வடக்கன்குளம், ஜாய் பல்கலைக்கழக வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 164ஆவது திருவள்ளுவர் சிலையினை, விஜிபி குழுமங்களின் தலைவரும், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனருமான டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களது தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் திறந்து வைத்தார். இவ்விழாவில், ஜாய் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் எஸ்.ஏ. ஜாய் ராஜா, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர் விஜிபி ராஜாதாஸ் மற்றும் பல்வேறு தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.
ஜாய் பல்கலைக்கழகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் சிலை திறப்பு
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:திருவள்ளுவர்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
