 23- பன்னாட்டு அளவில் உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு வழங்கப்படும் கியூ.எஸ். உலக பல்கலைக்கழக…
விளையாட்டுப் போட்டியில் பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியின் சாதனை!
திருச்சி, ஜூன் 23- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி மாணவி விளையாட்டுப் போட்டியில்…
பெண்களுக்கு மட்டுமேயான சிறப்பான பூங்கா! தாம்பரம் மாநகராட்சியின் புதிய முயற்சி!
தாம்பரம், ஜூன் 23- தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் பகுதி பெண்கள், எவ்விதப் பாதுகாப்பு அச்சமும்…
கும்பகோணம் தீ விபத்தில் தப்பிய ஜெனிபர் , இன்று குருப்-1 அதிகாரி மன உறுதியும், விடாமுயற்சியும் வென்ற கதை
குருப் 1 தேர்வில் வென்று தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சித் துறையில் துணை இயக்குநராக தேர்வாகியுள்ள ஜெனிபர்…
மறுமணம் என்பது வெட்கக்கேடு அல்ல, அது உரிமை சார்ந்தது!
சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்கும் நோக்கில் “அறிவுறுத்தல்கள் அடங்கிய” சுற்றறிக்கையை முதன்முதலாக 1813ஆம்…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: திருத்தணி முருகன் கோவில் நிகழ்ச்சியில் பெண் பக்தர் மயங்கி விழுந்து சாவு! சிந்தனை: …
முதலமைச்சர் விஜய் வசதிக்காக தலைமைச் செயலகத்தை மாற்றத் திட்டமா?
கலைஞர் பன்னாட்டு அரங்கத்தைச் சட்டமன்ற வளாகமாக்க அரசு ஆலோசனை சென்னை, ஜூன், 22 கிழக்குக் கடற்கரை…
காவல்துறையா? மாந்திரீக சாலையா?
* சேலம் மாவட்டம், ஓமலூர் உட்கோட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் தற்போது…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பிறந்த நாள் வாழ்த்து!
மதிப்பிற்குரிய மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு, அன்பு வணக்கம்! இன்று (22.6.2026) பிறந்த நாள்…
ராணுவப் பாதுகாப்பு என்பது கண் துடைப்பே! ‘நீட்’ மறுதேர்விலும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத முயன்ற 9 பேர் கைது
பாட்னா, ஜூன் 22 பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெற்ற நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்து…
இரக்கமில்லா ஒன்றிய அரசு ‘நீட்’ தேர்வு அச்சத்தில் ஓசூர் மாணவர் தற்கொலை
தருமபுரி, ஜூன் 22- மதியம் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நீட் தேர்வு எழுத…
