புதிய பொறுப்பாளர்கள்

0 Min Read

அம்மாபேட்டை ஒன்றிய திராவிடர் கழகம்
ஒன்றிய செயலாளர் சாமி.தமிழ்ச் செல்வன்-செண்பகபுரம்
பூதலூர் ஒன்றிய திராவிடர் கழகம்
ஒன்றியத் தலைவர் மா.வீரமணி-அகரப் பேட்டை
ஒன்றிய செயலாளர் இரா.பாலு-அல்லூர்
ஒன்றிய துணைத் தலைவர்
ரெ.புகழேந்தி -முல்லைக்குடி
ஒன்றிய துணைச் செயலாளர்
பா.விஜயகுமார்-ஆவாரம்பட்டி
திருக்காட்டுப்பள்ளி நகர திராவிடர் கழகம்
நகரத் தலைவர் -அ.இஸ்மாயில்
நகர செயலாளர்- ம.குமார்
பூதலூர் நகர திராவிடர் கழகம்
நகரத் தலைவர்-மா.செல்லமுத்து
நகர செயலாளர்-ஜெயச்சந்திராசந்தானம்
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி
பகுதி செயலாளர்- மு.தேவா
தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ.பிரகாஷ்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *