புதுமை இலக்கிய தென்றல் 1000ஆவது நிகழ்ச்சியில் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு

viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

* புதுமை இலக்கியத் தென்றல் ஆயிரமாவது நிகழ்ச்சியை யொட்டி அதன் மேனாள் பொறுப்பாளர்களான பாவலர்
அ. மறைமலையான், வழக்குரை ஞர் ஆ. வீரமர்த்தினி, கவிஞர் பெரு. இளங்கோவன், செ.ர. பார்த்தசாரதி, தங்க. தனலட்சுமி, க.ச. பெரியார் மாணாக்கன் ஆகியோர் பாராட்டப் பட்டனர்.

*புதுமை இலக்கியத் தென்றலின் தற்போதைய செயற்குழு தோழர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு செய்தார்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *