வடக்கன்குளம், ஜாய் பல்கலைக்கழக வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 164ஆவது திருவள்ளுவர் சிலையினை, விஜிபி குழுமங்களின் தலைவரும், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனருமான டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களது தலைமையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் திறந்து வைத்தார். இவ்விழாவில், ஜாய் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் எஸ்.ஏ. ஜாய் ராஜா, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளர் விஜிபி ராஜாதாஸ் மற்றும் பல்வேறு தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.
ஜாய் பல்கலைக்கழகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் சிலை திறப்பு

Leave a Comment