மகிழ்ச்சியான ஒரு செய்தி!
சமூக நீதிக்கான கி.வீரமணி விருது!’ பெரியார் பன்னாட்டு அமைப்பின் விருதுக்குழு மிக்க மகிழ்ச்சியுடன் 2026 ஆம்…
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் உபரி நிதியிலிருந்து திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டும் பணிகள் ரத்து! அரசாணை வெளியீடு
சென்னை, ஜூன் 22- இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அரசாணை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்…
* முழுமையான, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்! தமிழ்நாட்டில் ஒருபோதும் பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு அனுமதிக்கப்படவே கூடாது!
* அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், உள்ளிட்ட குடிமைப் பணித் தேர்வுகளில் நடந்துள்ளது மட்டுமல்ல - ‘‘உயர்ஜாதி ஏழைகளுக்கான…
திருவள்ளூர் இறால் ஆலை அமோனியா கசிவு! உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு
திருவள்ளூர், ஜூன் 22- திருவள்ளூர் மாவட் டத்தில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட…
ரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தால் இனி ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் – ரயில்வே நிர்வாகம்!
சென்னை, ஜூன் 22- ரயிலில் பயணச் சீட்டு இல்லாமல் 'ஓசி' பயணம் செய்பவர்களுக்கு பயணக் கட்டணத்துடன்…
நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருக்க கடைப்பிடிக்க வேண்டியவை!
மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. ஆனால் அதனை சாத்தியமாக்குவது பலருக்கும்…
‘உறைந்த தோள்பட்டை’க்கான மருத்துவ சிகிச்சைகள்!
மருத்துவர் செந்தில்குமார் அரசு இயன்முறை மருத்துவர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தேனி மெயில்: [email protected]…
கேரளத்தில் பரவி வரும் ‘ஷிகெல்லா’ நோய்த் தொற்று எதிரொலி! கண்காணிப்பு வளையத்தில் மதுரை அரசு மருத்துவமனைகள்
மதுரை, ஜூன் 22- கேரளத்தில் பரவிவரும் ‘ஷிகெல்லா’ பாக்டீரியா தொற்று எதிரொலியாக மதுரை மாவட்ட அரசு…
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்! ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை!
சென்னை, ஜூன் 22- அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப…
மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்!
வேலூர், ஜூன் 22- மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு நலன்களைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை…
உள்ளகப் பயிற்சி இடம் கிடைக்காமல் தவிக்கும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள்
சென்னை, ஜூன் 22- வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று FMGE தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு…
மாநகராட்சி தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 22- மாநகராட்சிகளில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு…
