பெரியார் விடுக்கும் வினா! (1429)

1 Min Read

அரசாங்கம் நடத்த வரி வேண்டுமானால் அதை நேரிடையாகவே ஏழைகளிடமிருந்து வசூல் செய்து கொண்டால் என்ன? அதற்கு மறைமுகமாகத் திட்டம் போடுவது ஏன்? அதற்காக முதலாளி என்று ஒருவரை நியமித்து அவர்களை ஆனமட்டும் கொள்ளை அடிக்கும்படி அனுபவித்து விட்டு, அவர்கள் அடையும் இலாபத் தொகையில் ஒரு அணாவோ, இரண்டு அணாவோ பெற்று அரசாங்கம் நடப்பானேன்? உனக்கு வேண்டிய ஒரு அணாவுக்காக ஏஜெண்ட் அல்லது எஜமானுக்கு ஏழைமகன் பதினைந்து அணாவா அழ வேண்டும்? நீயே சகல நிர்வாகங்களையும் எடுத்துக் கொண்டு அந்நிர்வாகத்திற்கான செலவை மட்டும் இலாபமாக வைத்து மக்களுக்கான வசதிகளை அளித்து வருவதற்கு என்ன தடை இருக்க முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *