புதுமை இலக்கிய தென்றல் 1000ஆவது நிகழ்ச்சியில் பொறுப்பாளர்களுக்கு பாராட்டு

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம்

* புதுமை இலக்கியத் தென்றல் ஆயிரமாவது நிகழ்ச்சியை யொட்டி அதன் மேனாள் பொறுப்பாளர்களான பாவலர்
அ. மறைமலையான், வழக்குரை ஞர் ஆ. வீரமர்த்தினி, கவிஞர் பெரு. இளங்கோவன், செ.ர. பார்த்தசாரதி, தங்க. தனலட்சுமி, க.ச. பெரியார் மாணாக்கன் ஆகியோர் பாராட்டப் பட்டனர்.

*புதுமை இலக்கியத் தென்றலின் தற்போதைய செயற்குழு தோழர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு செய்தார்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *